Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Recent content by Indhu Novels

  1. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 2 "ஹேய் இதழ், என்ன மதியமே கெஸ்ட் பாத்துட்டு வரேன்னு போனவ நைட்டாகிடுச்சி இப்பதா கீழ வர. என்னாச்சி டி ஏன் ஒருமாதிரி சோர்வா இருக்க" அறைக்கு வந்த யமுனாவின் தடுமாறிய நடைகண்டு வேகமாக வந்தாள் அவளோடு ஒரே அறையில் தங்கி இருக்கும் யமுனாவின் தோழி சரித்ரா, பெங்களூரை சேர்ந்தவள். சரித்ராவை...
  2. I

    அத்தியாயம் 1

    Fantasy with toxic (psycho) Love Story ராட்சசனின் சுடரொளியே! அத்தியாயம் 1 கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பறந்து விரிந்துக் காணப்படும் நீலவானம் நீர்வீழ்ச்சிகள் என்று கண்ணுக்கு குளிச்சியூட்டும் பச்சை பசேர் வனப்பு மிகுந்த இயற்கை காடுகள், அதனுள் வாழும் விலங்கு, பறவை, பூச்சியினங்கள் என இயற்கையை...
  3. I

    இறுதி அத்தியாயம் 25

    இறுதி அத்தியாயம் 25 வெளியே ஜோவென மழை பெய்துக் கொண்டிருக்க.. இருசக்கர வாகனத்தில் இரவின் தனிமையில் மழையில் நனைந்துக் கொண்டே நன்றாக நீண்ட தூரம் பயணம் செய்து முடித்து நடுஜாமத்தில் வீடு திரும்பிய இருவருகுள்ளும் மோகதீ பற்றி எரிந்தது. வேறு உடைக்கும் அங்கு தேவை படாமல், அணிந்து இருந்த ஈர உடைகளுக்கும்...
  4. I

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 24 முல்லையின் மெல்லிய குரலில்.. ஆச்சிரியமாக திரும்பி பார்த்த அரவிந்த் மனைவியின் அழகில் மயங்கி தான் போனான்... பட்டு புடவையில் தலை நிறைய மலர் சூடி, எளிதான ஒப்பனையில் வண்ண மயிலாய் முகத்தில் வெட்கம்கொண்டு என்றும் இல்லாத அதிசயமாய் அவளாக அவன் அறை தேடி வந்ததும் இல்லாமல், தங்க சிலையாய்...
  5. I

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 23 இந்த பதிவில், ஆண்களை தூக்கியும், பெண்களை கீழ் இறக்கியும் நான் கூறி இருக்கவில்லை.. பெண்களை போன்று ஆண்களுக்கும் கற்ப்பும் மனதும் உண்டு என்பதை மட்டுமே என் எழுத்தின் வடிவில் உங்களிடம் கொடுத்துள்ளேன்.. யாரும் தவறாக எண்ண வேண்டாம் செல்லங்களே.. முழுதாக படிச்சிட்டு சொல்லுங்க... வானத்தின்...
  6. I

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 22 அரவிந்த், முல்லை, அனு, குட்டிப் பையன் என நால்வவரும் ஒரு குடும்பமாக, முல்லையின் தாய் நாடான இங்கிலாந்து நோக்கி விமானத்தில் பறந்துக் கொண்டு இருந்தனர்... விமானம் தரை இறங்க இன்னும் சற்று நேரம் இருக்க.. முல்லையின் முகம் வாட்டமாக இருப்பதை கண்ட அரவிந்த், "என்ன முல்ல உன் தம்பிய எப்டி...
  7. I

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 21 அரவிந்தின் இறுக்கமான அனைப்புக்குள் இருந்த முல்லையின் இதயம் தாரு மாறாக அடித்துக் கொண்டது. "சார் என்ன பண்றீங்க, பாட்டி நம்மள தான் பாக்குறாங்க".. , அவன் அனைப்புகுள்ளே நெளிந்தபடி மெல்லிய குரலில் கூச்சலிட்டாள் முல்லை. அப்போது தான் தான் அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு,, என்ன காரியம்...
  8. I

