• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
258
Reaction score
272
Points
63
அத்தியாயம் - 15

காக்கை குயில்களின் கீதம் பாட இனிமையாக விடிந்தது காலைபொழுது.

கணவனின் மஞ்சத்தில் சுகமாக கண்ணுறங்கிய பைங்கிளியின் விழிகள், விழிப்பதற்க்காக அலைமோதி மெல்ல பிரித்து பார்த்த மாத்திரத்தில், ஹக்.. மூச்சடங்கி விட்டது.

"எ..என்.ன.. வ்.. வேணும்.." தனக்கு முன்பே விழித்து கொத்தி தின்னும் ரத்த நிற பார்வையால் தன்னை முழுதாக விழுங்குபவனை கண்டு உள்ளம் பதைபதைத்து போனாள் மிது.

"என்ன வேணும்னு சொன்னா யோசிக்காம உன்னைய தருவியா.." அடர்ந்த புருவத்தை தூக்கி கேட்ட தினுசில், நெஞ்சு திக்கென்றது.

"ஹாங்.." உறக்க கண்கள் முட்டைக் கண்ணாக மாறிவிட்டன.

"புரியல.. முழுசா தாடி.. இது.. இது.. இது.. எல்லாமே.." கண் பார்த்த இடங்களை கரம் தொட்டுக்காட்டி வெட்கமில்லாது கேட்டவனை, வெட்டி போடும் கோபத்துடன் கண்ட மிது அப்போது தான் உணர்ந்தாள், ஆடவனோடு தாம் இருக்கும் நெருக்கத்தை.

அவனது சட்டை அணியாத கட்டுமஸ்து கடைப்பாறை தேகத்திற்குள், பாவையின் மெல்லிய தேகம் முழுதாக மறைந்து, புதைந்து, நசுங்கிக் கிடப்பதை கண்டதும், அவசரமாக விலக போராடியவளாக,

"நீ கெட்டவன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு கேடு கெட்டவனா இருக்க.. உனக்கு கொஞ்சம் கூட கூசலையா எங்கிட்ட இதுமாதிரி கீழ்த்தரமா நடந்துக்க.." ஆத்திரத்தில் முகம் சிவந்தாள் காரிகை.

"ஹா.. ஹா.. கெட்டவனோ கேடு கெட்டவனோ எனக்கு நெசமாலுமே கூசலையே டி கடுகுஉஉ.. நீ வேணும்னா பச்சையா கவ்வி கூச வை.. துடிக்க வை.. அலற வை.. உளற வை.. அமைதியா படுத்துக்கெடக்கேன்.. என்ன சொல்ற" தாபபோதையில் பற்களை கடித்தவனின் தேக கொதிப்பு அனலாய் வீச, பாரம் அழுத்திய இடையில் பாவையின் கரத்தைப் பற்றி அழுத்த, ஜீவன் நடுநடுங்கி விட்டாள் மிது.

"ஆஆஆ.. ச்சீஇஇ.. விடுடா நாயே.." அறை அதிர கண்ணீர் பெறுக கத்தியவளும், எத்தனை தூரம் தான் அவனது அத்துமீரலை பொறுத்துக்கொள்வாள்? அதிலும் அந்த காமம் பற்றும் பார்வையும் பேசுச்சும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

"சும்மா படுத்திருந்தவன என்ன வேணும்னு கேட்டு உசுப்பினது நீயி.. பதிலுக்கு எனக்கு வேண்டியத சொன்னது குத்தமா..

நானே பொண்டாட்டி கட்டியும், சன்னியாசியா திரியிற வெறில கெடக்கேன்.. நீ வேற செவக்க செவக்க மூஞ்சிய காட்டி வெறிய கூட்டாத டி.. அடக்க முடியாத ஆசைல எனக்கு ஒடம்பு நடுங்குது..

மொத்த வெறியையும் உம்மேல ஆடி தீர்த்தாலும் இந்த ஆசை தீராது போல டி" வெறிப்பிடித்தவனாக உருமியதில், காம கொடூரனாகவே அவள் மனதில் பதிந்து போனான் ரகுபதி.

கண்ணீரை துடைக்க கூட செய்யாது இயலாமையோடு அவனை வெறித்த மிது, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ராட்சசனாக தன் இதழை கவ்வி வெற்றிலையாக மென்று ருசிப்பான் என்று.

