- Messages
- 169
- Reaction score
- 145
- Points
- 43
அத்தியாயம் - 35
ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்போல் அமைதியாக அமர்ந்திருந்த மனைவிக்கு, ஸ்பூனில் கஞ்சி எடுத்து சூடு பதம் பார்த்து ஊட்டிய ருத்ரன் அவளை ஓயாது முறைப்பதை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு சிரிப்பாக வந்தது.
"நியாயமா பாத்தா இந்த முறைப்பு கோபத்தையெல்லாம் நான் காட்ட வேண்டியது. ஆனா இந்த தடியன் எல்லாத்தையும் ஏடாகூடமா பண்றான்"
உதட்டசைவில் முணுமுணுத்தவளின் மினுமினுத்த இதழ்கள் போதைக்குள்ளாக்கியது அவனை.
"ஏய்.. அங்க என்ன தனியா முணுமுணுப்பு.." அதட்டலாக வந்தது அவன் குரல்.
"ம்ம்.. பெருமாள்கிட்ட என் ஆத்துக்காரர்க்கு நல்ல புத்தியக் கொடுனு வேண்டுதல் பண்றேன்"
"ஏய் என்ன நக்கலா"
"அச்சோ.. உங்ககிட்ட நக்கல்ங்களா. உண்மைய தாங்க சொல்றேன்" கண்கள் சிமிட்டி அப்பாவியாக சொன்ன மனைவியிடம் கோபத்தை கடைபிடிப்பது எல்லாம் மிகவும் கடினமாக தெரிந்தது அவனுக்கு.
"வரவர பயம் விட்டு போச்சி டி. அதான் வாய் ஓவரா ஆடுது" என்றான் அவனது தொடர் சேவையால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மினிக்கிய உதட்டைப் பார்த்தபடியே.
"ஆமா நீங்க மட்டும் ஆடவே இல்லையாக்கும்"
"ஏய் நீ எதை பத்தி சொல்ற"
"நீங்க என்ன நினைச்சேளோ அதைபத்தி தான்" என்றாள் உதட்டின் மேல் நாக்கை சுழட்டி அவனை ஒரு மார்க்கமா பார்த்து.
தன்னவளின் மோகம் தூண்டும் பார்வையின் தாக்கத்தில் உடல் உஷ்னம் உச்சிவரை எகிறிட, ஸ்பூனை கிண்ணத்தில் வைத்து அவஸ்தையாக பின்னங்கழுத்தை தேய்த்துக்கொண்டவன் நினைவில் காலையில் நடந்த அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி ஆண்மையை சிலிர்க்க வைத்தது.
குளியலறையில் நின்ற பேதையின் பார்வையில் சிக்குண்டு நின்றவனின் ஆண்மையோ மனைவியின் அதீத அழகினில் மயங்கி கிறங்கியது.
ஒரு இரவோடு இனி ஒருபோதும் அவளை உடலளவில் நெருங்கவே கூடாது என்று கடும்சபதம் எடுத்தவனின் தீர்க்கம் எல்லாம் பெண்ணின் ரகசிய ஸ்தனங்களில் மையல் கொண்டு சபதத்தை உடைத்து நொறுக்குவதாய் உணர்ந்தான் ருத்ரன்.
"ஷப்பா.. என்ன வெக்கமே இல்லாம நம்ம முன்னாடி இப்டி இருக்கா" உள்ளே கோவம் எழுந்தாலும்,
"இதுவும் கண்ணுக்கு குளிர்ச்சியா ரொம்பவே சூப்பரா தான் இருக்கு. என் குயிலுஊ தகதகன்னு வெள்ளிச்சிலையா மின்றாளே.." நெற்றி கன்னம் மூக்கு உதடு தாடை கழுத்து என அங்க வளைவுகளின் அதிசயங்களை யாவும் அணுஅணுவாக ரசித்துப் பார்த்து மூர்ச்சையாவது போன்ற பிரம்மை.
"வேண்டான்டா இதுக்கு மேல இங்க நின்னா உன் சபதம் எல்லாம் மண்ணா போகும். அப்புறம் நீதான் கிடந்து அடிச்சிக்கணும் இந்த ராஜமோகினிகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சுடு" அவஸ்தையாக மனதில் எண்ணியவனின் கால்கள், அங்கிருந்து நகர முடியாமல் குழலியின் குழைந்த அழகில் கட்டுண்டு நின்று சதி செய்தது.
அவனது பார்வையின் வீரியமே தன் பெண்மைக்குள் தேனூற செய்ய, தேகம் சிவந்து கூச்சத்தில் நெளிந்தது பூங்குயில்.
இதுவரை அவனை சீண்ட எண்ணி தன்னிலையினை பற்றி யோசனை செய்யாதவள், தற்போது அவனது சூடான கண்களே கலவி கொள்வதை போல் உணர்ந்தவள், கால்கள் பின்னி கரங்கள் நடுங்க அணைக்கட்டினாள் தன் மார்புகூட்டை.
ஆனாலும் பாவம் அணையிட்டும் அடங்காது தன்னவனின் பார்வைக்கு விருந்தாக ஆங்காங்கே பிதுங்கித் தெரிந்த மலரழில் மதிமயங்கினான் ரதியின் அழகன்.
