• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search results

  1. I

    அத்தியாயம் 78

    இதழ்-78 “ஏய்.. கதவை தொற டி. எவ்வளோ நேரம் கதவை தட்டுறேன். உள்ள என்ன டி பண்ணிட்டு இருக்க..” ரகு மாலையில் இருந்தே அவன் கற்பழித்த பெண் சகுந்தலாவின் வீட்டின் கதவை வேகமாக தட்டிக் கொண்டு இருக்க, அவளோ எங்கே அவன் தன் குழந்தையை ஏதாவது செய்து விட போகிறானோ என்ற பயத்தில் வெளியே வராமல், இரண்டு மாத...
  2. I

    அத்தியாயம் 77

    இதழ் 77 சூடான கண்ணீர் அவள் கழுத்தை நனைத்ததும், "அத்தான்.." என தவிப்பாக அழைத்து, தன்னவனின் கண்ணீரை துடைத்துவிட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டவள், "இப்ப ஏன் அத்தான் சின்ன பிள்ளை மாதிரி அழுறீங்க.. அதான் இப்ப நான் உங்ககிட்டையே திரும்ப வந்துட்டேனே.. ஏதோ கோவத்துல உங்களை விட்டு நான் பிரிஞ்சு...
  3. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் - 4 மதிய வெயில் மண்டையை பிளக்க, அதன் தாக்கத்தில் முகமெல்லாம் வியர்வையில் ஊரிய நிலையில், கண்ணுறங்கிய பெண் விழிகள், விழிப்பதற்காக மெல்ல அசைய தொடங்கின. வெட்டவெளி தார் சாலையில் வறண்ட புழுதி காற்று அனலாக வீச, சாலையின் ஓரங்களில் நீண்ட நீண்ட உயர்ந்து வளர்ந்த மரங்களும், அங்குள்ள செடி...
  4. I

    அத்தியாயம் 76

    இதழ்- 76 முந்தியநாள் இரவு அவள் பயந்த பயமும் அடைந்த பதட்டமும் சேர்த்து, அங்கிருக்கும் இயற்கை காட்சிகளை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருளை கண்டு அஞ்சியவள், இன்று அதே இரவை மிகவும் ரசித்து கணவனுடன் இன்பமாக கழித்து இயற்கை காட்சிகளோடு தங்களின் இல்லறத்தை தொடங்கி விடியும் வரை நீடித்தனர்...
  5. I

    அத்தியாயம் 75

    இதழ்- 75 சீரான வேகத்தில் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பு அதன் பொன்னிற வெளிச்சத்தை இருள் சூழ்ந்த குகை முழுக்க மிளிர வைத்து, கொட்டும் வெள்ளி நீர்வீழ்ச்சியை தங்க அருவியாக மாற்றி பார்க்கவே ரசிக்க தோன்றும் இடமாக இருந்தது குகையினுள். “ஸ்ஸ்..ஆ..” மெல்லிய வலி முனுகளோடு கடினப்பட்டு கண் விழித்த அர்ஜூன்...
  6. I

    அத்தியாயம் 74

    இதழ்- 74 கார் இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் “ஊஊ...! என நரிகள் ஊளை இடும் சத்தம் அந்த காட்டையே அதிர வைத்து அச்சுருத்திக் கொண்டு இருக்க, கூடவே ஆந்தைகள், தரைவாழ் நுன்னுயிரிகளின் சத்தமும் சேர்ந்து அதிபயங்கரமான பயத்தை உண்டு பண்ண கூடியதாக இருந்தது. நீர் வீழ்ச்சியின் சத்தம் ஆர்பாட்டமிட்டு...
  7. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் - 3 ராஜ்மோகன் தனது சொந்த உழைப்பில் நான்கு ஜவுளிக்கடைகளை உருவாக்கி, அமோகமாக நடத்தி வருகிறார். சொந்த அத்தை மகளான சத்தியாவை வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டு, மனைவி குழந்தைகள் என்று சீராக சென்ற குடும்பத்தில், மகள் மூலம் கடும் புயல் வீச தொடங்கி விட்டதே! மிதுஷாஸ்ரீ...
  8. I

    அத்தியாயம் 73

    இதழ்- 73 மூவரும் ஒவ்வொரு அறையாக மகியை தேடி செல்ல, அடிக்க அடிக்க குறையாமல் அடியாட்கள் படையெடுத்து வந்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் மூவருமே சோர்ந்து போகும் நிலை வந்துவிட்டது. இருந்தும் தங்களின் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல், படிகளில் குரங்கு கூட்டமாக சீறிக் கொண்டு வந்த ஆட்களை எல்லாம்...
  9. I

    அத்தியாயம் 72

    இதழ் - 72 "முக்கிய செய்தி, AJ மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் டீன் ஆன ஜெகதீஸ்வரன் ரெட்டி தற்கொலை. போலீஸார் தீவிர விசாரணை உட்பட சிபிஐ சோதனையும் நிறைவடைந்த நிலையில், ஜெகதீஸ்வரனை போலவே முகமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மர்ம நபர் ஒருவரால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பது தெரிய...
  10. I

    அத்தியாயம் 71

    இதழ் -71 கதிர் சொல்வதை எல்லாம் கேட்டு, மிகவும் பயந்து போனாள் மகி. "நிறுத்து மாமா.." என்று கத்தியவளுக்கு தன்னவன் மேல் வற்றாத கோவம் இருந்தாலும், "அவனுக்கு ஒன்று என்றால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா? என்ன ஆனாலும் கடைசி வரை உடன் இருப்பேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு இப்போது அவனுக்கு...
  11. I

