முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 9
உடலை ஊசி என குத்தும் பனியை கூட கருதாமல் அவள் முரடனின் பிரிவை எண்ணி அழுது கொண்டு இருந்தாள் மகிழினி.. அப்போது தூரத்தில் பக்கத்து வீட்டு வழியாக யாரோ வருவதை போல தெரிய அவளோ பயந்த முகத்தோடு இருளில் மங்களாக தெரியும் கருப்பு உருவத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.. அவள் மனமோ ஒரு வேலை அந்த சேதுவாக இருக்குமோ என அச்சம் கொள்ள...
பெண் அவள் நினைத்தது போலவே அங்கே வந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தான் போனாள்...
ஆம், அங்கு வந்தது அவள் முரடனே... தாவி சென்று அவன் கழுத்தை குரங்கு குட்டி போல கட்டி கொண்டவளோ அவன் முகம் முழுதும் முத்தம் வைத்து கழுத்தை கட்டி கொண்டு அழுக...
பெண் அவளின் இந்த அதிரடியை எதிர் பார்க்காத ராவணனோ ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான்... அவள் மேல் கோபத்தில் சென்றவனோ பெண் அவளின் இந்த செயலில் கோபமெல்லாம் சூரியனை கண்ட பனி போல கரைந்து போக அவளை அணைத்து கொண்டு " ஏய்!!... பூனை குட்டி என்னாச்சி... " என பெண் அவள் முகத்தை ஒரு கையால் ஏந்தி கேக்க
அவளோ அவன் கையை தட்டி விட்டு மீண்டும் அவன் கழுத்தில் முகம் புதைத்து அழுக.. அவனோ உனக்கு அமைதி எல்லாம் வேலைக்கு ஆகாது என மீண்டும் அவளின் முகத்தை அவன் கழுத்தில் இருந்து பிரித்து இதழோடு இதழ் சேர்த்து கொண்டான்.. அதில் அழுகை குறைந்து பெண் அவளோ மூச்சிற்கு ஏங்க...
அதை உணர்ந்து அவளின் இதழை விடு வித்தவனோ... அவளை கையில் ஏந்தி கொண்டு வீட்டிற்குள் செல்ல... மகிழினியோ அவன் கழுத்தை கட்டி கொண்டு மார்பில் முகம் புதைத்து கொண்டாள்...
ஆடவனோ பெண் அவளை மெத்தையில் படுக்க வைத்து விலக்கி செல்ல முயல... மகிழினியோ ராவணனின் கையை பிடித்து இழுத்து அவள் மேல் சாய்த்து கொண்டாள்... அவனோ கேள்வியாக அவளின் முகத்தை பார்த்த படி எழுந்திரிக்க முயற்சி செய்ய...
அந்த மாமிச மலை போன்ற உடலை மீண்டும் இழுத்து அணைத்து கொண்டவளோ உரிமையாக அவன் கன்னத்தில் முத்தமிட்டு " என்ன மன்னிச்சிருக்க அன்னக்கி எதோ குழப்பதுல பேசிட்டேன்.. அதுக்காக இப்படி தனியா விட்டுட்டு போவீங்களா?? ஏன் நான் பேசுனது தப்புன்னு ரெண்டு அடி போட்டு சொல்லி இருக்கலாமே... ஏன் மாமூ நீங்களும் என்ன தனியா விட்டுட்டு போனீங்க ??... " என்றாள்
அவனோ " அப்ப நீ என்ன சொன்னாலும் நான் அமைதியா கேட்டுகிட்டு உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தணுமா சொல்லு டி... என்ன பார்த்த எப்படி தெரியுது உனக்கு... " என்றான் காட்டு குரல் அதிர
அதில் பயந்த அவளோ தொண்டையில் வார்த்தை வராமல் " அ..து நா.. ன்.. அப்.. ப.. டி.. " என திக்கி திணறி எதோ கூற
அதை கேட்ட அவனோ " என்ன அந்த அர்த்தத்துல சொல்லலைன்னு சொல்ல போறியா... என் மேல நம்பிக்கை இல்லாம தான என்ன பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட சொல்லு டி... " என கத்த
அவளோ தைரியத்தை வர வைத்து கொண்டு " உங்க மேல நம்பிக்கை இல்லாம ஒன்னும் அப்படி கேக்கல... எனக்கு அஞ்சு வயசு வர அப்பா கூடவே ஒரு இளவரசி மாதிரி தான் வளர்ந்தேன் ஆனா அதுக்கு அப்பறம் அவரும் என்ன தனியா விட்டுட்டு போய்ட்டாரு... என் வாழ்க்கையில அதுக்கு அப்பறம் யாரும் பாசமா பேசுனதும் இல்ல எனக்கு பிடிச்ச எதுவும் கிடைச்சதும் இல்ல...
