• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 24

மாநாடு நடக்கும் அரங்கத்தின் அருகில் தான் அவனும் இருந்தமையால் அங்கு வந்து சேர பெரிதாக நேர வினையம் ஆகாமல் போனது.

முதல்வரோடு மக்களின் உயிரையும் சேர்த்துக் குடிக்கும் மறைமுக தாக்குதலே இந்த பாம் வைத்தல். அதுவும் தீவிரவாதிகளின் ஒவ்வொரு அசைவையும் அருகில் இருந்து பார்ப்பதை போல் பாம் எந்த இடத்தில் உள்ளது, எந்த நேரத்தில் சரியாக வெடிக்கும் என்பது வரை துல்லியமாக அறிந்து ரகசிய துப்பு வந்துகொண்டே இருக்கிறது முகம் அறியா நபர்களிடமிருந்து.

அவர்கள் யார் என்ற தேடுதல் ஒருப் பக்கம் மூளை குடைந்தாலும், முதலில் பாம் வெடிக்காமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த வெங்கட், விவேகமாக செயல்பட்டான்.

மக்கள் பேரவை நல்லபடியாக தொடங்கப்பட்டு, அமைச்சர் ஒருவர் மைக்கே சிதறும் அளவுக்கு கத்தக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட சலசலப்பில் காவலர்கள் மூலம் அனைத்து மக்களையும் பாதுகாப்பாக அரங்கத்தை விட்டு அவசரதன்மையில் வெளியேற்றும் பணி நடக்கத் துவங்கின.

முதல்வருக்கு முன்பே பாம் உள்ள செய்தியை வெங்கட் தெளிவாக விளக்கி இருக்க, அவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைக்கும் போது, அதுவரை அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மைக்கில் விடாது கதறிக்கொண்டிருந்த அமைச்சர், பாம் விடயம் கேள்வி பட்டதும் முதல்வருக்கு முன்னே தலைதெறிக்க ஓடி இருந்தார்.

பாம் ஸ்குவாட் வந்ததும் பக்குவமாக பாமை எடுத்து செயலிழிக்க வைத்த பிறகுதான் நிம்மதியான மூச்சே விட முடிந்தது.

அனைத்து வேலையும் முடித்து விட்டு டிஜியிடமும் அதட்டலான பாராட்டை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு புறப்பட இரவு பதினொன்றை தாண்டி இருந்தது. அதுவரை இல்லாத வீட்டின் நினைவுகள் மொத்தனும் ஒருசேர அவனை வாட்ட, பரிமளத்திற்கு போனில் அழைத்து பேசியவன் மனம் முழுக்க உடையவளின் மடியில் தஞ்சம் புக ஏங்கிதவித்து களைத்துப் போனான் வெங்கட்.

ஸ்டேஷனில் இருந்து ரெண்டு தெரு தள்ளி தானே இருக்கிறாள் அவனது கட்டச்சி ஒரு எட்டு சென்று பார்த்து விட்டு வருவோமா மனம் ஆர்ப்பரித்தாலும்,

"இந்த நேரத்துல ஒரு வயசு பொண்ண போய் பாக்குறது சரியா?" கேள்வி எழுப்பியது வெட்டி மனம்.

"எல்லாம் சரிதான், அவ மட்டும் அர்த்த ராத்திரில என்ன பாக்க வந்திருக்கால்ல. அதுவும் குடிசைல தங்கி இருந்த போது கொஞ்ச நஞ்சமா ஆட்டம்போட்டா. அதுக்கும் இதுக்கும் சரியா போகும். நான் போய் பாக்க தான் போறேன் அந்த கட்டச்சிய"

உறுதி எடுத்துக்கொண்டவன் பைக்கை காவேரி தங்கி இருக்கும் அந்த சிறிய வீட்டின் முன்பு மெதுவாக நிறுத்தினான்.