"அக்கு அக்கா ஒன்னு விடாம பாத்தாச்சு டி.. இப்போ என்ன மறைக்கிற" முரடன் கண்களில் குறும்பு. பாவம் அவளால் தான் அதை கண்டறிய முடிவில்லை.
"அச்சோ.. நேக்கு என்னவோ பண்றது உங்க பேச்சும் பார்வையும் வெளிய போங்கோண்ணா.." கண்கள் அலைபாய தரையை நோக்கியவளை ஆழ்ந்து பார்த்தான்.
இவ்வளவு நேரமும் வெள்ளோட்டம் பார்க்க ஆசைகொண்ட மனம், மோகம் தெளிந்து தலையை தட்டிக்கொண்டு வேகமூச்செடுத்து வெளியேற முயல, பின்னால் இருந்து பசை போல் ஒட்டிகொண்டது பெண்தேகம்.
"போங்கோன்னா.. போய்டுவேளா.. ஏண்ணா இவ்ளோ தத்தியா இருக்கேள்" திடம் வாய்ந்த நடுமுதுகில் மென்இதழ் முத்தமிட்டு உரச, தாபமாக கொஞ்சி பேசும் கிளியின் கரங்கள் அவனது திண்ணிய மார்பில் ஊர்கோலம் செய்து கட்டுவயிற்றில் படியேற, ஆண்தேகம் துடித்து சூட்டை கிளப்பியது.
"ஏய்.. யாரை பாத்து தத்தின்ற. ஏதோ உடம்புக்கு முடியலையேன்னு பாவம் பாத்துவிட்டு போறேன். இல்லன்னு வையி.."
"ம்க்கும்..இல்லைனாலும் இங்க ஒன்னும் நடக்காது நேக்குதான் நன்னா தெரியுமே.." என்றவளின் சலிப்பான ம்க்குமில் கண்களை உருட்டினான் ருத்ரன்.
"ஏய்.. ம்க்கும்னா என்ன டி அர்த்தம்" கோப விழிகளோடு பட்டென திரும்பிய வேகத்தில், குழலியின் இதயம் பயத்தில் சற்றே படபடத்தது என்னவோ மெய்.
"மச்.. இவ்வளவு தூரம் ஒரு பொண்ணா வெக்கத்தை விட்டு நிக்கிறாளோனோ.. ஆனா நீங்க என்ன பண்ணிட்ருக்கேள்.. பாவம் பாத்து விட்டு போக நான் என்ன நீங்க வளர்க்குற செல்லப்பிராணியா..? உங்க பொண்டாட்டி அது உங்களுக்கு நியாபகம் இருக்கோனோ.. நானே ம்..ன்றேன் சும்மா நிக்க வச்சி வேடிக்கை பாத்துட்டு இதுல ம்க்கும்..னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வருது"
கடைசி வரியை உதட்டுக்குள் கோபமாக முணுமுணுக்க, லபக்கென விழுங்கி சுவிங்கம் போல் மெல்லப்பட்டது அவள் பிஞ்சி உதடு.
இதுநாள் வரை பிடிக்காமல் வாங்கிய இதழ் முத்தம், இன்றோ தேனாய் தித்திக்க, கொலுசுகள் அலங்கரித்த கால்கள் எக்கி மன்னவன் கழுத்தில் மாலை கோர்த்த கரங்கள் அவன் சிகையை கோதி உற்சாகம் செய்ய, மனைவியின் ஒத்துழைப்பில் பித்தம் கொண்டான் ஆணவன்.
தங்களுக்குள் நடந்ததை ஒரு நாள் கூத்தோடு நிறுத்திக்கொள்ளலாம், அதையெல்லாம் ஒரு முதலுதவி போல் காலப்போக்கில் அவள் மறந்து விடுவாள் என்று நினைத்து ஒதுங்க பார்த்தவனுக்கு, குழலியின் உரிமையான அதிரடியில் தன் ஆண்மை அடிவாங்குவதாய் எண்ணியவனுக்கும் மனைவி மீது தீராத மோகம் இருக்கவே செய்தது.
மிருதுவான கலசங்கள் அலுங்காமல் குலுங்காமல் அளவாக நிமிர்ந்து நின்று கர்வமாய் உரியவனை ஈர்க்கும் போது எப்படி எட்டி நிற்கும் மனம்.
கற்சிலையும் போதைகொள்ளும் அழகுசிலை அவள். இரவு பதட்டத்தில் காணாத பொக்கிஷங்கள் யாவும் தன்னிடம் மறைக்காமல் காட்டி சொக்கவைக்கும் ஆத்துக்காரியை சுவற்றில் முட்ட வைத்து திகட்டதிகட்ட தேனை பருக, அலுங்காமல் நின்று போதை ஏற்றினான் முணுகள் ஒலி எழுப்பி.
வளைவான மெத்து இடையில் அழுத்தம் கொடுத்த தன்னவனின் கரத்தை பிடித்து அவனால் துடிதுடிக்கும் இதயத்தின் மீது வைக்க, நிமிர்ந்து பாவை முகம் பார்த்தான் ருத்ரங்கன்.
"என்ன டி பயமா இருக்கா.." இதமாக துடிக்கும் இதழில் ஒரு இச் வைத்து.
