Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. S

    அசுரன் 5

    அசுரன் 5 உத்ரானந்த்திடம் பர்மிஷன் கேட்டு குளியலறைக்கு சென்று த்து விடுத்து வெளியே வந்த சுடரிகா அவளது டிராவல் பேக் ஜிப்பை திறந்தால் அதில் மெல்லிய உடலை உருத்தாத வண்ண நீல நிறம் கொண்ட காட்டன் சுடிதார் அணிந்து புறப்பட்டு தயாராகி வெளியே வந்தவளை அங்கு இருப்பவர்கள் எல்லாரும் அவளுக்காக தான்...
  2. S

    கள்வன் 3

    அத்தியாயம் 3 குழலி அவளுக்கு என்று இருக்கும் ஒரே தம்பியை காப்பாற்ற ரிஷி சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் கட்டுப்பட்டாள். அவள் வந்த விஷயம் வேற ஆனால் நடந்த விஷயம் வேற.... பல எண்ணங்கள் மனதில் ஓட இப்போதைக்கு நம் தம்பியை காப்பாற்ற வேண்டும் பிறகு நடப்பவை நடக்கட்டும் என மனதையிரியத்தை வரவைத்து கொடண்டு...
  3. S

    கள்வன் 2

    கள்வன் 2 வாசகர் பெரு மக்களே இப்போது நான் சொல்ல போகும் ஊரின் பெயர் உண்மை. ஆனால் அதில் வரும் கிராமம் பொய். அனைத்தும் கற்பனையே... போய் ஆராய்ச்சி செய்யாதீங்கோ... சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்னும் ஊரில் அழகாபுரி என்னும் கிராமம் சுத்தி பதினெட்டு பட்டி கிராமத்தை தனக்குள் அடக்கி கொண்டுள்ளது. அதை...
  4. S

    கள்வன் 1

    கள்வன் 1 சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா மனமுருக பாடி கொண்டிருந்த...
  5. S

    அசுரன் 4

    அசுரன் 4 உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்த சுடரிகா எப்படியோ ஒரு வழியாக உறங்கிப் போனாள். நல்ல வேளையாக அது குளிர்காலம் இல்லாமல் இருந்ததினால் அவள் உடல் தப்பிப்பது. இரவு வெகு நேரம் வரையிலும் போனில் மேனகாவுடன் வாட்ஸப்பில் அரட்டை அடித்து விட்டு எப்பொழுது உறங்கிப் போனான் என்று...
  6. S

    அசுரன் 3

    அசுரன் 3 "எல்லாம் நல்லா கேட்டுகிட்டியா?" "எதை சார்?" என்றாள் பயந்து நடுங்கிய விழிகளை தனக்குள் அடக்கி கொண்டே கடும் பிரயத்தனைப்பட்டு அவனிடம் கேட்டாள். "ஸ்டுபிட் உன்னை..." கையில் வைத்திருந்த அவனது செல்போனை எடுத்து அவளை அடிக்க கை ஓங்கியவன் விட்டு விட்டான். "ஏய் உன்னை போய் எனக்கு கல்யாணம் பண்ணி...
  7. S

    அசுரன் 2

    அசுரன் 2 விடியற் காலை 4 மணியளவில் உக்ரானந்த் சுடரிகாவின் கழுத்தில் தாலியை காட்டினான். சுற்றியும் நான்கே பேரை வைத்து திருமணத்தை முடித்து விட்டார் மித்ரா தேவி. மித்ரா தேவி அவரது கணவர் கெய்யானந்த், ஜோதிடர், உக்ராந்தின் உயிர் தோழன் குமார் அவ்வளவே. இவர்கள் மட்டுமே மணமக்களான இருவரையும் சுற்றி...
  8. S

    அசுரன் 1

    அசுரன் 1 சோழிகளை உருட்டி பார்த்தும், ஜாதகத்தை தலைகீழா திருப்பி போட்டு பார்த்தும், ஏடுகளை புரட்டி பார்த்தும் ஒரே பதில்தான் கிடைத்தது மித்ராதேவிக்கு. அவருக்கு எதிரே இருந்த ஜோதிடர் மித்ராதேவியிடம் சொன்னதையேதான் சொல்லி கொண்டிருந்தார். "வேற வழியே இல்லையா ஜோதிடரே!" என்றும் எப்பொழுதும் மிடுக்குடன்...
Top