• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search results

  1. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 4 மனம் நொந்து கண்ணீரை துடைத்துக் கொண்டு வீட்டை சுற்றி கொல்லை புறம் வந்த மது, அங்கேயே ஒரு கீற்று மற்றும் தகரத்தால் ஆன சிறிய பாத்ரூம் இருப்பதை கண்டவள் அதனுள் செல்ல, பேருக்கு தான் அது குளியல் அறை மற்றபடி அதனுள் என்ன செய்தாலும் வெளியே இருப்பவர்களுக்கு அப்பட்டமாக படம் போட்டு காட்டிவிடும்...
  2. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 3 முருகர் கோவிலில். திருமணம் முடிந்த கையோடு தன்னந்தனியாக நின்ற மது, 'இனி தன் வாழ்க்கை இருளில் மூழ்கிய சூரியனின் ஒளியாய் விடியல் இன்றி கை மீறி போய் விட்டது. இனிமேல் தன் கையில் ஒன்றும் இல்லை நடப்பது நடக்கட்டும்' என்பது போல சிறிது நேரம், கையில் வேலுடன் அவளையே பார்த்து சிரிப்பது போல...
  3. I

    அத்தியாயம் 38

    அத்தியாயம் - 38 அவனுக்கு முதுகாட்டியபடி ஒருக்களித்து படுத்திருந்தவளின் உடல் குலுங்குவதை வைத்தே அவள் அழுகிறாள் என புரிந்துக்கொண்ட ருத்ரன், 'குயிலுஉஉஉ..' மெல்ல அழைத்து அவள் முதுகோடு ஒட்டிப் படுக்க, "மச்.. எங்கிட்ட வராதீங்கோ.." தீராத கோபத்தில் கத்தி வெடுக்கென எழுந்து அமர்ந்தவளின் வயிற்றில்...
  4. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 2 "கெட்டி மேளம். கெட்டி மேளம்" என்ற ஐயர் கொடுத்த சத்தத்தில் தன் நினைவுகளில் இருந்து திடுக்கிட்டு மீண்ட மது. தன் அருகில் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கிராமத்து கட்டுடல்மேனி, அவன் முகத்தை மறைத்து இருந்தது மீசையும் தாடியும், எண்ணை வைக்காது அடர்ந்து வளர்ந்த கேசம் காய்ந்து பரட்டை தலையாய்...
  5. I

    அத்தியாயம் 1

    முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ! அத்தியாயம் 1 இன்று தை பூசம் திருநாள். பாலைக்கொடி கிராமத்தில் விசக்தி பெற்ற முருகர் கோவிலில், சுவாமிக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை ஒரு பக்கம் பக்தர்கள் பக்தியோடு கண்டு கழிக்க, மற்றொரு பக்க பக்தர்கள் எண்ணற்ற வேண்டுதல்களை வேண்டி அலகு குத்துதல், காவடி எடுத்தல்...
  6. I

    அத்தியாயம் 37

    அத்தியாயம் -37 ஓட ஓட துரத்தி அந்த ஆளை வெட்டிய மதனை பார்த்த ருத்ரன், ச்.. ச்.. ச்.. உச்சிக் கொட்டி நெருங்கி வந்தான் அவனிடம். "ஏன்டா கெலுப்பு.. அத்தன வருஷம் ஆர்மில இருந்தும் என்ன நீ ட்ரைனிங் எடுத்த. நேனு வரற்துகுள்ள முடிச்சிருப்பேன்னு பாத்தா, அந்த ஓட்டம் ஓடுறான் நின்ன இடத்துல இருந்து குறி பாத்து...
  7. I

    அத்தியாயம் 36

    அத்தியாயம் -36 வெங்கட் வீட்டில் ஒரு மூலையில் ஒடுங்கி இருந்தாள் காவேரி. இங்கு அழைத்து வந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது. இரண்டு மூன்று முறை இறங்கி வந்து பரிதாபமாக மன்னிப்பு கேட்டனை கிஞ்சியும் திரும்பிப் பார்க்கவில்லை அவள். ஒருமுறை தெரியாமல் பேசிவிட்டான் சரி தன் மனதை கொண்ட காதலன் தானே...
  8. I

    அத்தியாயம் 35

    அத்தியாயம் - 35 ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்போல் அமைதியாக அமர்ந்திருந்த மனைவிக்கு, ஸ்பூனில் கஞ்சி எடுத்து சூடு பதம் பார்த்து ஊட்டிய ருத்ரன் அவளை ஓயாது முறைப்பதை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு சிரிப்பாக வந்தது. "நியாயமா பாத்தா இந்த முறைப்பு கோபத்தையெல்லாம் நான் காட்ட வேண்டியது. ஆனா இந்த தடியன்...
  9. I