"பயம் தான்ண்ணா.. இன்னைக்கு நமக்குள்ள இருக்க இதே அந்யோண்யம் கடைசி வரைக்கும் நீடிக்கணும்னு" சட்டென எதிர்காலம் எண்ணி கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
இதற்கு அவன் என்ன பதில் கொடுத்து அவளை ஆறுதல் செய்ய முடியும். அமைதியாக அவள் முகத்தை வெறித்தவன் நெஞ்சில் பூமாலையாக சாய்ந்தாள் குழலி.
"இந்த அமைதி எனக்குள்ள எவ்வளவு பெரிய ரணத்தை உண்டாக்குதுன்னு உங்களுக்கு தெரியாது. ஆனாலும் நீங்கதான் வேணும், உங்க கூடவே இருக்கனும்னு இந்த மனசு அடிச்சிக்குது. துப்பாக்கி பிடிக்கிற முரட்டுக்கை என்னை தொடும் போது மட்டும் எப்டி மிருதுவா மாறுது..?"
கரித்தக் கண்களை அவன் மார்பில் துடைத்து மெல்லிய புன்னகையோடு அவன் கரத்தில் இச் வைக்க, மேனி சிலிர்த்தான் ஆடவன்.
"குயிலுஉஉஉ.. இதெல்லாம் வேணாமே டி.. எப்பவும் போல எனக்கு முத்தம் மட்டும் போதும்" என்றான் ஒருவித தவிப்போடு.
"ஆனா நேக்கு உங்ககிட்டருந்து எல்லா சந்தோஷமும் வேணும். சாதாரண கணவன் மனைவியா கடைசி வரைக்கும் உங்களோட வாழனும்" என்றாள் தீர்க்கமாக.
"நடக்காத காரியம்" அவன் முகத்தில் ஏளனம்.
"அதையும் தான் பார்த்திடலாம். நீங்க தொடங்குறேளா இல்ல நானே தொடங்கட்டுமா?" முறைப்பான அதட்டலோடு அவன் மீசையோடு உதட்டை கடித்து இழுக்க, ஸ்ஸ்ஸ்.. என்றவனின் முணுகளில் இதுவரை அனுபவித்துடாத சுகமான வேதனை கொண்டான்.
மென்கரத்தால் தட்டுதடுமாறி அச்சாரம் போட்டு வீணை வாசித்த மனைவியை ஆச்சிரியமாக கண்டு சுக முணுகளில் தன்னை மறந்தான் ருத்ரங்கன்.
வன்முறை வேண்டாம் என்று அவனிடம் மன்றாடும் மனைவி, கூடலில் வன்முறையை கையாண்டதை கண்டு அவனே திகைத்துப் போனான்.
"ஏய்இஇ.. அப்டி வேணாம் வலிக்கும் டி உனக்குஉஉஉ.." அவனின் அலறல் எல்லாம் அந்த நான்கு சுவற்றில் முட்டிமோதி எதிரொலித்ததே தவிர்த்து அவளிடம் வேலைக்காகவில்லை.
"ஷ்.. கம்முனு இருங்கோ.. நேக்கு வலிச்சா உங்களுக்கு என்ன? ஒழுங்கா கோவாப்ரேட் பண்ணுங்கோ.. இல்லாட்டிஇஇ.." என்றவள் எங்கோ நறுக்கென கடிக்க. ஆஆஆஆஆ.. என்றவனின் பலமான அலறல் மேலும் மேலும் அதிகரிக்க, கொஞ்சமும் இரக்கம் பார்த்தாள் இல்லை.
"உனக்கு போயா டி பாவம் பார்த்தேன்" கண்கள் சொக்க வழுக்கும் தரையில் சாய்ந்தான்.
"உங்கள யார் பாவம் பாக்க சொன்னது" தானும் அவன் மேல் சாய்ந்தாள்.
குளியறை மன்மதலீலை புரியும் மங்கள அறையாக மாறிப் போக, மனைவியின் குதிரை ஆட்டத்தை சுகமாக அனுபவித்தவன், வேக மூச்சிகளோடு அவள் சோர்ந்து விழுகையில் முத்தமிட்டு சோர்வை நீக்கி அவள் அறியா குதிரை ஆட்டத்தை அவன் ஆடிக்காட்ட, முதலில் மிரண்டாலும், வல்லவனுக்கு ஏற்ற வல்லவியாய் மேலும் வேகத்தை அதிகப்படுத்தி இருவருமாக மன்மதக்கலைகளை கற்று ஆடி மகிழ்ந்தனர்.
வியர்வையில் தேகம் குளித்து தரையில் கிடந்தவளை குளிக்க சொல்ல, குளிப்பாட்டி விட சொல்லி அடம் பண்ணியது குழந்தை.
"இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா டி.." மூச்சிவாங்க முறைத்தான் அவளை.
"ம்ம்.. தெரியலையே.. ஆமா என்ன ரொம்ப நேரமா ஒரே இடத்துல கை தேய்க்குது நன்னா எல்லா இடத்துக்கும் சோப்பு போட்டு விடுங்கோ" அசதியாக அவன் மீது சோப்பு நுரையோடு சாய, மெல்லிய புன்னகை அவன் உதட்டினில்.
