Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. S

    அசுரன் 15

    அசுரன் 15 "சுடரிகா பேசலாமா?" அறையில் அவள் மட்டும் தனித்து இருக்க, அந்த அறையின் பால்கனியில் நின்று எதையோ வெறித்து வெறித்து பார்த்து கொண்டிருந்த சுடரிகாவின் பின்னால் பழக்கப்பட்ட குரல் கேட்க, "சொல்லுங்க அங்கில்? என்ன பேசணும்?" நீண்ட கூந்தல் காற்றில் அலைபாய திரும்பியவள் சிரித்த முகமாக அவரிடம்...
  2. S

    அசுரன் 14

    அசுரன் 14 எவ்ளோ நேரம்டா குட்டி கண்ணை மூடி இருக்கிறது சீக்கிரம் டா" ஆர்வம் தாங்க முடியாமல் கெய்யானந்த் கத்தி பேச, "ஷூ... ஷூ... எதுக்கு இப்போ இவளோ சத்தம் மெல்லமா பேசுங்க மாமு" என்றாள் சுடரிகா. "ம்ம் இப்போ கண்ணை தொறங்க" என்றாள். மூன்றை அடி கொண்ட ஒரு பிரேம் ஒன்று அவளின் கைகளில் தங்க...
  3. S

    அசுரன் 13

    அசுரன் 13 "என்ன மாமு இன்னிக்கு நீங்க நான் நினைச்ச அளவுக்கு செம்ம ஸ்பீடா போனீங்க ஓ மை காட் நான் எவ்ளோ ஜாலியா என்ஜாய் பண்ணேன் தெரியுமா?" "ரியலி குட்டிமா! அது என்னவோ தெரில இன்னைக்கு நீ காலையில கொடுத்துட்டு போன ட்ரிங்க்ஸ் கூட காரணமா இருக்கலாம்" என்றார் அவர். "ஆ... நான் என்ன ட்ரிங்க் அப்படி...
  4. S

    அசுரன் 12

    அசுரன் 12 "ப்ச்.. என்னனு தெரில அந்த ரூபனையும் சதீஷையும் சாரு வேலைய விட்டு தூக்கிட்டாரு ஆமா எதனாலன்னு உனக்கு தெரியுமா?" "ஹும்... எனக்கு தெரியாது சுஷ்மா எப்படியோ அந்த இம்சைங்க போனதே ரொம்ப நல்லது." "ஆனாலும் சார் எந்த ரீசனும் இல்லாம அந்த ரூபனையும், சதீஷையும் வேலைய விட்டு தூக்குவாருன்னு நான்...
  5. S

    அசுரன் 12

    அசுரன் 11 "டேய் ரூபன் ஆள் பாக்க சும்மா நச்சுன்னு செமையா இருக்கால்ல இவள போட்டு பாக்கணும் டா அவள் முன்னாடி இருக்குற பிரெஸ்ட் பாருடா யப்பா பெருசா இருக்கு டிரஸ் போட்ருக்கும் போதே இப்படி திமிரகிட்டு நிக்குதுன்னா ட்ரெஸ் இல்லாம பார்த்தா எப்படி இருக்கும்" கண்ணடித்து கிசுகிசுப்பாக தன்னுடைய நண்பனின்...
  6. S

    கள்வன் 13

    அத்தியாயம் 13 விதுரனின் ஊருக்கு போக போகிறோம். ரிஷியை பார்க்க போகிறோம். தன் காதலை சொல்ல போகிறோம் என கனவில் மிதந்தாள். சொல்ல போனால் அது அவளுக்கும் சொந்த ஊர்தான். குழலியின் அம்மாவின் சொந்த ஊர். வருடத்திற்கு ஒரு முறை அங்கு போவார்கள். அத்தோடு சரி மாதம் ஒரு முறை போகும் அளவுக்கெல்லாம் இல்லை. குழலியின்...
  7. S