"எம்புட்டு நாளைக்கு எங்கிட்டருந்து தப்பிக்கிறேன்னு பாக்குறேன்.. இப்டியே ஒட்டி உரசி உசிர வாங்காம, வெரசா போயி மாமாக்கு குடிக்க ஏதாவது சூடா கொண்டா டி.." அடங்காத ஆசையோடு அவள் இதழை சப்பு கொட்டி விடுத்தவன் குப்புற படுத்து அவளை விரட்டி விட, தாளாத வேதனையில் கலைந்து கிடந்த அரையடி கூந்தலை ஒழுங்கு படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

எப்போதும் காலை நேரமே வெளியேறி இரவு நேரம் வருபவன், இப்போது 24 மணி நேரமும் வீட்டில் தான்.

"கடுகஉஉ.. காத்தாலைக்கு சாப்ட இட்லி அவிச்சி சாம்பார் வச்சிடு, கூடவே ஒனக்கு தெரிஞ்ச சட்னி காரமா பண்ணிடு.. குளிச்சிட்டு வந்திடறேன்" துறை மெனு சொல்லிவிட்டு குளிக்க சென்றிட, இவளுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

பிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து இட்லி அவித்து விட்டாள். எளிதாக அரைக்க கூடிய மிளகாய் வத்தல் சட்னியும் செய்தாயிற்று, இந்த சாம்பார் மட்டும் எப்படி வைப்பதென தெரியமால் திருத்திருத்து நின்று கொண்டிருந்தவளின் கழுத்து வளைவில் குளிர்ந்த முகம் ஈரத்துடன் பதித்து, மீசை முள் குத்த உஷ்ண முத்தம் வைத்திருந்தான் ரகு.

ஆடவனின் திடீர் செயலில், உறைந்து நின்ற மென்தேகம் அசைய மறுத்தாலும் பூனை முடிகள் குத்திட்டு நின்று, பாவையின் பெண்மையின் வண்ணத்தை நிறம் கூட்டி காட்டியது.

"என்ன டி வெறும் அடுப்ப மொறச்சி பாத்துட்டு நிக்கிறவ, அதுக்குள்ளையா வேலைய முடிச்சிட்ட" வழுக்கும் மெழுகு கழுத்தில் ஆண் அதரம் அதுப்பாட்டுக்கு வழுக்கி விளையாண்டது.

"ப்ளீஸ்.. என்ன டச் பண்ணாம தள்ளி நில்லு" கண்கள் மூடி அவன் தொடுக்கை ஏற்க முடியாது தவித்தவளை கண்டுகொள்ளவே இல்லை அவன்.

"ப்ச்.. குனிஞ்ச வாக்குல இடுப்பு நோவ உன்னைய கட்டிக்கிட்டு நிக்கிறதே பெருசு, இதுல தொடாம வேற தள்ளி நிக்கணுமா.. முடியாது டி.. ஆமா படுத்திருக்கும் போது நல்லா தளதளனு ஆடுற இந்த குட்டி வயிறு, நிக்கும் போது ஏன் டி இறுக்கம் கூடுது.. என்து சும்மா தானே வெளிய கெடக்கு.."

சுடிதாரின் சைட் ஸ்லிட் வழியாக தனக்கு பிடித்தமான பஞ்சி வயிற்றில் கரம் நுழைத்து கசக்கியவனாக, மனைவி காதில் அந்தரங்க சந்தேகம் கேக்க, தேகம் கிடுகிடுத்து நடுங்கினாள் மிது.

"வ்.வீரா ப்ளீஸ்.. நோஓ.." என்னதான் ரகுவை பிடிக்கவில்லை என்றாலும், தாலி கட்டியவனின் உரிமை தொடுகை பெண்ணானவளின் உணர்வுகளை வெகுவாக தூண்டி, தன்னை தானே கடிந்துகொள்ள வைத்தது.

"வாங்கி கட்டிக்காத, மாமாஆ.. சொல்லு டி.." கண்மூடி அவள் இதழ் துடிக்க நின்ற விதத்தை கண்டு, வீரா சொன்னதற்காக வந்த கடும்கோபத்தை அடக்கிக்கொண்டான் மோகத்தில் மூழ்கி.

"ந்..நோ.." அவன் கரத்தை இறுக பற்றியவள் கண்களை திறக்கவே இல்லை.

