அத்தியாயம் 22
அரவிந்த், முல்லை, அனு, குட்டிப் பையன் என நால்வவரும் ஒரு குடும்பமாக, முல்லையின் தாய் நாடான இங்கிலாந்து நோக்கி விமானத்தில் பறந்துக் கொண்டு இருந்தனர்...
விமானம் தரை இறங்க இன்னும் சற்று நேரம் இருக்க.. முல்லையின் முகம் வாட்டமாக இருப்பதை கண்ட அரவிந்த், "என்ன முல்ல உன் தம்பிய எப்டி...