எப்ப டா எனக்கும் இந்த கொடுமையில இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைக்கும் போது தான் உங்க கூட கல்யாணம் ஆச்சு என்னால இன்னும் இது நிஜம்ன்னு கூட நம்ப முடியல... எங்க நீங்களும் இப்படி பாசம் காமிச்சு கடைசியில என்ன தனியா விட்டுட்டு போயிடுவீங்கன்னு பயம் அதான் அன்னக்கி எதே..எதோ பேசிட்டேன்... ப்ளீஸ் இனிமே கோபம் வந்தா அடிக்க கூட செய்யுங்க ஆனா இப்படி தனியா விட்டிட்டு போகாதீங்க... மனசு ரொம்ப வலிக்குது... " என மீண்டும் அவன் மார்பில் புதைந்து கொண்டு அழுக
ஆடவனோ அவள் முகத்தை விளக்க முயற்சி செய்ய அவளோ இன்னும் அவனோடு ஒட்டி கொண்டாள்.. அதில் சிறிய புன்னகையோடு " ஒய்!! பூனை குட்டி... இங்க பாரு டி இப்ப என்ன பாக்கல அப்பறம் நான் எழுந்து போய்டுவேன்... " என மிரட்டும் தோணியில் கூற
அவளோ வெடுக்கேன அவனை நிமிர்ந்து பார்க்க... அவன் முகமோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.. அவனோ " இனிமே அப்படி எல்லாம் பேசாத... ஒரு வாரம் கூட நான் இல்லாம இருக்க முடியல இதுல என்ன விட்டுட்டு காலம் முழுக்க தனியா இருக்க போறியா?? இன்னும் நீ வளரனும் பொண்டாட்டி குழந்தையாவே இருக்க.. அப்பறம் என்ன சொன்ன உன் மேல கோபத்துல எல்லாம் விட்டுட்டு போகல ஒரு அவசர வேலை அதான் வெளியூர் வர போய் இருந்தேன்... " என கூற
ஆடவனின் பேச்சை இடை மாறித்தாவளோ " பொய் சொல்லாதீங்க... கோபமா இருக்காராதுனால தானே சொல்லாம போனீங்க... எனக்கு இந்த கல்யாண குடும்ப வாழ்க்கை பத்தி தெரியாது தான் ஆனா நீங்க சொல்லி கொடுத்தா கொஞ்ச கொஞ்சமா கத்துகுறேன்... அதுக்காக இப்படி தனியா எல்லாம் விட்டுட்டு போகாதீங்க... " என்றாள்
அவனோ " ஏய்... நெஜமாவே வேலைக்கு தான் போனேன்.. உன்கிட்ட சொல்லணும் நினைச்சேன் ஆனா அவங்க உடனே கிளம்ப சொன்னதால உன்கிட்ட சொல்லாம போய்ட்டேன்.. ஆமா என்ன சொன்ன சொல்லி கொடுத்தா கத்துக்குரிய அப்ப முதல எதுக்கு எடுத்தாலும் இப்படி வாட்டர் பால்ஸ் ஓபன் பண்றத நிறுத்து டி... " என்றான் காட்டு குரல் அதிர
அவளோ " நான் ஒன்னும் அழணும்னு அழல அது தானவே வருது... நான் என்ன பண்ணட்டும்... " என்றாள் கீழ் உதட்டை கடித்து
அதில் பெண் அவளின் உதட்டை இழுத்து கடித்தவனோ " அது என் ப்ரொபேர்ட்டி நீ கடிக்க ஒன்னும் இல்ல... " என்றான்
அவளோ " அது என் உதடு.. " என்றாள்
ஆடவனோ " என்னடி முதல பேசவே பயப்படுவ... இப்ப என்ன பயம் விட்டு போச்சா... எந்த ராவணனையே மிரட்டிகிட்டு இருக்க... உன்ன " என மோகத்தில் குழைந்து வர வேண்டிய வார்த்தைகள் எல்லாம் காட்டு கத்தலாக கேக்க... ஆடவனோ அவளின் முன் அழகில் முகம் புதைத்து மீசை மூடி குத்த முத்தம் வைத்து கடிக்க...