விட்ட காய்ச்சல் ஆடிய ஆட்டத்தில் மீண்டும் பிடித்துக்கொண்டது.
குளிப்பாட்டி விட சொன்னதில் இருந்து தலை துவட்டி விட்டு உடை மாற்ற சொல்லி, பவுடர் பூசி பொட்டு வைக்க சொன்னதும் இல்லாமல், சீப்பையும் கையில் கொடுத்து தலைவாரி விட சொல்ல, அவளின் இடை தாண்டிய அடர்த்தியான கருங்கூந்தலில் சீப்பை நுழைக்கத் தெரியாமல் திண்டாடிவனை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
ஒரு வயதுக்கு மேல் தாயிடம் கூட அத்தனை சலுகையாக எதையும் கேட்டு பெற்றிருக்க மாட்டாள்.
ஆனால் கணவனிடம் குழந்தையாகவே மாறி ஒவ்வொன்றிற்கும் அடம் பிடித்து கேட்டு, உரிமையாக அவனை செய்ய வைத்து செல்லம் கொஞ்சுவதில் அத்தனை பேரானந்தம் கொண்டது மனம்.
மருத்துவரை பார்க்க செல்லும் முன் வயிற்றில் சிறிது ஆகாரமாவது இருக்க வேண்டும் என்றே, குழைய கஞ்சி வைத்து கொடுத்ததும் இல்லாமல் அவனையே அதை ஊட்டி விட சொல்ல, மாட்டேன் என்பானா!!
இன்று ஏனோ குழலியின் செயல்கள் அனைத்தும் அவன் மனதுக்கு வித்தியாசமாக பட்டாலும், அவளின் குழந்தைத்தனம் நிறைந்த சேட்டைகள் யாவையும் அணுஅணுவாக உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தான் என்றான் மிகையாகாது. ஆனாலும் வெளியே டெரரான முறைப்பு முகம் தான்.
"ஏய்.. நீ வரற்துகுள்ள அங்க டாக்டரே டியூட்டி முடிஞ்சி போயிடுவான் போல டி.. அதான் மொத்தமா கிளப்பி விட்டேன்ல இன்னும் என்ன கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பாத்துட்டு இருக்க"
அவன் எடுத்த சபதமெல்லாம் மனைவியிடம் செல்லாது அடியோடு சிதைந்து தவிடுபொடியான கடுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவிக்கொண்டிருப்பவளை பார்த்து டென்ஷன் ஏறியது அவனுக்கு.
"எல்லாம் உங்களால தான், வேகம் காட்ட வேண்டிய இடத்துக்கு ஒத்தடம் கொடுத்துட்டு, உதட்டை மட்டும் நல்லா கடிச்சி காயமாக்கி வச்சிருக்கேள், இதோட எப்டி நான் டாக்டர் முன்னாடி உக்கார முடியும்"
அவளும் சிறு முறைப்போடு அவன் முன்பு வந்து நின்றாள்.
உடலை உறுத்தாத ஆலிவ் பச்சை பார்டர் வைத்த காட்டன் சேலையில் ரெட்டைப்பட்டை மடிப்பெடுத்து முந்தானையை சரியவிட்டுக் கட்டி அழகு மயிலாக மிர்ந்தாலும், மிகவும் சோர்ந்து களைத்து போயிருந்த அவளின் ரத்தப்பசையற்ற முகத்தைப் பார்த்து எதுவும் பேசாமல் முன்னால் நடந்தவனை தானும் அமைதியாக பின் தொடர்ந்தாள் குழலி.
"ஏண்ணா உங்ககிட்ட பைக் இல்லையா, எனக்கு ஜீப் புடிக்கலை" சற்று நேரம் மூடிக்கொண்டு வந்த வாய் மீண்டும் திறந்துக்கொண்டது.
"எனக்கு பைக்ல போயி பழக்கம் இல்ல, அப்டியே இருந்தாலும் உன்ன வச்சிக்கிட்டு போறது சேஃப்டியும் இல்ல. ஒழுங்கா வாயத் திறக்காம முன்னாடி ஏறு"
சிடுசிடுப்பாக ருத்ரன் சொல்லிக்கொண்டு வெளியே வரும் போதே, வெங்கட் அப்போது தான் பைக்கை ஸ்டார்ட் செய்து எங்கோ கிளம்பி செல்வதை பார்த்துவிட்ட குழலி,
"அண்ணாஆஆஆ.." என்று கத்திக்கொண்டே அவனிடம் ஓடப் போனக் குழலியை ஒரே அமுக்காக அமுக்கி ஜீப்பில் ஏற்றிப் பறந்துவிட்டான் ருத்ரங்கன்.
விடிந்ததில் இருந்து ஏண்ணா ஏண்ணா என கணவன் பின்னால் குட்டிப்போட்ட பூனையாக சுற்றித் திரிந்தவள், அண்ணனை பார்த்ததும் மனம் மாறி கணவனை விட்டு செல்லத் துணிவாளா?
துணியலைனாலும் துணிய வைக்க தான் நான் இருக்கேனே ஹி.. ஹி..
தொடரும்.
