அத்தியாயம் - 2
கண்ணுக்கெட்டிய தூரம் வரை உறைய வைக்கும் வெண்பனிகளே கடுமையாக படர்ந்திருக்க, தனித்திருந்த அந்த இருட்டு அறையின் உள்ளிருந்த ஒவ்வொரு பொருளும் ஐஸ்கட்டி போல ஜில்லென்ற புகை வீசிட, அத்தகைய குளிரில் மேனி சுருண்டு கிடந்தாள் இளம்பெண் ஒருத்தி.
கூந்தல் திரைமறைத்த முகத்தில் சேறு போன்ற கசடு...