"மாமா வரல.." அவள் கரத்தை மீறி அங்கம் ஏறியது ஆண் கரம்.

"ம்.மா..மாஆஆ.. ப்ளீஸ்.." திக்கித்திணறி மாமாவை போட, மனைவியின் மாமாவில் மோகம் கூடியதே தவிர, அவளை விட்டு விலக முடியவில்லையே!

"இன்னொரு தரம் சொல்லு டி.." கிறங்கி போனான் அவள் மயில் கழுத்தில்.

"மாமாஆஆ.." தன்னை மீறி பிதற்றினாள்.

"இதுக்காகவே உசுர தரலாம் இந்த குட்டி தேவதைக்கு.. உன் கூந்தல் வாசம் என்னைய மயக்குது டிஇ.." மோக பித்தில் முரட்டு காளைக்கு கொஞ்சல் வந்தது.

"ம்அம்மா.. ஆஆ.." இறுகத்தில் நெளிந்த மிது, எப்போது கணவன் புறம் திரும்பினாள் என்பது கூட உணராது இருந்தவள், நான்கு இதழ்கள் ஒன்றோடு ஒன்று சங்கமித்த ஈர ஸ்பரிசத்தில் சட்டென உணர்வு தெளிந்தவளாக, அதே வேகத்தில் ரகுவை தள்ளி விட்டு, ஒரே ஓட்டமாக அறைக்குள் ஓடி கதவடைத்து கொண்ட மிது, கூனிக்குறுகிய நிலையில கண்ணீர் விட்டு கதறி துடித்தாள்

"அரக்கனிடம் தன்னை மறந்து, இழைந்து போனேனே!" தலையில் அடித்துக்கொண்டு அழுத மிது, கதவு உடையும் சத்தம் கேட்டு அச்சத்தில் பதைத்தாலும் படுத்து கிடந்த கட்டிலை விட்டு எழவில்லை.

"இப்ப என்ன பண்ணிப்புட்டேன்னு கதவ அடச்சிகிட்டு உள்ள ஒக்காந்து அழுதுட்டு இருக்க, கதவ தொற கடுகுஉஉ.." காட்டுக்குரல் அதிர கத்திப்பார்த்து விட்டான். உள்ளிருந்து நோ ரெஸ்பான்ஸ்.

கத்தி கத்தி பார்த்து இமைகள் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திய ரகு, கிட்சன் நோக்கி ராஜ நடையிட்டான். மிது செய்யாமல் விட்டு போன இட்லி சாம்பாரை சற்று நேரத்தில் எல்லாம் மணக்க மணக்க செய்து முடித்தவன், மனைவி வரும் வரை காத்திருக்க மனம் இல்லாது, கதவை ரெண்டு தட்டு தட்டி இரண்டாக பிளந்து அலுங்காது நகட்டி வைத்து விட்டான் அதிரடி மன்னவன்.

அதிர்ச்சி மாறாது நெஞ்சி திகைக்க பார்த்த மனைவியை சட்டை செய்யாத ரகு, ஒரே தட்டில் இருவருக்கும் இட்லி சட்னி சாம்பாரை ஊற்றி கொண்டு வந்தவன், முரட்டு பார்வையால் தானாக அவள் வாய் திறக்க வைத்து ஊட்டியபடியே தானும் உண்டு முடித்தவனாக, நேற்றைய இரவு வரும் போது வாங்கி வந்திருந்த புத்தகங்களை மிது கையில் தந்தான்.

"எல்லா புத்தகமும் சரியா இருக்கானு பாரு, ஏதாவது தவற விட்டிருந்தா சொல்லு வாங்கியாந்து தரேன்.. நீ படிக்கிற நேரத்துல உன்னைய தொந்தரவு பண்ண மாட்டேன், ஆனா எனக்கு எப்போ புருசன் மூடு வந்தாலும் நீ நல்ல பொண்டாட்டியா மாறிகிடணும்.. இல்ல மாற வைப்பேன்" சிடுசிடுப்பாக அவள் இதழ் உண்டு சொன்னவன்,

"இன்னொரு தரம் கதவ அடச்சி பாரு, அந்த கதவுக்கு பதிலா நீ மூலையில கெடப்ப" நக்கலாக இதழ் கோணிய ரகுபதி, மனைவியின் திகைக்கும் விழிகளை பார்த்தபடியே டிவி முன்பு ஆஜர் ஆகிவிட்டான்.