Rathaprabagaran ji நீங்க கேட்ட ஆந்திரா mirchi இது போதுமா 🙈
அதுவும் யாரும் எதிர்பாராத மாமிகிட்ட இருந்து 😅
ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்போல் அமைதியாக அமர்ந்திருந்த மனைவிக்கு, ஸ்பூனில் கஞ்சி எடுத்து சூடு பதம் பார்த்து ஊட்டிய ருத்ரன் அவளை ஓயாது முறைப்பதை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு சிரிப்பாக வந்தது.
"நியாயமா பாத்தா இந்த முறைப்பு கோபத்தையெல்லாம் நான் காட்ட வேண்டியது. ஆனா இந்த தடியன் எல்லாத்தையும் ஏடாகூடமா பண்றான்"
உதட்டசைவில் முணுமுணுத்தவளின் மினுமினுத்த இதழ்கள் போதைக்குள்ளாக்கியது அவனை.
"ஏய்.. அங்க என்ன தனியா முணுமுணுப்பு.." அதட்டலாக வந்தது அவன் குரல்.
"ம்ம்.. பெருமாள்கிட்ட என் ஆத்துக்காரர்க்கு நல்ல புத்தியக் கொடுனு வேண்டுதல் பண்றேன்"
"ஏய் என்ன நக்கலா"
"அச்சோ.. உங்ககிட்ட நக்கல்ங்களா. உண்மைய தாங்க சொல்றேன்" கண்கள் சிமிட்டி அப்பாவியாக சொன்ன மனைவியிடம் கோபத்தை கடைபிடிப்பது எல்லாம் மிகவும் கடினமாக தெரிந்தது அவனுக்கு.
"வரவர பயம் விட்டு போச்சி டி. அதான் வாய் ஓவரா ஆடுது" என்றான் அவனது தொடர் சேவையால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மினிக்கிய உதட்டைப் பார்த்தபடியே.
"ஆமா நீங்க மட்டும் ஆடவே இல்லையாக்கும்"
"ஏய் நீ எதை பத்தி சொல்ற"
"நீங்க என்ன நினைச்சேளோ அதைபத்தி தான்" என்றாள் உதட்டின் மேல் நாக்கை சுழட்டி அவனை ஒரு மார்க்கமா பார்த்து.
தன்னவளின் மோகம் தூண்டும் பார்வையின் தாக்கத்தில் உடல் உஷ்னம் உச்சிவரை எகிறிட, ஸ்பூனை கிண்ணத்தில் வைத்து அவஸ்தையாக பின்னங்கழுத்தை தேய்த்துக்கொண்டவன் நினைவில் காலையில் நடந்த அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி ஆண்மையை சிலிர்க்க வைத்தது.
குளியலறையில் நின்ற பேதையின் பார்வையில் சிக்குண்டு நின்றவனின் ஆண்மையோ மனைவியின் அதீத அழகினில் மயங்கி கிறங்கியது.
ஒரு இரவோடு இனி ஒருபோதும் அவளை உடலளவில் நெருங்கவே கூடாது என்று கடும்சபதம் எடுத்தவனின் தீர்க்கம் எல்லாம் பெண்ணின் ரகசிய ஸ்தனங்களில் மையல் கொண்டு சபதத்தை உடைத்து நொறுக்குவதாய் உணர்ந்தான் ருத்ரன்.
"ஷப்பா.. என்ன வெக்கமே இல்லாம நம்ம முன்னாடி இப்டி இருக்கா" உள்ளே கோவம் எழுந்தாலும்,
"இதுவும் கண்ணுக்கு குளிர்ச்சியா ரொம்பவே சூப்பரா தான் இருக்கு. என் குயிலுஊ தகதகன்னு வெள்ளிச்சிலையா மின்றாளே.." நெற்றி கன்னம் மூக்கு உதடு தாடை கழுத்து என அங்க வளைவுகளின் அதிசயங்களை யாவும் அணுஅணுவாக ரசித்துப் பார்த்து மூர்ச்சையாவது போன்ற பிரம்மை.
"வேண்டான்டா இதுக்கு மேல இங்க நின்னா உன் சபதம் எல்லாம் மண்ணா போகும். அப்புறம் நீதான் கிடந்து அடிச்சிக்கணும் இந்த ராஜமோகினிகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சுடு" அவஸ்தையாக மனதில் எண்ணியவனின் கால்கள், அங்கிருந்து நகர முடியாமல் குழலியின் குழைந்த அழகில் கட்டுண்டு நின்று சதி செய்தது.
அவனது பார்வையின் வீரியமே தன் பெண்மைக்குள் தேனூற செய்ய, தேகம் சிவந்து கூச்சத்தில் நெளிந்தது பூங்குயில்.
இதுவரை அவனை சீண்ட எண்ணி தன்னிலையினை பற்றி யோசனை செய்யாதவள், தற்போது அவனது சூடான கண்களே கலவி கொள்வதை போல் உணர்ந்தவள், கால்கள் பின்னி கரங்கள் நடுங்க அணைக்கட்டினாள் தன் மார்புகூட்டை.
ஆனாலும் பாவம் அணையிட்டும் அடங்காது தன்னவனின் பார்வைக்கு விருந்தாக ஆங்காங்கே பிதுங்கித் தெரிந்த மலரழில் மதிமயங்கினான் ரதியின் அழகன்.