    அத்தியாயம் 70

    இதழ் - 70 ரிஷி வீட்டில் பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிந்தது. அதுவரை குழப்பத்தில் சுற்றி திரிந்த ரிஷியின் முகத்தில் பிரகாசமாக வெளிச்சம் படர்ந்து மனம் முழுக்க மகிழ்ச்சிக் கொட்டியது. ராதா கார்த்தியின் திருமணம் முடிந்த பிறகு, ஒரு முறை ரிஷியின் குடும்பமும் அர்ஜூனின் குடும்பமும் சேர்ந்து...
  12. I

    அத்தியாயம் 69

    இதழ்- 69 ராதா கார்த்தியின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்தது. இரவு சடங்குக்காக ராதாவை தயார்ப்படுத்திய பெண்கள், அவள் கையில் பால் சொம்பை கொடுத்து கிண்டலும் கேலியுமாக அறைக்கு அனுப்பி வைக்க, அவளுக்காகவே காத்திருந்த அவள் கண்ணாளனோ சிரித்த முகத்தில் வெட்கம் பூத்து நடந்து வந்தவளை இமைக்காது...
  13. I

    அத்தியாயம் 68

    இதழ்- 68 ராதா கார்த்தியின் சண்டை ஓய்ந்ததும் வீட்டில் அவர்களுக்கு கல்யாணப் பேச்சைத் தொடங்கியதோடு, சொந்த பந்தங்கள் சூழ நிச்சயம் முடிந்து, கையோடு திருமணமும் முடிவாகி விட, ஒன்று கூடியது மொத்த குடும்பமும். கூடவே வெட்கமேயின்றி திரும்பவும் பைரவி குடும்பம் உள் புகுந்து விட, நல்லகாரியம்...
  14. I

    அத்தியாயம் 67

    இதழ்- 67 தோட்டத்து வீட்டுக்கு காலில் செருப்பு கூட அணிய மறந்தவளாக மூச்சிறைக்க ஓடி வந்த ராதா, கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருப்பதை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள். அவசரத்தில் சாவியை வாங்காது வந்ததற்காக. சிறிது நேரம் என்ன செய்வது என்று புரியாமல் நின்று இருந்தவளை தோட்டக்காரர் அழைத்தார். “அம்மா...
  15. I

    அத்தியாயம் 66

    இதழ் - 66 தன்னவன் இப்படி ஒரு இச்சைக்கு ஆளாக்க பட்டிருக்கிறானா என்று அறிந்ததும், தாங்கமாட்டாமல் கதறி அழும் மனைவியை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல், தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு தானும் ஒரு நொடி கண் கலங்கிப் போனான். இப்படி ஒரு சம்பவத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவளால்...
  16. I

    அத்தியாயம் 65

    இதழ்- 65 மகியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட அர்ஜூன் “நீ சொன்ன மாதிரியே எப்பவும் என்னை விட்டு போக மாட்டேல்ல ஏஞ்சல்? குரல் கம்மினான் அர்ஜுன். “போமாட்டேன் அத்தான் எப்பவும் உங்கள விட்டு நான் போகவே மாட்டேன்..” அவனுக்கு உறுதியளிக்கவும் ஆழ்ந்த மூச்சை வெளி விட்டவன், "நான் என் அப்பாவ...
  17. I

    அத்தியாயம் 64

    இதழ்- 64 "அத்தான்" என்றது தான் தாமதம் பாய்ந்து வந்து மகியைக் கட்டிக் கொண்ட அர்ஜூனின் கண்கள் கலங்கி போனதை அவன் அறியவில்லை. ஆனால் அவன் துணையின் தோள் மேல் ஈரம் பட்டு அவள் கண்டு கொண்டாளே! பதறி போனாள் மகி. “அத்தான் என்னாச்சி? எதுக்கு உங்க கண்ணு கலங்கி போய் இருக்கு..” அவள் தோளில் புதைந்து கிடந்த...
  18. I

    அத்தியாயம் 63

    இதழ்- 63 மருத்துமனைக்குள் செல்லும் மனைவியை இதழ் கடையோர புன்னகைவுடன் அர்ஜூன் பார்த்திருக்க, அவன் அலைபேசி அதிரவே அழைப்பை ஏற்று காதில் வைத்தான். “ஹெலோ அர்ஜூன் கல்யாணமெல்லாம் ஆகிடுச்சுன்னு கேள்வி பட்டேன். எங்கிட்ட நீ சொல்லவே இல்லையே எனிவே கங்கிராஜுலேஷன்ஸ்..” நீட்டி முழக்கி அந்த பக்கம் ரகுவின்...
  19. I

    அத்தியாயம் 62

    இதழ் - 62 மீனாட்சி, அர்ஜூன் தனியாக பேசியதை நினைத்து பயந்து புலம்புவதை கண்ட அர்ஜூன் “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. சும்மா தான் பேசினேன்” என்று சொல்லியும், “இல்ல அர்ஜூன் கண்ணா கண்ட நேரத்துல வெளிய போயிட்டு வந்ததால தான் ஏதோ காத்து கருப்பு அடிச்சிடுச்சி போல. சாயங்காலமா கோவிலுக்கு போயிட்டு அந்த...
  20. I

    அத்தியாயம் 61

    இதழ்- 61 கார்த்தி அந்த பெண்ணை முத்தமிடுவதை பார்த்ததில் இருந்து ராதா மொத்தமாக உடைந்து போனாள். மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை போல, அதிகபடியாக காதல் கூட காதலார்களுக்கு கேடு விளைவிக்கும் உயிரை கொல்லும். ராதாவின் அதீத காதலும் கேடில் கொண்டு வந்து முடிந்தது. அதன் பிறகு...
Top