    அத்தியாயம் 34

    அத்தியாயம் - 34 விடிய விடிய வெளுத்து வாங்கிய அடைமழையின் குளுமையில், ஜோடி புறாக்கள் இரண்டும் ஆனந்த நீரில் மூழ்கி இணை சேர்ந்து ஓய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. மண் வாசனையோடு சேர்த்து கீச்சிக் குயில்களின் சத்தங்களும் சங்கீதம் இசைக்க, அந்த சத்தத்தில் மெதுவாக இமைகளை பிரிக்க முயன்றவளுக்கு இமைகள் மீது...
  10. I

    அத்தியாயம் 33

    காரமானான் அப்பெண்குட்டி தாங்காது ஜி 😂
  11. I

    அத்தியாயம் 33

    அத்தியாயம் -33 அன்றைய நாளுக்கு பிறகு குழலியை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை ருத்ரன். ஆனால் அவளுக்கு தான் அங்கு தனிமையில் இருப்பது ஒவ்வொரு நொடியும் அச்சத்தை உண்டாக்குகிறது. அதுவும் தன் கண்முன்னால் வீட்டிலேயே ஒருவனை கொன்று போட்ட பிறகு அவள் மனநிலை எப்படி இருக்கும்..? ருத்ரனை கொல்ல வீட்டிற்கே ஆள்...
  12. I

    அத்தியாயம் 32

    அத்தியாயம் - 32 வெங்கட்டும் காவேரியும் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு வீட்டின் அருகே இருந்த காலியான இடத்தில் பாதியளவில் கட்டிவிட்டு சென்றிருந்த காம்பவுண்ட் பின்னே நின்றிருந்தனர் தனிமையில். "என்ன மச்சா வந்ததுல இருந்து அமைதியாவே நிக்கிற. ஏதாச்சி சொன்னா தானே மேற்கொண்டு என்ன பண்றதுனு யோசனை பண்ண...
  13. I

    அத்தியாயம் 31

    அத்தியாயம் - 31 வீட்டை விட்டு போகிறேன் என்ற வீரமங்கை இப்போது ஒரு மூலையில் பீதியோடு நடுங்கியபடி அமர்ந்திருப்பதை பார்த்த ருத்ரன், ஏளனமாக சிரித்து விட்டு அங்கிருந்து நகர, குழலியின் கண்களில் இருந்து நிலையில்லாது கொட்டியது கண்ணீர் துளிகள். சற்று முன்வரை அவனை நோகடிக்க வேண்டும் என்றே வார்த்தைகளை...
  14. I

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 30 பேச போகிறேன் என்று அரைமணி நேரம் ஓடி விட்டது. கொத்தித் தின்ன தூண்டும் குருவிக் குஞ்சி வாயை சத்தம் வராமல் திறப்பதும் பின்பு மூடுவதுமாய் ஏதோ தவிப்பாக அமர்ந்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தான் ருத்ரங்கன். "இப்ப பேசப்போறியா இல்ல எழுந்து போகவா.." மேலும் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்து...
  15. I

    அத்தியாயம் 29

    அத்தியாயம் - 29 "ஹலோ சொல்லு ம்மா.. இப்ப அப்பாக்கு உடம்பு எப்டி இருக்கு. டாக்டர் என்ன சொன்னார் ஆத்துக்கு அழைச்சிண்டு போக சொல்லிட்டாளா" ஸ்டேஷன் சென்றுகொண்டிருந்த போது பாதி வழியில் பரிமளம் போன் செய்து இருக்க, ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான் வெங்கட். "இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா...
  16. I

    அத்தியாயம் 28

    அத்தியாயம் - 28 ருத்ரனின் கோபத்தில் குழலி வெடவெடத்துப் போக, மிரட்சியை தாண்டிய ஏமாற்றம் அவளின் விழிகளில் உள்ளதை அத்தகைய கோபத்திலும் நன்கு உணரவே செய்தான் ருத்ரன். வெறும் பணத்திற்காக கட்டிய மனைவியை கூட கொலை செய்வானா!!.. அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளால். கண்களில் நிலை இல்லாமல்...
  17. I

    அத்தியாயம் 27

    அத்தியாயம் - 27 கருவானை அலங்கரித்து ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை கைகட்டி நின்று வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் சூடான ஸ்வாசம் பரவி, இடையில் ஊர்ந்த கரம் அழுத்தம் கொடுத்ததில் திடுக்கிட்டு திரும்பிய குழலி, இரும்பாக புடைத்த அகல மார்பில் தலையை முட்டிக்கொண்டதிலேயே...
  18. I

    அத்தியாயம் 2

    Athai neenga ellarum than dr kandupidikanum 😅
Top