"அக்கு அக்கா ஒன்னு விடாம பாத்தாச்சு டி.. இப்போ என்ன மறைக்கிற" முரடன் கண்களில் குறும்பு. பாவம் அவளால் தான் அதை கண்டறிய முடிவில்லை.
"அச்சோ.. நேக்கு என்னவோ பண்றது உங்க பேச்சும் பார்வையும் வெளிய போங்கோண்ணா.." கண்கள் அலைபாய தரையை நோக்கியவளை ஆழ்ந்து பார்த்தான்.
இவ்வளவு நேரமும் வெள்ளோட்டம் பார்க்க ஆசைகொண்ட மனம், மோகம் தெளிந்து தலையை தட்டிக்கொண்டு வேகமூச்செடுத்து வெளியேற முயல, பின்னால் இருந்து பசை போல் ஒட்டிகொண்டது பெண்தேகம்.
"போங்கோன்னா.. போய்டுவேளா.. ஏண்ணா இவ்ளோ தத்தியா இருக்கேள்" திடம் வாய்ந்த நடுமுதுகில் மென்இதழ் முத்தமிட்டு உரச, தாபமாக கொஞ்சி பேசும் கிளியின் கரங்கள் அவனது திண்ணிய மார்பில் ஊர்கோலம் செய்து கட்டுவயிற்றில் படியேற, ஆண்தேகம் துடித்து சூட்டை கிளப்பியது.
"ஏய்.. யாரை பாத்து தத்தின்ற. ஏதோ உடம்புக்கு முடியலையேன்னு பாவம் பாத்துவிட்டு போறேன். இல்லன்னு வையி.."
"ம்க்கும்..இல்லைனாலும் இங்க ஒன்னும் நடக்காது நேக்குதான் நன்னா தெரியுமே.." என்றவளின் சலிப்பான ம்க்குமில் கண்களை உருட்டினான் ருத்ரன்.
"ஏய்.. ம்க்கும்னா என்ன டி அர்த்தம்" கோப விழிகளோடு பட்டென திரும்பிய வேகத்தில், குழலியின் இதயம் பயத்தில் சற்றே படபடத்தது என்னவோ மெய்.
"மச்.. இவ்வளவு தூரம் ஒரு பொண்ணா வெக்கத்தை விட்டு நிக்கிறாளோனோ.. ஆனா நீங்க என்ன பண்ணிட்ருக்கேள்.. பாவம் பாத்து விட்டு போக நான் என்ன நீங்க வளர்க்குற செல்லப்பிராணியா..? உங்க பொண்டாட்டி அது உங்களுக்கு நியாபகம் இருக்கோனோ.. நானே ம்..ன்றேன் சும்மா நிக்க வச்சி வேடிக்கை பாத்துட்டு இதுல ம்க்கும்..னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வருது"
கடைசி வரியை உதட்டுக்குள் கோபமாக முணுமுணுக்க, லபக்கென விழுங்கி சுவிங்கம் போல் மெல்லப்பட்டது அவள் பிஞ்சி உதடு.
இதுநாள் வரை பிடிக்காமல் வாங்கிய இதழ் முத்தம், இன்றோ தேனாய் தித்திக்க, கொலுசுகள் அலங்கரித்த கால்கள் எக்கி மன்னவன் கழுத்தில் மாலை கோர்த்த கரங்கள் அவன் சிகையை கோதி உற்சாகம் செய்ய, மனைவியின் ஒத்துழைப்பில் பித்தம் கொண்டான் ஆணவன்.
தங்களுக்குள் நடந்ததை ஒரு நாள் கூத்தோடு நிறுத்திக்கொள்ளலாம், அதையெல்லாம் ஒரு முதலுதவி போல் காலப்போக்கில் அவள் மறந்து விடுவாள் என்று நினைத்து ஒதுங்க பார்த்தவனுக்கு, குழலியின் உரிமையான அதிரடியில் தன் ஆண்மை அடிவாங்குவதாய் எண்ணியவனுக்கும் மனைவி மீது தீராத மோகம் இருக்கவே செய்தது.
மிருதுவான கலசங்கள் அலுங்காமல் குலுங்காமல் அளவாக நிமிர்ந்து நின்று கர்வமாய் உரியவனை ஈர்க்கும் போது எப்படி எட்டி நிற்கும் மனம்.
கற்சிலையும் போதைகொள்ளும் அழகுசிலை அவள். இரவு பதட்டத்தில் காணாத பொக்கிஷங்கள் யாவும் தன்னிடம் மறைக்காமல் காட்டி சொக்கவைக்கும் ஆத்துக்காரியை சுவற்றில் முட்ட வைத்து திகட்டதிகட்ட தேனை பருக, அலுங்காமல் நின்று போதை ஏற்றினான் முணுகள் ஒலி எழுப்பி.
வளைவான மெத்து இடையில் அழுத்தம் கொடுத்த தன்னவனின் கரத்தை பிடித்து அவனால் துடிதுடிக்கும் இதயத்தின் மீது வைக்க, நிமிர்ந்து பாவை முகம் பார்த்தான் ருத்ரங்கன்.
"என்ன டி பயமா இருக்கா.." இதமாக துடிக்கும் இதழில் ஒரு இச் வைத்து.