மின்கம்பத்தில் எரிந்த தெருவிளக்கை தவிர வீட்டின் விளக்கு எல்லாம் அனைக்கப்பட்டு இரவுபூச்சியின் சத்தங்கள் ரீங்காரமிட்டன. அன்றென பார்த்து நிலவுமகளின் வெளிச்சம் கூட இல்லை அது கூட அவன் மீது கோவம் கொண்டு வானோடு வானாக இருளில் மூழ்கிவிட்டிருக்க, பெருமூச்சு விட்டு வீட்டை நோட்டம் விட்டான் வெங்கட்.

வீட்டின் வாயிற் கதவை தவிர மற்ற மூன்று பக்கங்களும் மற்ற வீட்டின் சுவர்கள் அரணாய் பாதுகாக்க, சிறு சன்னல் கூட இல்லாமல் இருப்பதை பார்த்தவன், வேறு வழியின்றி பாக்கட்டில் எப்போதோ வைத்த சிறு கம்பியை துலாவி எடுத்து, சந்தும் பொந்துமாக இருந்த அந்த பழைய கதவின் சாவி சந்தில் நுழைத்து போலீஸ் திருடனனான்.

சத்தம் வராமல் லாக்கை கம்பியால் மேல் தூக்கி கதவை திறந்தவன், ஒற்றை கூடத்தில் இரண்டாக தடுக்கப்பட்டிருந்த மற்றொரு அறையில் பாட்டி கட்டிலின் மீது முதுகு காட்டி படுத்து நன்கு குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருக்க, கட்டிலின் கீழே தலைக்கு கைகொடுத்து ஒருக்களித்து படுத்து சீரான மூச்சுடன் உறங்கிய காவேரியை கண்கள் சிலிர்க்கப் பார்த்தான்.

"நம்ம ஆத்துல அவ்வளவு பெரிய பஞ்சி மெத்தை உனக்காக காத்திருக்கும் போது இங்க இப்டி வெறுந்தரையில ஒரு தலைகாணி கூட தலைக்கு வைக்காம தூங்குறாளே என் கட்டச்சி"

வருத்தமாக நினைத்தவன் சத்தமில்லாமல் அவளது முதுகை ஒட்டி படுத்து டையர் போல் தளதளத்த இடையில் கையை போட்டு, பின்னங்கழுத்தில் அவளின் வாசனையை ஆழ சுவாசித்து கண்களை மூடியவனின் மனம் தனக்காக பொக்கிஷத்தை தேடி எடுத்து நெஞ்சில் அணைத்துக்கொண்ட உணர்வில் தனது வேதனை மொத்தமும் மறந்து போனான் அந்த நொடி.

"காவேரிஇஇ.." உதட்டசைவில் காற்றில் கத்தி அவள் பெயரை அழைத்தவன், சந்தன மனம் வீசும் அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து, பெண்இடையை தன் வயிற்றோடு இறுக்கிக் கொண்டவாய் கண்மூடி அவளின் அருகாமையில் தன் மனதை இலகுவாக்க முயன்றவன், அவளின் மனதில் உள்ள ரணங்களை அறிய தவறிப்போனான்.

** ** **

"இந்தா சாப்பாடு சீக்கிரம் சாப்டு"

மதன் கொடுத்து சென்ற உணவினை அவளிடம் நீட்ட, வாங்காமல் முறைப்பாக முகத்தை திருப்பியளின் மோவாயைப் பற்றி தன்னை பார்க்க வைத்தான் ருத்ரங்கன்.

"இந்த முகத்தை திருப்புற சீனெல்லாம் இக்கட வேணாம். நான் என்ன சொல்றேனோ நல்ல பொண்ணா அதை தட்டாம செஞ்சி பழகனும் குயிலு"

இடைவிடாமல் கவ்விக் கடித்து ரத்தம் கசிய வீங்க வைத்தும் இன்னும் மினுமினுப்பு குறையாமல் ஜீரா போல் மின்னிய உதட்டை பெருவிரல் கொண்டு கிறக்கமாக சொல்லி அழுத்தி தடவ, ச்சீ.. என்று கரத்தை தட்டி விட்டதும் தலைக்கு மேல் துளிர்த்தக் கோபத்தை கண்மூடி நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்.