    கள்வன் 12

    அத்தியாயம் 12 வினோதினியின் பேச்சை மீள முடியாமல் அவள் சொல்லும் அனைத்திற்கும் அவன் சரி என தலையாட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வினோவும் வீட்டில் போய் காரணம் சொல்லி ஹைதராபாத் செல்வதாக சொல்ல அவர்களும் சரி என ஒத்துக் கொண்டனர். வினோதினியை அழைத்துக் கொண்டு அவன்...
  8. S

    கள்வன் 11

    அத்தியாயம் 11 வரிசையாக ஒவ்வொரு வேலையாட்களும் மனோகரனிடம் வந்து சொல்ல... அவருக்கோ கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. நெஞ்சே வழி எடுக்க... மெல்லியதாக தையிரியத்தை வரவழைத்து கொண்டார். மேலே உள்ள தனது மகன் ரிஷியை பார்ப்போம் என நினைத்து அங்கு போய் பார்க்க... அவனோ மூச்சு பேச்சு இல்லாமல் படுத்து...
  9. S

    அசுரன் 10

    அசுரன் 10 நெஞ்சம் கணத்து போய் அறைக்குள் செல்ல போனவளை கெய்யானந்தின் குரல் தடுத்து நிறுத்தியது. "ஏமா நான் கோவிலுக்கு போறேன் நீயும் என் கூட வரியா?" என்றார் கெய்யானந்த். "சார் நானா?" "ஆமா உன்னைத்தான் வாமா சும்மா அப்டியே போயிட்டு வரலாம் உனக்கும் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கும்ல" என்றார்...
  10. S

    புரியும் முன் பிரிந்து விடு என் கள்வனே

    அத்தியாயம் 10 குழலி ரிஷி தன்னை விரும்புகிறான் என்பதை சிறு நுனி அளவில் நம்பி கொண்டிருந்தாள். தாலி கட்டியதால் அவனிடம் காதலை எதிர்பார்க்கிறாளா? இல்லை அவனிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறாளா... என்ன எதிர்பார்த்து என்ன செய்ய போகிறாய் வந்த வேலையை மட்டும் பார் என உள்ளுக்குள் இருக்கும் பட்சி உரைத்து...
  11. S

    புரியும் முன் பிரிந்து விடு என் கள்வனே

    அத்தியாயம் 9 எப்போது கணவன் போவான் எப்போது நாம் விதுரனின் அறைக்கு செல்லலாம் என இருந்தது குழலிக்கு. குளித்து முடித்து புறப்பட்டு விட்டாள் குழலி. விதுரன் அறை பக்கம் அவளது கால்கள் செல்ல தன்னவன் வந்துவிட்டானோ என்று நினைத்து மேலே இருந்தப்படியே கீழே எட்டி பார்க்க... அவன்தான் அவன்தான் அவளின்...
  12. S

    கள்வன் 8

    அத்தியாயம் 8 தாலி கட்டிய மன்னவன் மனதில் மங்கையவள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து பாடாய் படுத்தி கொண்டிருந்தாள் குழலி. ஒரு வேலையும் அவனுக்கு சரியாக ஓடவில்லை. எப்போது வீட்டுக்கு போவோம்.. எப்போது வேலைகள் முடியும் என்று ஆகி விட்டது. ஆனால் பாவம் அன்றைக்கு என்று பார்த்து அவனால் சீக்கிரமாக வேலைகளை முடிக்க...
  13. S

    அசுரன் 9

    அசுரன் 9 தன் முகத்திற்கு இவ்வளவு நெருக்கத்தில் வந்து நின்ற சுடரிகாவை கண்கள் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் உக்ரானந்த். அவளின் உதடுகள் பயத்தில் நடுங்கியபடியே இருக்க "வாவ் பிங்க் லிப்ஸ்" அவனையும் அறியாமல் உதடுகள் முனுமுனுத்தன. இன்னும் சிறிது நேரம் இப்படியே இருந்தால் எங்கே அவளது இதழில்...
  14. S

