• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search results

  1. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் - 3 "அம்மா நான் கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்றேன்" மரூன் நிற சுடிதாரில் இருபக்கமும் பின் குத்திய துப்பட்டாவை சரி செய்தபடி தோள்ப் பையை மாட்டிக் கொண்டு வந்த குழலியை கண்டு முகம் சுழித்தாள் பரிமளம். "ஏன் டி எத்தனை முறை சொல்றது. கண்ணாலம் கட்டிக்கப் போற பொண்ணு லட்சணமா புடவைக் கட்டிப்...
  2. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 2 "என்னாச்சு அண்ணையா சம்பவம் பண்ண போறேன்னு சொல்லி வேகமாக வந்துட்டு ஒரு பொண்ணோட தாவணிய தேடி கொடுத்துட்டு நிக்கிற. அப்போ இன்னைக்கு சம்பவம் லேதுவா?" நமட்டு சிரிப்பை தெரியாதவாறு உதட்டில் அடக்கிக் கொண்டு ருத்ரங்கன் பின்னிருந்து பவ்யமாக கேட்டான் மதன். எதிர்வீட்டு மிட்டாய் குயிலின் மாயை...
  3. I

    அத்தியாயம் 1

    அக்னி கண்ணனின் மிட்டாய் குயில் அத்தியாயம் - 1 ஆந்திர மாநிலம். பீமாவரம். (அவ்வூரில் இக்கதையில் நடக்கப் போவது அணைத்தும் கற்பனையே) "கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா...
Top