"எப்டி உங்களால என்கிட்ட இவ்வளவு கீழ்த்தராம நடந்துக்க முடியுது, இன்னும் எவ்வளவு நாளைக்கு நான் இந்த சித்ரவதைய அனுபவிக்கனும். நேக்கு உங்கள பாத்தாலே பிடிக்கலை. நீங்க என் அனுமதி இல்லாம நடந்துக்குற விதத்துக்கு பேர் என்னனு தெரியுமா?

விதண்டாவாதமா என்னை நீங்க உங்க கட்டுப்பாட்டுக்குள்ள என்னைக்குமே வரவழைக்க முடியாது. என் மனசு முழுக்க கிருஷ்ணா தான் இருக்கா. அவாள தான் நான் என் கணவரா நினைச்சி இத்தனை நாளும் கல்யாணக் கனவுல ஆசையா இருந்தேன் ஆனா எல்லாத்தையும் இப்டி நாசமாக்கிட்டேளே.

இதுக்கு மேல என்னால முடியாது நேக்கு என் அம்மா அப்பா அண்ணா எல்லாரையும் பாக்கணும். அவா எல்லாரும் என்ன காணாம ரொம்ப கவலைல இருப்பா"

கண்ணீரோடு கத்திக்கொண்டு இருப்பவளை அலட்சியமாக பார்த்தவன், உணவுதட்டை மேஜையில் வைத்து விட்டு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து முகத்தை மூடி அழுத குழலியின் தோளைபற்றி தூக்கி நிறுத்திய வேகத்தில் பயத்தில் பலமாக மூச்சி வாங்கியது பேதைக்கு.

"என்னை சுண்டி இழுத்து கிறகடிக்கிற இந்த உதட்டுல உதட்டு முத்தம், சும்மா கொண்டை ஊசி வளைவு போல இருக்க இந்த வழவழ இடுப்புல இடுப்பு முத்தம், ஆளையே முழுசா விழிங்கி சுகமா சாகடிக்கிற இந்த தொப்புள் குழில தொப்புள் முத்தம் இது மட்டும்தான் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் நீ சொன்ன கீழ்த்தரமான வேலைய உன்கிட்ட தொடங்கவே இல்லையே.

நான் செய்யாத விஷயத்தை செஞ்சதா சொன்ன உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

ம்ம்.. பேசாம அந்த தப்பை செஞ்சி நீ சொன்னதை உண்மையாக்கிடலாமா குயிலு"

யாரிடமும் காட்டாத நிதானமான அமைதி முகத்தை அவளிடம் காட்டி, இடை சிவக்கக் கசக்கி தன் நெஞ்சோடு அவள் நெஞ்சை மோதி நிறுத்தியவனை கலவரத்துடன் பார்த்தாள் மாது.

"இ.இல்ல என்னை விட்டுடுங்கோ. த்.தெரியாம சொல்லிட்டேன் பசிக்கிறது வ்.வாங்கோ ச.சாப்பிடலாம்" இந்த அமைதியிலும் ஒரு சீற்றம் உள்ளடங்கி இருப்பதை அறியாமல், சீண்டி விட்டு தப்பிக்க நினைத்தவளை அத்தனை எளிதில் விட்டுவிடுவானா ருத்ரன்.

அவனது லேசாக தளர்ந்த கரத்தில் இருந்து தடையின்றி எளிதில் விடுபட்டு, இரண்டு அடி எடுத்து வைத்தவளின் மேற்சட்டையின் பின்பக்கம் முற்றிலுமாக கிழியும் சத்தத்தில் மூர்ச்சையாகி உறைந்து நின்றவளின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியின் உச்சத்தில் அகல விரிந்தன.