"இந்த அளவுக்கு எனக்காக மெனக்கிட்டு ஒன்னொன்னும் பண்றத நினைச்சி சந்தோஷபடுறதா? இல்ல இவன் எங்கிட்ட நடந்துக்குற முறைய நினைச்சி வருத்தப்படுறதா? ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்கானே, இவன் நல்லவனா? கெட்டவனா?" மிதுவே தனியாக பிதற்றி குழம்பும் நிலைக்கு ஆளாக்கிடான் கள்ளன்.

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக திகைக்க வைத்து, வதைத்து எடுக்கிறான் பூவான பெண்ணை. காட்டானிடமிருந்து தப்பி செல்லவும் வழி இல்லாத நிலையில் கண்ணீர் விட்டு மனதை திடப்படுத்திக்கொள்கிறாள், ரகுவை வெறுத்தவளாக.

இரண்டு நாட்கள் என ஊர் பயணம் சென்ற வீரும் மதுவும் ஒரு வாரம் கடந்த பின்னும் வீட்டுப்பக்கம் தலை வைக்கவில்லை. அந்த ஒரு வார காலமும் இந்த முரட்டு பீசு வீட்டை விட்டு எங்கேயும் செல்லாமல், மிதுவையே ஒட்டிக்கொண்டு திரிந்தது தான் பெரிய அக்கப்போராகிய விஷயம்.

சொன்னது போலவே அவள் படிக்கும் நேரம் மட்டும் தொந்தரவு செய்யவில்லை ரகு. படிக்கும் போது, தண்ணீர், சிற்றுண்டி, உணவு, டீ காப்பி என்ன வேண்டுமோ மிரட்டி கேட்டு, மிது அமர்ந்திருக்கும் இடத்திற்கே கொண்டு வந்துவிடுவான்.

சரி படித்துக்கொண்டே இருந்தால் தன்னை தொல்லை செய்ய மாட்டான் என்ற நப்பாசையில், எந்நேரமும் புத்தகத்தை திறந்து வைத்து படிப்பது போலவே பாவ்லா செய்ய, கடுவான் கண்டு பிடிக்காமல் இருப்பானா! கொத்தாக பொட்டலம் கட்டிவிடுவான் தன் மடிமீது.

பழி வாங்க அழைத்து வந்த பெண்ணை வேலை வாங்கி கொடுமை படுத்தாது, அந்தரங்க முத்தங்கள் வைத்தே அலற வைத்தான் ரகு. இன்னும் மேட்டை கடந்து பதநீர் பள்ளத்தை அடையவில்லையே என்பது அவன் கவலை. எப்போது காட்டான் தன்னை எடுத்துக்கொள்ளுமோ என்பது மிதுவின் வேதனையான மனநிலை.

பல நேரங்களில் ஆடவனின் ஒற்றை தொடுகைக்கு தன்னை மறந்த நிலையில், தேகம் உருகி கணவன் கையில் குழைந்து நின்ற பாவை உணராது போனாள், ரகு நினைத்திருந்தால் அந்நேரமே அவளை தன் வசமாக்கி தனது தேகபசிக்கு தீனியாக்கி இருப்பான் என்பதை.

ஒரே நேரத்தில் ஆர்ப்பரிக்கும் மோக அலையிலும் சிக்கினாள், அவன் அக்கறை எனும் இன்ப வெள்ளத்திலும் சிக்கினாள். இரண்டில் எது அவன் உண்மை குணம் என புரியாமல் நாளும் தவித்த மிதுக்கு நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

பத்தாம் நாள் ஊருக்கு போன மது வீர் மட்டும் இல்லாது, நிலாவும் குழந்தைகளும் கூட வந்திருக்க, வீடே கலகலப்பாக தான் இருந்தது. ஆனால் மிது மனம் தவித்து போனதே!

இத்தனை நாளும் மனைவியே கதி என கிடந்த ரகு, அடுத்த இரண்டு நாட்களாக எங்கே போனானோ!

தன்னையும் அறியாது மன்னவனை எதிர்பார்த்து அலைமோதிய சோர்ந்த மனதோடு, முகப்பொலிவு மங்கி போனது மஞ்சள் மைனாக்கு.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
12
Reaction score
9
Points
3
அத்தியாயம் - 15

காக்கை குயில்களின் கீதம் பாட இனிமையாக விடிந்தது காலைபொழுது.

