Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Recent content by Nithya

  1. N

    முரடன் 🌼 24

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 24 மாலை வெளியே அழைத்து செல்கிறேன் என கூறிய ராவணனை காணாமல் நகத்தை கடித்த படி அமர்ந்து இருந்தாள் மகிழினி.. அப்போது கதவு திறக்கும் ஓசையில் ஆர்வமாக வாயலை கண்டவளின் கண்களோ அதிர்ச்சியில் தெறித்து விடும் அளவிற்கு ஆடவனின் கையில் இருந்த அந்த குட்டி வாண்டை பார்த்தாள்...
  2. N

    முரடன் 🌼 23

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 23 மெத்தையில் உடலை கூட அசைக்க முடியாத படி படுத்து இருந்த மகிழினியோ கணவனோடு வரும் பெண்ணை குழப்பமாக பார்க்க.. " இவ இசை எனக்கு தங்கச்சி மாதிரி.. இனிமே உன்ன பார்த்துக்க போற டாக்டர்.. " என்றான் இசையோ " இப்ப எப்படி இருக்கு அண்ணி.. " என அவளை பரிசோதனை செய்த வண்ணம்...
  3. N

    கண்டிப்பா சிஸ்.. மெஸ்சேன்ஜ்ர் வாங்க பா..

    கண்டிப்பா சிஸ்.. மெஸ்சேன்ஜ்ர் வாங்க பா..
  4. N

    முரடன் 🌼 22

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 22 நசுங்கிய மலர் குவியல்களுக்கு நடுவே இச்! இச்! என்ற சத்ததோடு முத்தங்களை பாவையின் மேனியில் பதித்தவனோ " உண்மையாவே குலாப் ஜாமுன விட ரசகுல்லா தாண்டி ரொம்ப நல்லா இருக்கு... " என்றான் கிறங்கிய குரலில்.. " உங்கள.. " என சிணுங்கியவளோ " பாருங்க உடம்பு எல்லாம்...
  5. N

    முரடன் 🌼 21

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 21 இருவரும் ஜோடியாக சென்று சாமி கும்பிட... பூசாரியே அவன் கொடுத்த தட்சணையில் சற்று மிரண்டு தான் போனார்.. அவனோ பூஜை தட்டோடு ஐம்பது ஆயிரதை தட்சணையாக அளவா வைத்து இருந்தான்.. அதற்குள் சும்மா இருக்க மாட்டோம் என அங்கு வந்த சிவராமனோ " ஏன்யா பூசாரி காசு கொடுத்தா...
  6. N

    முரடன் 🌼 20

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 20 நள்ளிரவு நேரம்.. நிலவுமகள் வானில் ஊர்வலம் போக.. ஜீவ நதி கிராமமே பல வண்ண அலங்கார விளக்குகளால் மின்னி கொண்டு இருந்தது.. பேய்கள் கூட உறங்கி இருக்குமோ?? என்னவோ?? ஆனால் நம் முரடனோ அப்போது தான் கொள்ளை புற வாசலின் வழியே வீட்டிற்குள் நுழைந்தான்.. சத்தம்...
  7. N

    முரடன் 🌼 19

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 19 இரவு நடந்த காமனின் ஆட்டத்தில் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தனர் முரடணும் அவன் பூனை குட்டியும்... முதலில் கண் விழித்தது ராவணன் கண்டதோ அவன் மார்பில் முகம் புதைத்து மொத்த பாரத்தையும் அவன் மேல் போட்டு கொண்டு சுகமாக உறங்கும் அவன் பூனை குட்டியை தான்.. மெதுவாக...
  8. N

    முரடன் 🌼 18

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 18 18+ கொட்டும் மழையில் இரு காதல் கிளிகளும் உணர்வுகளை பரிமாறி கொண்டு இருக்க... ராவணனோ தன்னவள் நிலையை எண்ணி பொங்கி வழியும் அவன் மோகத்தையும் பெண்ணின் பொக்கிஷங்களை களவாட துடிக்கும் காட்டுக்கடங்காத அவன் உணர்வுகளையும் அடக்கி கொண்டு இருக்கும் அவன் பாதங்களில்...
  9. N

    முரடன் 🌼 17

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 17 இங்கு தோப்பு வீட்டில் தனியாக அமர்ந்து இருட்டி கொண்டு மாப்பும் மந்தாராமுமாக இருந்த வானை வெறித்து கொண்டு இருந்தாள் மகிழினியால்.. அவள் மன்னவனோ மதியம் உணவு கொண்டு வந்தவளை இங்கேயே இரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என வெளியே சென்றான்.. இன்னும் திரும்பி...
  10. N

    முரடன் 🌼16

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 16 ராவணனோ " என்னடி விளையாடுறியா கொஞ்ச நேரம் முன்னாடி தான் உங்க பழைய வாழ்க்கைய பத்தி சொல்லுங்கன்னு தொந்தரவு பண்ண.. இப்ப என்ன ஒண்ணுமே நடக்காத மாதிரி சாப்பிட சொல்ற... சரி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு உனக்கு என் மேல சந்தேகம் இருக்கா இல்ல... " என அதற்கு மேல்...
  11. N

    முரடன் 🌼 15

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 15 செண்பகம் - சிவசாமிக்கு ரெண்டு பசங்க சேது, பூங்குழலி.. அதே மாதிரி சிவராமன் - தேவகி அவங்களுக்கு மூணு பசங்க ராவணன், ஆகாஷ்... என இடை நிறுத்த மகிழினியோ " என்னாச்சு யாரு அந்த மூணாவது குழந்தை??... " என்றாள் கேள்வியாக அவனோ என் தங்கச்சி... அவ...
  12. N

    முரடன் 🌼 14

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 14 இன்று மதியம் ராவணனை அணைத்து கொண்ட அந்த பெண்ணோ இப்போது சிவராமனின் வீட்டில் நின்று இருவரும் ஜோடியாக வீட்டில் நுழைவதை கண்ணில் பொறாமை போங்க பார்த்து கொண்டு இருந்தாள்.. அப்போது அவள் பின்னால் இருந்து " இன்னும் தூங்காம என்ன பண்ற கல்யாண பொண்ணே... " என்ற சிவராமனின்...
  13. N

    முரடன் 🌼 13

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 13 அவனோ சிவந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டு " என்ன சாப்பிடவா... " என்றான் மோகத்தில் கூட அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை... கற்பாறை போலவே உணர்ச்சியில்லாத முகம் தான் இருந்தாலும் அவன் கண்களோ ஆயிரம் கதை பேசியது.. மெதுவாக அவள் பால் வதனத்தை கையில் ஏந்தி இதழோடு...
  14. N

    முரடன் 🌼 12

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 12 காலை சீக்கிரமே எழுந்த ராவணன் குளித்து முடித்து அவசரமாக கிளம்பி எங்கோ வெளியே சென்று விட்டான்.. அப்பத்தாவோ மதிய உணவுக்கு சமைத்து கொண்டு இருக்க... மகிழினியோ கொள்ளை புறத்தில் துவைத்த துணிகளை எல்லாம் காய வைத்து கொண்டு இருந்தாள்.... மகிழினி.... என்ற...
Top