சில்லென்ற கூதக்காத்து சன்னல் வழியே எட்டிப்பார்த்து செல்லும் அந்த குளுமையின் தீவிரம், ஆடை கிழிந்த அந்த பளபளப்பான கிரானைட் முதுகில் உரசி செல்லும் உணர்வே அப்பட்டமாக காட்டியது, அவளின் பால்வண்ண முதுகினில் உறவாடிய ஆடை எப்போதோ கந்தலாகி போன சங்கதியை.

மெல்லிய நெஞ்சிக்கூடுகள் ஏறி இறங்கி சித்தம் கலங்கி போனவளின் மனம் நிலையில்லாமல் துடிக்க, மானம் காக்க முடியாத அபல நிலையில் கண்ணீருடன் நின்றவளின் பளிங்கு முதுகில், அவனது எச்சில் முத்தத்தின் குளுமையும் அனல் தகிக்கும் மூச்சிக்காற்றும் ஒன்றிணைந்து கலவையான ஓர் கலவி பாடத்திற்கு அஸ்திவாரம் அணைக் கட்டுவதை உணர்ந்தவளின் நெஞ்சினில் அப்பட்டமான பயப்பந்து உருண்டது.

இன்னும் கொஞ்சம் அவளின் இதயத்தை வெடித்து சிதறடிக்க வைப்பது போல், பெண்ணவளின் வணப்பான செழுமையின் அழகினை மறைத்து பாதுகாத்த மார்புக்கச்சையின் கொக்கியை பற்களால் கடித்திழுத்திட, இரண்டு பக்கமும் தொங்கு பாலமாய் ஊஞ்சல் ஆடிய உள்ளாடையின் இடையில், கண்ணாடி போல் அவன் கண்களை போதையில் கூச செய்தது அவளின் வெண்ணிற முதுகு.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 24
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
37
Points
18
Adei ruthran ne nijamave villain thanda.... Pavam da kuyilu.... Ji next sekiram kudunga ji...romba kutty ud ah kuduthurukinga..
 
New member
Messages
7
Reaction score
6
Points
3
அத்தியாயம் - 24

மாநாடு நடக்கும் அரங்கத்தின் அருகில் தான் அவனும் இருந்தமையால் அங்கு வந்து சேர பெரிதாக நேர வினையம் ஆகாமல் போனது.

முதல்வரோடு மக்களின் உயிரையும் சேர்த்துக் குடிக்கும் மறைமுக தாக்குதலே இந்த பாம் வைத்தல். அதுவும் தீவிரவாதிகளின் ஒவ்வொரு அசைவையும் அருகில் இருந்து பார்ப்பதை போல் பாம் எந்த இடத்தில் உள்ளது, எந்த நேரத்தில் சரியாக வெடிக்கும் என்பது வரை துல்லியமாக அறிந்து ரகசிய துப்பு வந்துகொண்டே இருக்கிறது முகம் அறியா நபர்களிடமிருந்து.

அவர்கள் யார் என்ற தேடுதல் ஒருப் பக்கம் மூளை குடைந்தாலும், முதலில் பாம் வெடிக்காமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த வெங்கட், விவேகமாக செயல்பட்டான்.

மக்கள் பேரவை நல்லபடியாக தொடங்கப்பட்டு, அமைச்சர் ஒருவர் மைக்கே சிதறும் அளவுக்கு கத்தக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட சலசலப்பில் காவலர்கள் மூலம் அனைத்து மக்களையும் பாதுகாப்பாக அரங்கத்தை விட்டு அவசரதன்மையில் வெளியேற்றும் பணி நடக்கத் துவங்கின.

முதல்வருக்கு முன்பே பாம் உள்ள செய்தியை வெங்கட் தெளிவாக விளக்கி இருக்க, அவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைக்கும் போது, அதுவரை அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மைக்கில் விடாது கதறிக்கொண்டிருந்த அமைச்சர், பாம் விடயம் கேள்வி பட்டதும் முதல்வருக்கு முன்னே தலைதெறிக்க ஓடி இருந்தார்.

பாம் ஸ்குவாட் வந்ததும் பக்குவமாக பாமை எடுத்து செயலிழிக்க வைத்த பிறகுதான் நிம்மதியான மூச்சே விட முடிந்தது.