    அசுரன் 8

    அசுரன் 8 "அடப்பாவி எனக்குன்னு இருந்த டச் போன இது ஒன்னு மட்டும் தான் ஆறு மாச சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு எனக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்குன அது பொறுக்கலையா இவனுக்கு? இப்படி போட்டு போன உடைச்சுட்டானே!" அவளால் அப்படியாக நினைக்க மட்டும்தான் தோன்றியது. இந்த விஷயத்தில் தான் உருகி...
  15. S

    கள்வன் 7

    அத்தியாயம் 7 மந்தகாசமாய் தெரிந்த நிலவொளியில் மொட்டை மாடியில் நின்று நிலாவையே எந்த சலனமும் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தாள் குழலி. கழுத்தில் தொங்கிய புது தாலியை பார்த்துக் கொண்டே இருந்தாள். காலையில் கட்டிய தாலி அவளின் நெஞ்சில் பதிந்திருக்க... ஆனால் அவளின் நெஞ்சிற்குள் தாலி கட்டியவனின் மீது...
  16. S

    கள்வன் 6

    அத்தியாயம் 6 மெல்லமாக பெய்து கொண்டிருந்த மழை சாரலில் சாலையில் வண்டிகள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு கொண்டு வேகமாக வீட்டுக்கு போய்விட வேண்டும் எப்போது மழை கொட்டோ கொட்டுனு கொட்ட போகுதோ தெரியவில்லை. அதற்குள் போய்விட வேண்டும் என மக்கள் முந்தி கொண்டு வண்டியை செலுத்தி கொண்டிருக்க... ஆ... அதான் போட்டான்...
  17. S

    கள்வன் 5

    கள்வன் 5 காட்டிற்கு மத்தியில் இரவில் ஓநாயின் ஓசையுடன்... தனியாக விடப்பட்டவளை போல ரிஷியின் அறைக்குள் நுழையும் போது உணர்ந்தாள் குழலி. அவள் உள்ளே நுழைந்ததும் புகைபிடித்து கொண்டிருந்தவன் சிகரெட்டை கீழே போட்டு மிதித்தான். ஒரே தாவலில் அவளின் முழங்கையை பிடித்தவன் "என்னடி என்னய பார்த்த உடனே என்னமோ...
  18. S

    கள்வன் 4

    கள்வன் 4 குழலி ஒரு வழியாக ரிஷியிடம் அனுமதி வாங்கி கொண்டு அவளது தம்பி பாலுவை பார்க்க காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் ரிஷி சொன்னது போல் அவளை பின் தொடர அவளுக்கு என்று இரண்டு பாடிக்கார்ட்ஸ் பின்னே வர... மருத்துவமனை உள்ளே போகும் போதும் அவர்களும் வரவே... ச்சே... இவனுங்க வேற... என அவர்களை...
  19. S

    அசுரன் 7

    அசுரன் 7 "அவளே அக்கவுண்ட் படிச்ச பொண்ணு அவ எப்படி பிஏ ஆக முடியும்? ஆமா முதல்ல சுடரிகா எதுக்கு பிஏவா செலக்ட் பண்ணனும்? ஓரளவு தாலிக்கயிறு மேஜிக் பண்ணுதோ இருக்கலாம் இருக்கலாம் யார் கண்டது மனதிற்குள் இவ்வாறு நினைத்தவாரே குமார் சுடரிகா இருக்கும் இடத்திற்கு வந்தான். சிஸ்டம் முன் உட்க்கார்ந்து...
  20. S

    அசுரன் 6

    அசுரன் 6 ஆட்டோவில் ஏறி அலுவலகம் வந்து சேர்ந்தவளுக்கு மனம் முழுக்க கெய்யானந்த் பேசியதில் மட்டுமே சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. 'அவருக்கு எப்படி தெரியும் தான் அவரை நேசிக்கிறோம் என்று ஆனாலும் இது எப்படி சாத்தியம் பலவித குழப்பம் கேள்விகள் ஆயிரம் ஆயிரம் மனதிற்கு சென்று பின்னி பிணைந்து மூளைக்கும்...
Top