அதில் ' ஸ்ஸ்ஸ்... ' என கத்தியவளோ அவனின் யாருக்கும் அடங்காத அடர்ந்த சூருள் முடியை இருக்கி பிடித்து கொண்டாள்..
ஆடவனோ முத்தம் கொடுத்தே அவளை சோர்வாக்கி கொண்டு இருந்தான்.. ஆடவனின் ஒரு கரமோ மலர் பாகங்களை பந்து போல உருட்டி விளையாட... இன்னொரு கரமோ அவளை இடையில் வீணை மீட்டி கொண்டு இருந்தது...
பொறுமையாக கீழ் இறங்கி அவள் வயிற்றில் முத்தமிட்டு அங்கே அவன் தலை சாய்த்து படுத்து கொள்ள... பெண் அவளோ அவனின் தலையை கொதிய படி " நெஜமாவே என்ன உங்களுக்கு பிடிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா??... " என்றாள் கேள்வியாக
ராவணனோ " பிடிக்காம தான் இப்படி நீ சொன்னதை எல்லாம் கேட்டும் மறுபடி உன்கிட்டயே வந்து இப்படி இருக்கேனா... " என்றான் கோபமாக
அவளோ " உண்மையாவா அப்ப நான் என்ன கேட்டாலும் செய்விங்களா??... " என்றாள்
அவனோ " ஏண்டி நடு ராத்திரி ரெண்டு மணிக்கு உனக்கு இந்த கேள்வி எல்லாம் தேவையா... சொல்லு தூக்கம் வரலையா உனக்கு... " என்றான்
அவளோ " அப்ப நான் கேட்டா செய்ய மாட்டிங்களா... " என்றாள் அடம் பிடிக்கும் குழந்தையாக..
ஆடவனோ " என்ன வேணும் உனக்கு சொன்னதான தெரியும்... " என திரும்பி படுத்து பெண் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு கேக்க
அவளோ " அது குலாப் ஜாமுன் வேணும்... வாங்கி தரீங்களா " என்றாள் சிறு குழந்தை போல
அவனோ " ஏண்டி நடு ராத்திரி ரெண்டு மணிக்கு தான் உனக்கு இப்படி எல்லாம் தோணுமா... நான் கூட வேற எதோ கேக்க போறேன்னு நினைச்சேன்... " என்றான் அவளின் தலையை வருடிய படி..
அவளோ " இத்தன நாள் கையில இருக்க காச சேர்த்து வச்சி திருவிழா அப்ப வாங்கி சாப்பிடுவேன்... ஆனா ரெண்டு வருசமா அந்த கடை போடவே இல்ல.. முன்ன தான் நான் கேட்டா யாரும் வாங்கி தர மாட்டாங்க இப்ப தான் என் மாமூ நீங்க வாங்கி தர மாட்டிங்களா... " என்றாள் எங்கோ வெறித்த படி
அவளின் ஏக்கங்களை கேட்ட ஆடவனோ " நாளைக்கி வெளியே போன வாங்கிட்டு வரேன் டி... இப்ப தூங்கு ஏற்கனவே மணி மூணு ஆக போகுது... " என்றான்
அவளோ " அப்ப நாளைக்கும் வேலைக்கு போய்டுவீங்களா... " என்றாள் உள்ளே போன குரலில்
அவனோ " இல்ல டி.. சின்ன வேலை தான் ராத்திரி வீட்டுக்கு வந்துருவேன்... நீ தூங்கு... " என மகிழினியை அணைத்த படி உறங்க ஆரம்பித்தான்... அவளும் அவள் முரடனின் இறுகிய அணைப்பில் சுகமாக உறங்க ஆரம்பித்தாள்...
தொடரும்....