அனைத்து வேலையும் முடித்து விட்டு டிஜியிடமும் அதட்டலான பாராட்டை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு புறப்பட இரவு பதினொன்றை தாண்டி இருந்தது. அதுவரை இல்லாத வீட்டின் நினைவுகள் மொத்தனும் ஒருசேர அவனை வாட்ட, பரிமளத்திற்கு போனில் அழைத்து பேசியவன் மனம் முழுக்க உடையவளின் மடியில் தஞ்சம் புக ஏங்கிதவித்து களைத்துப் போனான் வெங்கட்.

ஸ்டேஷனில் இருந்து ரெண்டு தெரு தள்ளி தானே இருக்கிறாள் அவனது கட்டச்சி ஒரு எட்டு சென்று பார்த்து விட்டு வருவோமா மனம் ஆர்ப்பரித்தாலும்,

"இந்த நேரத்துல ஒரு வயசு பொண்ண போய் பாக்குறது சரியா?" கேள்வி எழுப்பியது வெட்டி மனம்.

"எல்லாம் சரிதான், அவ மட்டும் அர்த்த ராத்திரில என்ன பாக்க வந்திருக்கால்ல. அதுவும் குடிசைல தங்கி இருந்த போது கொஞ்ச நஞ்சமா ஆட்டம்போட்டா. அதுக்கும் இதுக்கும் சரியா போகும். நான் போய் பாக்க தான் போறேன் அந்த கட்டச்சிய"

உறுதி எடுத்துக்கொண்டவன் பைக்கை காவேரி தங்கி இருக்கும் அந்த சிறிய வீட்டின் முன்பு மெதுவாக நிறுத்தினான்.

மின்கம்பத்தில் எரிந்த தெருவிளக்கை தவிர வீட்டின் விளக்கு எல்லாம் அனைக்கப்பட்டு இரவுபூச்சியின் சத்தங்கள் ரீங்காரமிட்டன. அன்றென பார்த்து நிலவுமகளின் வெளிச்சம் கூட இல்லை அது கூட அவன் மீது கோவம் கொண்டு வானோடு வானாக இருளில் மூழ்கிவிட்டிருக்க, பெருமூச்சு விட்டு வீட்டை நோட்டம் விட்டான் வெங்கட்.

வீட்டின் வாயிற் கதவை தவிர மற்ற மூன்று பக்கங்களும் மற்ற வீட்டின் சுவர்கள் அரணாய் பாதுகாக்க, சிறு சன்னல் கூட இல்லாமல் இருப்பதை பார்த்தவன், வேறு வழியின்றி பாக்கட்டில் எப்போதோ வைத்த சிறு கம்பியை துலாவி எடுத்து, சந்தும் பொந்துமாக இருந்த அந்த பழைய கதவின் சாவி சந்தில் நுழைத்து போலீஸ் திருடனனான்.

சத்தம் வராமல் லாக்கை கம்பியால் மேல் தூக்கி கதவை திறந்தவன், ஒற்றை கூடத்தில் இரண்டாக தடுக்கப்பட்டிருந்த மற்றொரு அறையில் பாட்டி கட்டிலின் மீது முதுகு காட்டி படுத்து நன்கு குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருக்க, கட்டிலின் கீழே தலைக்கு கைகொடுத்து ஒருக்களித்து படுத்து சீரான மூச்சுடன் உறங்கிய காவேரியை கண்கள் சிலிர்க்கப் பார்த்தான்.

"நம்ம ஆத்துல அவ்வளவு பெரிய பஞ்சி மெத்தை உனக்காக காத்திருக்கும் போது இங்க இப்டி வெறுந்தரையில ஒரு தலைகாணி கூட தலைக்கு வைக்காம தூங்குறாளே என் கட்டச்சி"

வருத்தமாக நினைத்தவன் சத்தமில்லாமல் அவளது முதுகை ஒட்டி படுத்து டையர் போல் தளதளத்த இடையில் கையை போட்டு, பின்னங்கழுத்தில் அவளின் வாசனையை ஆழ சுவாசித்து கண்களை மூடியவனின் மனம் தனக்காக பொக்கிஷத்தை தேடி எடுத்து நெஞ்சில் அணைத்துக்கொண்ட உணர்வில் தனது வேதனை மொத்தமும் மறந்து போனான் அந்த நொடி.