கணவனின் மஞ்சத்தில் சுகமாக கண்ணுறங்கிய பைங்கிளியின் விழிகள், விழிப்பதற்க்காக அலைமோதி மெல்ல பிரித்து பார்த்த மாத்திரத்தில், ஹக்.. மூச்சடங்கி விட்டது.

"எ..என்.ன.. வ்.. வேணும்.." தனக்கு முன்பே விழித்து கொத்தி தின்னும் ரத்த நிற பார்வையால் தன்னை முழுதாக விழுங்குபவனை கண்டு உள்ளம் பதைபதைத்து போனாள் மிது.

"என்ன வேணும்னு சொன்னா யோசிக்காம உன்னைய தருவியா.." அடர்ந்த புருவத்தை தூக்கி கேட்ட தினுசில், நெஞ்சு திக்கென்றது.

"ஹாங்.." உறக்க கண்கள் முட்டைக் கண்ணாக மாறிவிட்டன.

"புரியல.. முழுசா தாடி.. இது.. இது.. இது.. எல்லாமே.." கண் பார்த்த இடங்களை கரம் தொட்டுக்காட்டி வெட்கமில்லாது கேட்டவனை, வெட்டி போடும் கோபத்துடன் கண்ட மிது அப்போது தான் உணர்ந்தாள், ஆடவனோடு தாம் இருக்கும் நெருக்கத்தை.

அவனது சட்டை அணியாத கட்டுமஸ்து கடைப்பாறை தேகத்திற்குள், பாவையின் மெல்லிய தேகம் முழுதாக மறைந்து, புதைந்து, நசுங்கிக் கிடப்பதை கண்டதும், அவசரமாக விலக போராடியவளாக,

"நீ கெட்டவன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு கேடு கெட்டவனா இருக்க.. உனக்கு கொஞ்சம் கூட கூசலையா எங்கிட்ட இதுமாதிரி கீழ்த்தரமா நடந்துக்க.." ஆத்திரத்தில் முகம் சிவந்தாள் காரிகை.

"ஹா.. ஹா.. கெட்டவனோ கேடு கெட்டவனோ எனக்கு நெசமாலுமே கூசலையே டி கடுகுஉஉ.. நீ வேணும்னா பச்சையா கவ்வி கூச வை.. துடிக்க வை.. அலற வை.. உளற வை.. அமைதியா படுத்துக்கெடக்கேன்.. என்ன சொல்ற" தாபபோதையில் பற்களை கடித்தவனின் தேக கொதிப்பு அனலாய் வீச, பாரம் அழுத்திய இடையில் பாவையின் கரத்தைப் பற்றி அழுத்த, ஜீவன் நடுநடுங்கி விட்டாள் மிது.

"ஆஆஆ.. ச்சீஇஇ.. விடுடா நாயே.." அறை அதிர கண்ணீர் பெறுக கத்தியவளும், எத்தனை தூரம் தான் அவனது அத்துமீரலை பொறுத்துக்கொள்வாள்? அதிலும் அந்த காமம் பற்றும் பார்வையும் பேசுச்சும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

"சும்மா படுத்திருந்தவன என்ன வேணும்னு கேட்டு உசுப்பினது நீயி.. பதிலுக்கு எனக்கு வேண்டியத சொன்னது குத்தமா..

நானே பொண்டாட்டி கட்டியும், சன்னியாசியா திரியிற வெறில கெடக்கேன்.. நீ வேற செவக்க செவக்க மூஞ்சிய காட்டி வெறிய கூட்டாத டி.. அடக்க முடியாத ஆசைல எனக்கு ஒடம்பு நடுங்குது..

மொத்த வெறியையும் உம்மேல ஆடி தீர்த்தாலும் இந்த ஆசை தீராது போல டி" வெறிப்பிடித்தவனாக உருமியதில், காம கொடூரனாகவே அவள் மனதில் பதிந்து போனான் ரகுபதி.

கண்ணீரை துடைக்க கூட செய்யாது இயலாமையோடு அவனை வெறித்த மிது, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ராட்சசனாக தன் இதழை கவ்வி வெற்றிலையாக மென்று ருசிப்பான் என்று.