எபி 9
உடலை ஊசி என குத்தும் பனியை கூட கருதாமல் அவள் முரடனின் பிரிவை எண்ணி அழுது கொண்டு இருந்தாள் மகிழினி.. அப்போது தூரத்தில் பக்கத்து வீட்டு வழியாக யாரோ வருவதை போல தெரிய அவளோ பயந்த முகத்தோடு இருளில் மங்களாக தெரியும் கருப்பு உருவத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.. அவள் மனமோ ஒரு வேலை அந்த சேதுவாக இருக்குமோ என அச்சம் கொள்ள...
பெண் அவள் நினைத்தது போலவே அங்கே வந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தான் போனாள்...
ஆம், அங்கு வந்தது அவள் முரடனே... தாவி சென்று அவன் கழுத்தை குரங்கு குட்டி போல கட்டி கொண்டவளோ அவன் முகம் முழுதும் முத்தம் வைத்து கழுத்தை கட்டி கொண்டு அழுக...
பெண் அவளின் இந்த அதிரடியை எதிர் பார்க்காத ராவணனோ ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான்... அவள் மேல் கோபத்தில் சென்றவனோ பெண் அவளின் இந்த செயலில் கோபமெல்லாம் சூரியனை கண்ட பனி போல கரைந்து போக அவளை அணைத்து கொண்டு " ஏய்!!... பூனை குட்டி என்னாச்சி... " என பெண் அவள் முகத்தை ஒரு கையால் ஏந்தி கேக்க
அவளோ அவன் கையை தட்டி விட்டு மீண்டும் அவன் கழுத்தில் முகம் புதைத்து அழுக.. அவனோ உனக்கு அமைதி எல்லாம் வேலைக்கு ஆகாது என மீண்டும் அவளின் முகத்தை அவன் கழுத்தில் இருந்து பிரித்து இதழோடு இதழ் சேர்த்து கொண்டான்.. அதில் அழுகை குறைந்து பெண் அவளோ மூச்சிற்கு ஏங்க...
அதை உணர்ந்து அவளின் இதழை விடு வித்தவனோ... அவளை கையில் ஏந்தி கொண்டு வீட்டிற்குள் செல்ல... மகிழினியோ அவன் கழுத்தை கட்டி கொண்டு மார்பில் முகம் புதைத்து கொண்டாள்...
ஆடவனோ பெண் அவளை மெத்தையில் படுக்க வைத்து விலக்கி செல்ல முயல... மகிழினியோ ராவணனின் கையை பிடித்து இழுத்து அவள் மேல் சாய்த்து கொண்டாள்... அவனோ கேள்வியாக அவளின் முகத்தை பார்த்த படி எழுந்திரிக்க முயற்சி செய்ய...
அந்த மாமிச மலை போன்ற உடலை மீண்டும் இழுத்து அணைத்து கொண்டவளோ உரிமையாக அவன் கன்னத்தில் முத்தமிட்டு " என்ன மன்னிச்சிருக்க அன்னக்கி எதோ குழப்பதுல பேசிட்டேன்.. அதுக்காக இப்படி தனியா விட்டுட்டு போவீங்களா?? ஏன் நான் பேசுனது தப்புன்னு ரெண்டு அடி போட்டு சொல்லி இருக்கலாமே... ஏன் மாமூ நீங்களும் என்ன தனியா விட்டுட்டு போனீங்க ??... " என்றாள்
அவனோ " அப்ப நீ என்ன சொன்னாலும் நான் அமைதியா கேட்டுகிட்டு உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தணுமா சொல்லு டி... என்ன பார்த்த எப்படி தெரியுது உனக்கு... " என்றான் காட்டு குரல் அதிர
அதில் பயந்த அவளோ தொண்டையில் வார்த்தை வராமல் " அ..து நா.. ன்.. அப்.. ப.. டி.. " என திக்கி திணறி எதோ கூற
அதை கேட்ட அவனோ " என்ன அந்த அர்த்தத்துல சொல்லலைன்னு சொல்ல போறியா... என் மேல நம்பிக்கை இல்லாம தான என்ன பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட சொல்லு டி... " என கத்த
அவளோ தைரியத்தை வர வைத்து கொண்டு " உங்க மேல நம்பிக்கை இல்லாம ஒன்னும் அப்படி கேக்கல... எனக்கு அஞ்சு வயசு வர அப்பா கூடவே ஒரு இளவரசி மாதிரி தான் வளர்ந்தேன் ஆனா அதுக்கு அப்பறம் அவரும் என்ன தனியா விட்டுட்டு போய்ட்டாரு... என் வாழ்க்கையில அதுக்கு அப்பறம் யாரும் பாசமா பேசுனதும் இல்ல எனக்கு பிடிச்ச எதுவும் கிடைச்சதும் இல்ல...