"காவேரிஇஇ.." உதட்டசைவில் காற்றில் கத்தி அவள் பெயரை அழைத்தவன், சந்தன மனம் வீசும் அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து, பெண்இடையை தன் வயிற்றோடு இறுக்கிக் கொண்டவாய் கண்மூடி அவளின் அருகாமையில் தன் மனதை இலகுவாக்க முயன்றவன், அவளின் மனதில் உள்ள ரணங்களை அறிய தவறிப்போனான்.

** ** **

"இந்தா சாப்பாடு சீக்கிரம் சாப்டு"

மதன் கொடுத்து சென்ற உணவினை அவளிடம் நீட்ட, வாங்காமல் முறைப்பாக முகத்தை திருப்பியளின் மோவாயைப் பற்றி தன்னை பார்க்க வைத்தான் ருத்ரங்கன்.

"இந்த முகத்தை திருப்புற சீனெல்லாம் இக்கட வேணாம். நான் என்ன சொல்றேனோ நல்ல பொண்ணா அதை தட்டாம செஞ்சி பழகனும் குயிலு"

இடைவிடாமல் கவ்விக் கடித்து ரத்தம் கசிய வீங்க வைத்தும் இன்னும் மினுமினுப்பு குறையாமல் ஜீரா போல் மின்னிய உதட்டை பெருவிரல் கொண்டு கிறக்கமாக சொல்லி அழுத்தி தடவ, ச்சீ.. என்று கரத்தை தட்டி விட்டதும் தலைக்கு மேல் துளிர்த்தக் கோபத்தை கண்மூடி நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்.

"எப்டி உங்களால என்கிட்ட இவ்வளவு கீழ்த்தராம நடந்துக்க முடியுது, இன்னும் எவ்வளவு நாளைக்கு நான் இந்த சித்ரவதைய அனுபவிக்கனும். நேக்கு உங்கள பாத்தாலே பிடிக்கலை. நீங்க என் அனுமதி இல்லாம நடந்துக்குற விதத்துக்கு பேர் என்னனு தெரியுமா?

விதண்டாவாதமா என்னை நீங்க உங்க கட்டுப்பாட்டுக்குள்ள என்னைக்குமே வரவழைக்க முடியாது. என் மனசு முழுக்க கிருஷ்ணா தான் இருக்கா. அவாள தான் நான் என் கணவரா நினைச்சி இத்தனை நாளும் கல்யாணக் கனவுல ஆசையா இருந்தேன் ஆனா எல்லாத்தையும் இப்டி நாசமாக்கிட்டேளே.

இதுக்கு மேல என்னால முடியாது நேக்கு என் அம்மா அப்பா அண்ணா எல்லாரையும் பாக்கணும். அவா எல்லாரும் என்ன காணாம ரொம்ப கவலைல இருப்பா"

கண்ணீரோடு கத்திக்கொண்டு இருப்பவளை அலட்சியமாக பார்த்தவன், உணவுதட்டை மேஜையில் வைத்து விட்டு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து முகத்தை மூடி அழுத குழலியின் தோளைபற்றி தூக்கி நிறுத்திய வேகத்தில் பயத்தில் பலமாக மூச்சி வாங்கியது பேதைக்கு.

"என்னை சுண்டி இழுத்து கிறகடிக்கிற இந்த உதட்டுல உதட்டு முத்தம், சும்மா கொண்டை ஊசி வளைவு போல இருக்க இந்த வழவழ இடுப்புல இடுப்பு முத்தம், ஆளையே முழுசா விழிங்கி சுகமா சாகடிக்கிற இந்த தொப்புள் குழில தொப்புள் முத்தம் இது மட்டும்தான் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் நீ சொன்ன கீழ்த்தரமான வேலைய உன்கிட்ட தொடங்கவே இல்லையே.