"எம்புட்டு நாளைக்கு எங்கிட்டருந்து தப்பிக்கிறேன்னு பாக்குறேன்.. இப்டியே ஒட்டி உரசி உசிர வாங்காம, வெரசா போயி மாமாக்கு குடிக்க ஏதாவது சூடா கொண்டா டி.." அடங்காத ஆசையோடு அவள் இதழை சப்பு கொட்டி விடுத்தவன் குப்புற படுத்து அவளை விரட்டி விட, தாளாத வேதனையில் கலைந்து கிடந்த அரையடி கூந்தலை ஒழுங்கு படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

எப்போதும் காலை நேரமே வெளியேறி இரவு நேரம் வருபவன், இப்போது 24 மணி நேரமும் வீட்டில் தான்.

"கடுகஉஉ.. காத்தாலைக்கு சாப்ட இட்லி அவிச்சி சாம்பார் வச்சிடு, கூடவே ஒனக்கு தெரிஞ்ச சட்னி காரமா பண்ணிடு.. குளிச்சிட்டு வந்திடறேன்" துறை மெனு சொல்லிவிட்டு குளிக்க சென்றிட, இவளுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

பிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து இட்லி அவித்து விட்டாள். எளிதாக அரைக்க கூடிய மிளகாய் வத்தல் சட்னியும் செய்தாயிற்று, இந்த சாம்பார் மட்டும் எப்படி வைப்பதென தெரியமால் திருத்திருத்து நின்று கொண்டிருந்தவளின் கழுத்து வளைவில் குளிர்ந்த முகம் ஈரத்துடன் பதித்து, மீசை முள் குத்த உஷ்ண முத்தம் வைத்திருந்தான் ரகு.

ஆடவனின் திடீர் செயலில், உறைந்து நின்ற மென்தேகம் அசைய மறுத்தாலும் பூனை முடிகள் குத்திட்டு நின்று, பாவையின் பெண்மையின் வண்ணத்தை நிறம் கூட்டி காட்டியது.

"என்ன டி வெறும் அடுப்ப மொறச்சி பாத்துட்டு நிக்கிறவ, அதுக்குள்ளையா வேலைய முடிச்சிட்ட" வழுக்கும் மெழுகு கழுத்தில் ஆண் அதரம் அதுப்பாட்டுக்கு வழுக்கி விளையாண்டது.

"ப்ளீஸ்.. என்ன டச் பண்ணாம தள்ளி நில்லு" கண்கள் மூடி அவன் தொடுக்கை ஏற்க முடியாது தவித்தவளை கண்டுகொள்ளவே இல்லை அவன்.

"ப்ச்.. குனிஞ்ச வாக்குல இடுப்பு நோவ உன்னைய கட்டிக்கிட்டு நிக்கிறதே பெருசு, இதுல தொடாம வேற தள்ளி நிக்கணுமா.. முடியாது டி.. ஆமா படுத்திருக்கும் போது நல்லா தளதளனு ஆடுற இந்த குட்டி வயிறு, நிக்கும் போது ஏன் டி இறுக்கம் கூடுது.. என்து சும்மா தானே வெளிய கெடக்கு.."

சுடிதாரின் சைட் ஸ்லிட் வழியாக தனக்கு பிடித்தமான பஞ்சி வயிற்றில் கரம் நுழைத்து கசக்கியவனாக, மனைவி காதில் அந்தரங்க சந்தேகம் கேக்க, தேகம் கிடுகிடுத்து நடுங்கினாள் மிது.

"வ்.வீரா ப்ளீஸ்.. நோஓ.." என்னதான் ரகுவை பிடிக்கவில்லை என்றாலும், தாலி கட்டியவனின் உரிமை தொடுகை பெண்ணானவளின் உணர்வுகளை வெகுவாக தூண்டி, தன்னை தானே கடிந்துகொள்ள வைத்தது.

"வாங்கி கட்டிக்காத, மாமாஆ.. சொல்லு டி.." கண்மூடி அவள் இதழ் துடிக்க நின்ற விதத்தை கண்டு, வீரா சொன்னதற்காக வந்த கடும்கோபத்தை அடக்கிக்கொண்டான் மோகத்தில் மூழ்கி.

"ந்..நோ.." அவன் கரத்தை இறுக பற்றியவள் கண்களை திறக்கவே இல்லை.