"பயம் தான்ண்ணா.. இன்னைக்கு நமக்குள்ள இருக்க இதே அந்யோண்யம் கடைசி வரைக்கும் நீடிக்கணும்னு" சட்டென எதிர்காலம் எண்ணி கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
இதற்கு அவன் என்ன பதில் கொடுத்து அவளை ஆறுதல் செய்ய முடியும். அமைதியாக அவள் முகத்தை வெறித்தவன் நெஞ்சில் பூமாலையாக சாய்ந்தாள் குழலி.
"இந்த அமைதி எனக்குள்ள எவ்வளவு பெரிய ரணத்தை உண்டாக்குதுன்னு உங்களுக்கு தெரியாது. ஆனாலும் நீங்கதான் வேணும், உங்க கூடவே இருக்கனும்னு இந்த மனசு அடிச்சிக்குது. துப்பாக்கி பிடிக்கிற முரட்டுக்கை என்னை தொடும் போது மட்டும் எப்டி மிருதுவா மாறுது..?"
கரித்தக் கண்களை அவன் மார்பில் துடைத்து மெல்லிய புன்னகையோடு அவன் கரத்தில் இச் வைக்க, மேனி சிலிர்த்தான் ஆடவன்.
"குயிலுஉஉஉ.. இதெல்லாம் வேணாமே டி.. எப்பவும் போல எனக்கு முத்தம் மட்டும் போதும்" என்றான் ஒருவித தவிப்போடு.
"ஆனா நேக்கு உங்ககிட்டருந்து எல்லா சந்தோஷமும் வேணும். சாதாரண கணவன் மனைவியா கடைசி வரைக்கும் உங்களோட வாழனும்" என்றாள் தீர்க்கமாக.
"நடக்காத காரியம்" அவன் முகத்தில் ஏளனம்.
"அதையும் தான் பார்த்திடலாம். நீங்க தொடங்குறேளா இல்ல நானே தொடங்கட்டுமா?" முறைப்பான அதட்டலோடு அவன் மீசையோடு உதட்டை கடித்து இழுக்க, ஸ்ஸ்ஸ்.. என்றவனின் முணுகளில் இதுவரை அனுபவித்துடாத சுகமான வேதனை கொண்டான்.
மென்கரத்தால் தட்டுதடுமாறி அச்சாரம் போட்டு வீணை வாசித்த மனைவியை ஆச்சிரியமாக கண்டு சுக முணுகளில் தன்னை மறந்தான் ருத்ரங்கன்.
வன்முறை வேண்டாம் என்று அவனிடம் மன்றாடும் மனைவி, கூடலில் வன்முறையை கையாண்டதை கண்டு அவனே திகைத்துப் போனான்.
"ஏய்இஇ.. அப்டி வேணாம் வலிக்கும் டி உனக்குஉஉஉ.." அவனின் அலறல் எல்லாம் அந்த நான்கு சுவற்றில் முட்டிமோதி எதிரொலித்ததே தவிர்த்து அவளிடம் வேலைக்காகவில்லை.
"ஷ்.. கம்முனு இருங்கோ.. நேக்கு வலிச்சா உங்களுக்கு என்ன? ஒழுங்கா கோவாப்ரேட் பண்ணுங்கோ.. இல்லாட்டிஇஇ.." என்றவள் எங்கோ நறுக்கென கடிக்க. ஆஆஆஆஆ.. என்றவனின் பலமான அலறல் மேலும் மேலும் அதிகரிக்க, கொஞ்சமும் இரக்கம் பார்த்தாள் இல்லை.
"உனக்கு போயா டி பாவம் பார்த்தேன்" கண்கள் சொக்க வழுக்கும் தரையில் சாய்ந்தான்.
"உங்கள யார் பாவம் பாக்க சொன்னது" தானும் அவன் மேல் சாய்ந்தாள்.
குளியறை மன்மதலீலை புரியும் மங்கள அறையாக மாறிப் போக, மனைவியின் குதிரை ஆட்டத்தை சுகமாக அனுபவித்தவன், வேக மூச்சிகளோடு அவள் சோர்ந்து விழுகையில் முத்தமிட்டு சோர்வை நீக்கி அவள் அறியா குதிரை ஆட்டத்தை அவன் ஆடிக்காட்ட, முதலில் மிரண்டாலும், வல்லவனுக்கு ஏற்ற வல்லவியாய் மேலும் வேகத்தை அதிகப்படுத்தி இருவருமாக மன்மதக்கலைகளை கற்று ஆடி மகிழ்ந்தனர்.
வியர்வையில் தேகம் குளித்து தரையில் கிடந்தவளை குளிக்க சொல்ல, குளிப்பாட்டி விட சொல்லி அடம் பண்ணியது குழந்தை.
"இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா டி.." மூச்சிவாங்க முறைத்தான் அவளை.
"ம்ம்.. தெரியலையே.. ஆமா என்ன ரொம்ப நேரமா ஒரே இடத்துல கை தேய்க்குது நன்னா எல்லா இடத்துக்கும் சோப்பு போட்டு விடுங்கோ" அசதியாக அவன் மீது சோப்பு நுரையோடு சாய, மெல்லிய புன்னகை அவன் உதட்டினில்.
விட்ட காய்ச்சல் ஆடிய ஆட்டத்தில் மீண்டும் பிடித்துக்கொண்டது.