நான் செய்யாத விஷயத்தை செஞ்சதா சொன்ன உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

ம்ம்.. பேசாம அந்த தப்பை செஞ்சி நீ சொன்னதை உண்மையாக்கிடலாமா குயிலு"

யாரிடமும் காட்டாத நிதானமான அமைதி முகத்தை அவளிடம் காட்டி, இடை சிவக்கக் கசக்கி தன் நெஞ்சோடு அவள் நெஞ்சை மோதி நிறுத்தியவனை கலவரத்துடன் பார்த்தாள் மாது.

"இ.இல்ல என்னை விட்டுடுங்கோ. த்.தெரியாம சொல்லிட்டேன் பசிக்கிறது வ்.வாங்கோ ச.சாப்பிடலாம்" இந்த அமைதியிலும் ஒரு சீற்றம் உள்ளடங்கி இருப்பதை அறியாமல், சீண்டி விட்டு தப்பிக்க நினைத்தவளை அத்தனை எளிதில் விட்டுவிடுவானா ருத்ரன்.

அவனது லேசாக தளர்ந்த கரத்தில் இருந்து தடையின்றி எளிதில் விடுபட்டு, இரண்டு அடி எடுத்து வைத்தவளின் மேற்சட்டையின் பின்பக்கம் முற்றிலுமாக கிழியும் சத்தத்தில் மூர்ச்சையாகி உறைந்து நின்றவளின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியின் உச்சத்தில் அகல விரிந்தன.

சில்லென்ற கூதக்காத்து சன்னல் வழியே எட்டிப்பார்த்து செல்லும் அந்த குளுமையின் தீவிரம், ஆடை கிழிந்த அந்த பளபளப்பான கிரானைட் முதுகில் உரசி செல்லும் உணர்வே அப்பட்டமாக காட்டியது, அவளின் பால்வண்ண முதுகினில் உறவாடிய ஆடை எப்போதோ கந்தலாகி போன சங்கதியை.

மெல்லிய நெஞ்சிக்கூடுகள் ஏறி இறங்கி சித்தம் கலங்கி போனவளின் மனம் நிலையில்லாமல் துடிக்க, மானம் காக்க முடியாத அபல நிலையில் கண்ணீருடன் நின்றவளின் பளிங்கு முதுகில், அவனது எச்சில் முத்தத்தின் குளுமையும் அனல் தகிக்கும் மூச்சிக்காற்றும் ஒன்றிணைந்து கலவையான ஓர் கலவி பாடத்திற்கு அஸ்திவாரம் அணைக் கட்டுவதை உணர்ந்தவளின் நெஞ்சினில் அப்பட்டமான பயப்பந்து உருண்டது.

இன்னும் கொஞ்சம் அவளின் இதயத்தை வெடித்து சிதறடிக்க வைப்பது போல், பெண்ணவளின் வணப்பான செழுமையின் அழகினை மறைத்து பாதுகாத்த மார்புக்கச்சையின் கொக்கியை பற்களால் கடித்திழுத்திட, இரண்டு பக்கமும் தொங்கு பாலமாய் ஊஞ்சல் ஆடிய உள்ளாடையின் இடையில், கண்ணாடி போல் அவன் கண்களை போதையில் கூச செய்தது அவளின் வெண்ணிற முதுகு.

தொடரும்.
Enaya kaaki satta netha romba verappana aalache ethuku kaveriya thedi vandha....andha pulla evlo mana kastathula iruku but unaku unoda nimathi mukiyamo poya velila.. indha ma kaveri kalutha pudichu veliya thallu ma indha aala..
Hello mr. Rudran maami unga wife tha engayum pogamudiyathu ungala meeri so konjo paathu pakuvama nadanga yen ipdi arajagam panrel yemma kuyilu ne tha satha vaaya adakkapadatho ipo aathukara kita nanna sikkitel...
 
Top