எப்ப டா எனக்கும் இந்த கொடுமையில இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைக்கும் போது தான் உங்க கூட கல்யாணம் ஆச்சு என்னால இன்னும் இது நிஜம்ன்னு கூட நம்ப முடியல... எங்க நீங்களும் இப்படி பாசம் காமிச்சு கடைசியில என்ன தனியா விட்டுட்டு போயிடுவீங்கன்னு பயம் அதான் அன்னக்கி எதே..எதோ பேசிட்டேன்... ப்ளீஸ் இனிமே கோபம் வந்தா அடிக்க கூட செய்யுங்க ஆனா இப்படி தனியா விட்டிட்டு போகாதீங்க... மனசு ரொம்ப வலிக்குது... " என மீண்டும் அவன் மார்பில் புதைந்து கொண்டு அழுக
ஆடவனோ அவள் முகத்தை விளக்க முயற்சி செய்ய அவளோ இன்னும் அவனோடு ஒட்டி கொண்டாள்.. அதில் சிறிய புன்னகையோடு " ஒய்!! பூனை குட்டி... இங்க பாரு டி இப்ப என்ன பாக்கல அப்பறம் நான் எழுந்து போய்டுவேன்... " என மிரட்டும் தோணியில் கூற
அவளோ வெடுக்கேன அவனை நிமிர்ந்து பார்க்க... அவன் முகமோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.. அவனோ " இனிமே அப்படி எல்லாம் பேசாத... ஒரு வாரம் கூட நான் இல்லாம இருக்க முடியல இதுல என்ன விட்டுட்டு காலம் முழுக்க தனியா இருக்க போறியா?? இன்னும் நீ வளரனும் பொண்டாட்டி குழந்தையாவே இருக்க.. அப்பறம் என்ன சொன்ன உன் மேல கோபத்துல எல்லாம் விட்டுட்டு போகல ஒரு அவசர வேலை அதான் வெளியூர் வர போய் இருந்தேன்... " என கூற
ஆடவனின் பேச்சை இடை மாறித்தாவளோ " பொய் சொல்லாதீங்க... கோபமா இருக்காராதுனால தானே சொல்லாம போனீங்க... எனக்கு இந்த கல்யாண குடும்ப வாழ்க்கை பத்தி தெரியாது தான் ஆனா நீங்க சொல்லி கொடுத்தா கொஞ்ச கொஞ்சமா கத்துகுறேன்... அதுக்காக இப்படி தனியா எல்லாம் விட்டுட்டு போகாதீங்க... " என்றாள்
அவனோ " ஏய்... நெஜமாவே வேலைக்கு தான் போனேன்.. உன்கிட்ட சொல்லணும் நினைச்சேன் ஆனா அவங்க உடனே கிளம்ப சொன்னதால உன்கிட்ட சொல்லாம போய்ட்டேன்.. ஆமா என்ன சொன்ன சொல்லி கொடுத்தா கத்துக்குரிய அப்ப முதல எதுக்கு எடுத்தாலும் இப்படி வாட்டர் பால்ஸ் ஓபன் பண்றத நிறுத்து டி... " என்றான் காட்டு குரல் அதிர
அவளோ " நான் ஒன்னும் அழணும்னு அழல அது தானவே வருது... நான் என்ன பண்ணட்டும்... " என்றாள் கீழ் உதட்டை கடித்து
அதில் பெண் அவளின் உதட்டை இழுத்து கடித்தவனோ " அது என் ப்ரொபேர்ட்டி நீ கடிக்க ஒன்னும் இல்ல... " என்றான்
அவளோ " அது என் உதடு.. " என்றாள்
ஆடவனோ " என்னடி முதல பேசவே பயப்படுவ... இப்ப என்ன பயம் விட்டு போச்சா... எந்த ராவணனையே மிரட்டிகிட்டு இருக்க... உன்ன " என மோகத்தில் குழைந்து வர வேண்டிய வார்த்தைகள் எல்லாம் காட்டு கத்தலாக கேக்க... ஆடவனோ அவளின் முன் அழகில் முகம் புதைத்து மீசை மூடி குத்த முத்தம் வைத்து கடிக்க...