"மாமா வரல.." அவள் கரத்தை மீறி அங்கம் ஏறியது ஆண் கரம்.

"ம்.மா..மாஆஆ.. ப்ளீஸ்.." திக்கித்திணறி மாமாவை போட, மனைவியின் மாமாவில் மோகம் கூடியதே தவிர, அவளை விட்டு விலக முடியவில்லையே!

"இன்னொரு தரம் சொல்லு டி.." கிறங்கி போனான் அவள் மயில் கழுத்தில்.

"மாமாஆஆ.." தன்னை மீறி பிதற்றினாள்.

"இதுக்காகவே உசுர தரலாம் இந்த குட்டி தேவதைக்கு.. உன் கூந்தல் வாசம் என்னைய மயக்குது டிஇ.." மோக பித்தில் முரட்டு காளைக்கு கொஞ்சல் வந்தது.

"ம்அம்மா.. ஆஆ.." இறுகத்தில் நெளிந்த மிது, எப்போது கணவன் புறம் திரும்பினாள் என்பது கூட உணராது இருந்தவள், நான்கு இதழ்கள் ஒன்றோடு ஒன்று சங்கமித்த ஈர ஸ்பரிசத்தில் சட்டென உணர்வு தெளிந்தவளாக, அதே வேகத்தில் ரகுவை தள்ளி விட்டு, ஒரே ஓட்டமாக அறைக்குள் ஓடி கதவடைத்து கொண்ட மிது, கூனிக்குறுகிய நிலையில கண்ணீர் விட்டு கதறி துடித்தாள்

"அரக்கனிடம் தன்னை மறந்து, இழைந்து போனேனே!" தலையில் அடித்துக்கொண்டு அழுத மிது, கதவு உடையும் சத்தம் கேட்டு அச்சத்தில் பதைத்தாலும் படுத்து கிடந்த கட்டிலை விட்டு எழவில்லை.

"இப்ப என்ன பண்ணிப்புட்டேன்னு கதவ அடச்சிகிட்டு உள்ள ஒக்காந்து அழுதுட்டு இருக்க, கதவ தொற கடுகுஉஉ.." காட்டுக்குரல் அதிர கத்திப்பார்த்து விட்டான். உள்ளிருந்து நோ ரெஸ்பான்ஸ்.

கத்தி கத்தி பார்த்து இமைகள் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திய ரகு, கிட்சன் நோக்கி ராஜ நடையிட்டான். மிது செய்யாமல் விட்டு போன இட்லி சாம்பாரை சற்று நேரத்தில் எல்லாம் மணக்க மணக்க செய்து முடித்தவன், மனைவி வரும் வரை காத்திருக்க மனம் இல்லாது, கதவை ரெண்டு தட்டு தட்டி இரண்டாக பிளந்து அலுங்காது நகட்டி வைத்து விட்டான் அதிரடி மன்னவன்.

அதிர்ச்சி மாறாது நெஞ்சி திகைக்க பார்த்த மனைவியை சட்டை செய்யாத ரகு, ஒரே தட்டில் இருவருக்கும் இட்லி சட்னி சாம்பாரை ஊற்றி கொண்டு வந்தவன், முரட்டு பார்வையால் தானாக அவள் வாய் திறக்க வைத்து ஊட்டியபடியே தானும் உண்டு முடித்தவனாக, நேற்றைய இரவு வரும் போது வாங்கி வந்திருந்த புத்தகங்களை மிது கையில் தந்தான்.

"எல்லா புத்தகமும் சரியா இருக்கானு பாரு, ஏதாவது தவற விட்டிருந்தா சொல்லு வாங்கியாந்து தரேன்.. நீ படிக்கிற நேரத்துல உன்னைய தொந்தரவு பண்ண மாட்டேன், ஆனா எனக்கு எப்போ புருசன் மூடு வந்தாலும் நீ நல்ல பொண்டாட்டியா மாறிகிடணும்.. இல்ல மாற வைப்பேன்" சிடுசிடுப்பாக அவள் இதழ் உண்டு சொன்னவன்,

"இன்னொரு தரம் கதவ அடச்சி பாரு, அந்த கதவுக்கு பதிலா நீ மூலையில கெடப்ப" நக்கலாக இதழ் கோணிய ரகுபதி, மனைவியின் திகைக்கும் விழிகளை பார்த்தபடியே டிவி முன்பு ஆஜர் ஆகிவிட்டான்.