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 20 அனு, அம்மாஆ... என்று அழைத்தபடி ஓடி வந்து முல்லையின் கால்களை கட்டிக் கொள்ள... அவள் அம்மா என்றழைத்ததும், முல்லைக்கு அரவிந்த் அடித்தது நிபாகம் வந்ததும் .. அனுவை தூக்க பரபரத்த கைகளை கடிவாளமிட்டு அடக்கிக் கொண்டவளாக, அரவிந்தை தயக்கமாக பார்த்தாள். இப்போது அவள் என்ன நினைக்கிறாள், என்று...
  9. I

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 19 "அக்கா, அப்பாகிட்ட சொன்ன அட்ரஸ் வச்சி.. அக்கா வீட்டை கண்டு பிடிச்சி போனேன்.. அங்க போய் பாத்த பிறகு தான் தெரிஞ்சிது, ரெண்டு வருசமா என் அக்கா வாழ்ந்த வாழ்க்கைய பத்தி...ஒவ்வொரு நாளும் நரகத்துல வாழ்ந்து இருக்கா.. எங்க வீட்ல ராஜகுமாரியா இருந்தவ, இங்க தானே எழுந்து நிக்க கூட முடியாத...
  10. I

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 18 முல்லைக்கு திருமணம் ஆகவில்லை என்று சொன்னதும் தான் பாட்டிக்கு நிம்மதியாக இருந்தது.. இருந்தும் அவள் கையில் இருந்த குழந்தை பற்றி குழப்பமாக இருக்க.. "அம்மாடி எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு முல்லை" என்றார் படபடப்பாக. "என் அக்காவோட குழந்தை என் குழந்தை தானே பாட்டி, இவன் என் கூட பிறந்த...
  11. I

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 17 "வேண்டாம் என் குழந்தைய கொல்லாதீங்கஆ...". என்ற அலறலோடு அடித்து பிடித்து எழுந்தவளின் முகம் வெளிரி போய் இருக்க.. அதுவரை, முல்லையை போலவே இருந்த அவளின் குழந்தையை கையில் வைத்து விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தவன்.. அவளின் கத்தல் சத்தம் கேட்டு பதறியவனாக, அவளிடம் வந்தான் அரவிந்த்...
  12. I

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 16 முல்லை கையில் குழந்தையை வைத்துக் கொண்டே ஓடவும், அவளை விடாமல் துரத்திக் கொண்டே பல தடியர்கள் அவள் பின்னால் வந்தனர். அவர்கள் விடாது துரத்துவதை கண்டு நெஞ்சி பதைக்க, "கடவுளே எப்படியாவது, இவனுங்க கைல சிக்காம, குழந்தையும் என்னையும் காப்பாத்து" கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டே...
  13. I

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 15 மருத்துவமனையில், அரவிந்தின் குடும்பம் அழுது கொண்டு இருக்க.. தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல கீதா இருக்க...அவளை பார்க்க பார்க்க வெறியாகியது அவனுக்கு... அவனும் அந்த ஹோட்டளுக்கு தான் மீட்டிங்காக தந்தையுடன் வந்திருந்தான்.. மாணிக்கம் முன்னால் செல்ல, இவன் கார்...
  14. I

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 14 இதுவரை எந்த ஒரு பெண்ணையும், முகத்தை தவிர கழுத்துக்கு கீழ் பார்த்து பேசியது கிடையாது, ஏன் இத்தனை வருடம் கீதாவுடன் பழகியும் தவறான ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது.. அப்படி இருக்க.. கீதாவின் இந்த செயல் அவனை அதிர்ச்சியாக்கி திக்குமுக்காட வைத்தது... அவள் அவன் இதழை மூகத்தானமாக...
  15. I

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 13 விண்ணை விட்டு பிரிந்து ஆசையாக மண்ணை தொட்டுக் கொண்டு இருந்தது மழை துளிகள்... மதிய வேலை, மழையின் காரணமாக அரவிந்த் &கோ பட்டாளம் எல்லாம், கல்லூரி வளாகத்தில் உள்ள ஷெட் போன்ற அமைப்பை கொண்ட இடத்தில் அமர்ந்து கிண்டலும் கேலியுமாக, சிரித்து பேசி அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். "டேய்...
Top