குளிப்பாட்டி விட சொன்னதில் இருந்து தலை துவட்டி விட்டு உடை மாற்ற சொல்லி, பவுடர் பூசி பொட்டு வைக்க சொன்னதும் இல்லாமல், சீப்பையும் கையில் கொடுத்து தலைவாரி விட சொல்ல, அவளின் இடை தாண்டிய அடர்த்தியான கருங்கூந்தலில் சீப்பை நுழைக்கத் தெரியாமல் திண்டாடிவனை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
ஒரு வயதுக்கு மேல் தாயிடம் கூட அத்தனை சலுகையாக எதையும் கேட்டு பெற்றிருக்க மாட்டாள்.
ஆனால் கணவனிடம் குழந்தையாகவே மாறி ஒவ்வொன்றிற்கும் அடம் பிடித்து கேட்டு, உரிமையாக அவனை செய்ய வைத்து செல்லம் கொஞ்சுவதில் அத்தனை பேரானந்தம் கொண்டது மனம்.
மருத்துவரை பார்க்க செல்லும் முன் வயிற்றில் சிறிது ஆகாரமாவது இருக்க வேண்டும் என்றே, குழைய கஞ்சி வைத்து கொடுத்ததும் இல்லாமல் அவனையே அதை ஊட்டி விட சொல்ல, மாட்டேன் என்பானா!!
இன்று ஏனோ குழலியின் செயல்கள் அனைத்தும் அவன் மனதுக்கு வித்தியாசமாக பட்டாலும், அவளின் குழந்தைத்தனம் நிறைந்த சேட்டைகள் யாவையும் அணுஅணுவாக உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தான் என்றான் மிகையாகாது. ஆனாலும் வெளியே டெரரான முறைப்பு முகம் தான்.
"ஏய்.. நீ வரற்துகுள்ள அங்க டாக்டரே டியூட்டி முடிஞ்சி போயிடுவான் போல டி.. அதான் மொத்தமா கிளப்பி விட்டேன்ல இன்னும் என்ன கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பாத்துட்டு இருக்க"
அவன் எடுத்த சபதமெல்லாம் மனைவியிடம் செல்லாது அடியோடு சிதைந்து தவிடுபொடியான கடுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவிக்கொண்டிருப்பவளை பார்த்து டென்ஷன் ஏறியது அவனுக்கு.
"எல்லாம் உங்களால தான், வேகம் காட்ட வேண்டிய இடத்துக்கு ஒத்தடம் கொடுத்துட்டு, உதட்டை மட்டும் நல்லா கடிச்சி காயமாக்கி வச்சிருக்கேள், இதோட எப்டி நான் டாக்டர் முன்னாடி உக்கார முடியும்"
அவளும் சிறு முறைப்போடு அவன் முன்பு வந்து நின்றாள்.
உடலை உறுத்தாத ஆலிவ் பச்சை பார்டர் வைத்த காட்டன் சேலையில் ரெட்டைப்பட்டை மடிப்பெடுத்து முந்தானையை சரியவிட்டுக் கட்டி அழகு மயிலாக மிர்ந்தாலும், மிகவும் சோர்ந்து களைத்து போயிருந்த அவளின் ரத்தப்பசையற்ற முகத்தைப் பார்த்து எதுவும் பேசாமல் முன்னால் நடந்தவனை தானும் அமைதியாக பின் தொடர்ந்தாள் குழலி.
"ஏண்ணா உங்ககிட்ட பைக் இல்லையா, எனக்கு ஜீப் புடிக்கலை" சற்று நேரம் மூடிக்கொண்டு வந்த வாய் மீண்டும் திறந்துக்கொண்டது.
"எனக்கு பைக்ல போயி பழக்கம் இல்ல, அப்டியே இருந்தாலும் உன்ன வச்சிக்கிட்டு போறது சேஃப்டியும் இல்ல. ஒழுங்கா வாயத் திறக்காம முன்னாடி ஏறு"
சிடுசிடுப்பாக ருத்ரன் சொல்லிக்கொண்டு வெளியே வரும் போதே, வெங்கட் அப்போது தான் பைக்கை ஸ்டார்ட் செய்து எங்கோ கிளம்பி செல்வதை பார்த்துவிட்ட குழலி,
"அண்ணாஆஆஆ.." என்று கத்திக்கொண்டே அவனிடம் ஓடப் போனக் குழலியை ஒரே அமுக்காக அமுக்கி ஜீப்பில் ஏற்றிப் பறந்துவிட்டான் ருத்ரங்கன்.
விடிந்ததில் இருந்து ஏண்ணா ஏண்ணா என கணவன் பின்னால் குட்டிப்போட்ட பூனையாக சுற்றித் திரிந்தவள், அண்ணனை பார்த்ததும் மனம் மாறி கணவனை விட்டு செல்லத் துணிவாளா?
துணியலைனாலும் துணிய வைக்க தான் நான் இருக்கேனே ஹி.. ஹி..
தொடரும்.
Rathaprabagaran ji நீங்க கேட்ட ஆந்திரா mirchi இது போதுமா 🙈
அதுவும் யாரும் எதிர்பாராத மாமிகிட்ட இருந்து 😅
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 35
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 35
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.