"இந்த அளவுக்கு எனக்காக மெனக்கிட்டு ஒன்னொன்னும் பண்றத நினைச்சி சந்தோஷபடுறதா? இல்ல இவன் எங்கிட்ட நடந்துக்குற முறைய நினைச்சி வருத்தப்படுறதா? ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்கானே, இவன் நல்லவனா? கெட்டவனா?" மிதுவே தனியாக பிதற்றி குழம்பும் நிலைக்கு ஆளாக்கிடான் கள்ளன்.

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக திகைக்க வைத்து, வதைத்து எடுக்கிறான் பூவான பெண்ணை. காட்டானிடமிருந்து தப்பி செல்லவும் வழி இல்லாத நிலையில் கண்ணீர் விட்டு மனதை திடப்படுத்திக்கொள்கிறாள், ரகுவை வெறுத்தவளாக.

இரண்டு நாட்கள் என ஊர் பயணம் சென்ற வீரும் மதுவும் ஒரு வாரம் கடந்த பின்னும் வீட்டுப்பக்கம் தலை வைக்கவில்லை. அந்த ஒரு வார காலமும் இந்த முரட்டு பீசு வீட்டை விட்டு எங்கேயும் செல்லாமல், மிதுவையே ஒட்டிக்கொண்டு திரிந்தது தான் பெரிய அக்கப்போராகிய விஷயம்.

சொன்னது போலவே அவள் படிக்கும் நேரம் மட்டும் தொந்தரவு செய்யவில்லை ரகு. படிக்கும் போது, தண்ணீர், சிற்றுண்டி, உணவு, டீ காப்பி என்ன வேண்டுமோ மிரட்டி கேட்டு, மிது அமர்ந்திருக்கும் இடத்திற்கே கொண்டு வந்துவிடுவான்.

சரி படித்துக்கொண்டே இருந்தால் தன்னை தொல்லை செய்ய மாட்டான் என்ற நப்பாசையில், எந்நேரமும் புத்தகத்தை திறந்து வைத்து படிப்பது போலவே பாவ்லா செய்ய, கடுவான் கண்டு பிடிக்காமல் இருப்பானா! கொத்தாக பொட்டலம் கட்டிவிடுவான் தன் மடிமீது.

பழி வாங்க அழைத்து வந்த பெண்ணை வேலை வாங்கி கொடுமை படுத்தாது, அந்தரங்க முத்தங்கள் வைத்தே அலற வைத்தான் ரகு. இன்னும் மேட்டை கடந்து பதநீர் பள்ளத்தை அடையவில்லையே என்பது அவன் கவலை. எப்போது காட்டான் தன்னை எடுத்துக்கொள்ளுமோ என்பது மிதுவின் வேதனையான மனநிலை.

பல நேரங்களில் ஆடவனின் ஒற்றை தொடுகைக்கு தன்னை மறந்த நிலையில், தேகம் உருகி கணவன் கையில் குழைந்து நின்ற பாவை உணராது போனாள், ரகு நினைத்திருந்தால் அந்நேரமே அவளை தன் வசமாக்கி தனது தேகபசிக்கு தீனியாக்கி இருப்பான் என்பதை.

ஒரே நேரத்தில் ஆர்ப்பரிக்கும் மோக அலையிலும் சிக்கினாள், அவன் அக்கறை எனும் இன்ப வெள்ளத்திலும் சிக்கினாள். இரண்டில் எது அவன் உண்மை குணம் என புரியாமல் நாளும் தவித்த மிதுக்கு நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

பத்தாம் நாள் ஊருக்கு போன மது வீர் மட்டும் இல்லாது, நிலாவும் குழந்தைகளும் கூட வந்திருக்க, வீடே கலகலப்பாக தான் இருந்தது. ஆனால் மிது மனம் தவித்து போனதே!

இத்தனை நாளும் மனைவியே கதி என கிடந்த ரகு, அடுத்த இரண்டு நாட்களாக எங்கே போனானோ!

தன்னையும் அறியாது மன்னவனை எதிர்பார்த்து அலைமோதிய சோர்ந்த மனதோடு, முகப்பொலிவு மங்கி போனது மஞ்சள் மைனாக்கு.

தொடரும்.
Indha midhu ku ena tha venumnu avalume therila
 
Top