அதில் ' ஸ்ஸ்ஸ்... ' என கத்தியவளோ அவனின் யாருக்கும் அடங்காத அடர்ந்த சூருள் முடியை இருக்கி பிடித்து கொண்டாள்..
ஆடவனோ முத்தம் கொடுத்தே அவளை சோர்வாக்கி கொண்டு இருந்தான்.. ஆடவனின் ஒரு கரமோ மலர் பாகங்களை பந்து போல உருட்டி விளையாட... இன்னொரு கரமோ அவளை இடையில் வீணை மீட்டி கொண்டு இருந்தது...
பொறுமையாக கீழ் இறங்கி அவள் வயிற்றில் முத்தமிட்டு அங்கே அவன் தலை சாய்த்து படுத்து கொள்ள... பெண் அவளோ அவனின் தலையை கொதிய படி " நெஜமாவே என்ன உங்களுக்கு பிடிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா??... " என்றாள் கேள்வியாக
ராவணனோ " பிடிக்காம தான் இப்படி நீ சொன்னதை எல்லாம் கேட்டும் மறுபடி உன்கிட்டயே வந்து இப்படி இருக்கேனா... " என்றான் கோபமாக
அவளோ " உண்மையாவா அப்ப நான் என்ன கேட்டாலும் செய்விங்களா??... " என்றாள்
அவனோ " ஏண்டி நடு ராத்திரி ரெண்டு மணிக்கு உனக்கு இந்த கேள்வி எல்லாம் தேவையா... சொல்லு தூக்கம் வரலையா உனக்கு... " என்றான்
அவளோ " அப்ப நான் கேட்டா செய்ய மாட்டிங்களா... " என்றாள் அடம் பிடிக்கும் குழந்தையாக..
ஆடவனோ " என்ன வேணும் உனக்கு சொன்னதான தெரியும்... " என திரும்பி படுத்து பெண் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு கேக்க
அவளோ " அது குலாப் ஜாமுன் வேணும்... வாங்கி தரீங்களா " என்றாள் சிறு குழந்தை போல
அவனோ " ஏண்டி நடு ராத்திரி ரெண்டு மணிக்கு தான் உனக்கு இப்படி எல்லாம் தோணுமா... நான் கூட வேற எதோ கேக்க போறேன்னு நினைச்சேன்... " என்றான் அவளின் தலையை வருடிய படி..
அவளோ " இத்தன நாள் கையில இருக்க காச சேர்த்து வச்சி திருவிழா அப்ப வாங்கி சாப்பிடுவேன்... ஆனா ரெண்டு வருசமா அந்த கடை போடவே இல்ல.. முன்ன தான் நான் கேட்டா யாரும் வாங்கி தர மாட்டாங்க இப்ப தான் என் மாமூ நீங்க வாங்கி தர மாட்டிங்களா... " என்றாள் எங்கோ வெறித்த படி
அவளின் ஏக்கங்களை கேட்ட ஆடவனோ " நாளைக்கி வெளியே போன வாங்கிட்டு வரேன் டி... இப்ப தூங்கு ஏற்கனவே மணி மூணு ஆக போகுது... " என்றான்
அவளோ " அப்ப நாளைக்கும் வேலைக்கு போய்டுவீங்களா... " என்றாள் உள்ளே போன குரலில்
அவனோ " இல்ல டி.. சின்ன வேலை தான் ராத்திரி வீட்டுக்கு வந்துருவேன்... நீ தூங்கு... " என மகிழினியை அணைத்த படி உறங்க ஆரம்பித்தான்... அவளும் அவள் முரடனின் இறுகிய அணைப்பில் சுகமாக உறங்க ஆரம்பித்தாள்...
தொடரும்....
Author: Nithya
Article Title: முரடன் 🌼 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: முரடன் 🌼 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.