முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ!
அத்தியாயம் 1
இன்று தை பூசம் திருநாள். பாலைக்கொடி கிராமத்தில் விசக்தி பெற்ற முருகர் கோவிலில், சுவாமிக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை ஒரு பக்கம் பக்தர்கள் பக்தியோடு கண்டு கழிக்க, மற்றொரு பக்க பக்தர்கள் எண்ணற்ற வேண்டுதல்களை வேண்டி அலகு குத்துதல், காவடி எடுத்தல்...