• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search results

  1. I

    அத்தியாயம் 20

    அத்தியாயம் - 20 ஆஆஆ.. என்ற அலறல் சத்தம் அந்த மண்டபத்தையே திடுக்கிட வைக்க, அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி புரியாமல் பார்த்தனர். கிருஷ்ணா தாலியை வைத்துக்கொண்டு மலங்க விழிக்க, பார்த்தசாரதியின் மடியில் திருமண கோலத்தில் அமர்ந்திருந்த குழலி திடீரென ஏன் கத்தினாளோ! முகமெல்லாம் வியர்த்து...
  2. I

    அத்தியாயம் 19

    அத்தியாயம் - 19 வெங்கட்டின் நினைவு காவேரியுடனான அன்றய நாளுக்கு சென்றது. அதிகாலை பொழுதில் சூரியக்கதிர் தன் நெய்மேனி தொட்டு பளபளத்து வியர்வையாய் உருகும் அளவிற்கு, குடிசைக்கு வெளியே துடிப்பாக உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தவனை, தன் குடிசையின் முன்னால் சிறிய பாறைகல்லில் அமர்ந்து சாமானை...
  3. I

    அத்தியாயம் 18

    அத்தியாயம் - 18 கோவிலின் வெளிப்புறம் மொத்தமும் ரத்தக்கிளறியில் கதிகலங்கி இருக்க, "ஐயோ குழலிமா.." பார்த்தசாரதி பதறிப் போய் மயங்கிப் போன மகளின் கன்னத்தை தட்டிக் கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த கூட்டத்தில் சிலர் ஓடி வந்து தண்ணீர் தெளித்து குழலியின் மயக்கத்தை தெளிய வைக்க முயன்றனர். கண் விழித்த...
  4. I

    அத்தியாயம் 17

    அத்தியாயம் - 17 "குழலி உன்ன உன் தோப்பனார் எப்ப கோவிலுக்கு வர சொன்னார், இன்னும் பொறப்படாம என்ன பண்ணிட்ருக்க." என்றபடி பரிமளம் அவள் அறைக்கு வர, படுக்கையில் குப்பற படுத்துக் கிடந்தவள் அசையாமல் இருந்தாள். "என்ன டி பொம்பள புள்ள இந்நேரம் ஆகியும் படுத்துக் கிடக்குற, எந்திரிச்சி கோவிலுக்கு போ அங்க...
  5. I

    அத்தியாயம் 16

    அத்தியாயம் - 16 அன்று வெங்கட்டிடம் முறுக்கிக் கொண்டு போவதை போல் போனவள் மீண்டும் அவனை சீண்டி வம்பு வளர்க்கத் துவங்கி விட்டாள் காவேரி. மூன்று வேலையும் ருசியாக சமைத்து உணவை கொடுப்பதும் அவன் நிராகரிப்பதும், இவள் மச்சா என குழைவாக அழைத்து உரசுவதும், அவன் பதிலுக்கு தள்ளிவிட்டு எரிந்து விழுவதுமாகவே...
  6. I

    அத்தியாயம் 15

    அத்தியாயம் - 15 "யோவ் மச்சான்" என்ற உற்சாகக் கூச்சலோடு சன்னல் வழியாக எகிறி குதித்த சத்தத்தில் திடுக்கிட்ட வெங்கட், சட்டென திரும்பிப் பார்க்கவும், குரங்கு குட்டி போல் தாவி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேவேரி விழுந்ததில் இருவரும் ஒருசேர தேகங்கள் பின்னலிட்டு தரையில் உருண்டு பாரபட்சமின்றி எசக்கு...
  7. I

    அத்தியாயம் 14

    அத்தியாயம் - 14 குழலி வீட்டின் வாயிலில் வண்டியை நிறுத்த, "தேனு.." என அழைத்தபடி படி இறங்கி வந்த வெங்கட், "நேக்கு பஞ்சாமிர்தம் எடுத்துட்டு வந்தியா தேனு" அவள் கையில் இருந்த சிறிய தூக்கு வாலியை வாங்கி திறந்து பார்த்தான். "அண்ணா அது துளசி தீர்த்தம் பூஜை அறைல வைக்க சொல்லி அப்பா கொடுத்து விட்டார்...
  8. I

    அத்தியாயம் 13

    அத்தியாயம் - 13 இதழ் முத்தத்தில் மயங்கிப் போன ருத்ரன் பெண்ணவளின் அதரத்தில் குட்டி குடும்பம் நடத்தியபடி விழிகள் மூடி உறங்கிய சிப்பி இமையாளை சொட்டு விடாமல் ரசித்தான். தேவாமிர்தமாய் தித்தித்து ஒற்றை இதழ் முத்தம் அவனை சொர்க்கலோகத்தில் அழைத்து செல்ல, குயிலு.. குயிலு.. என இடைவிடாமல் அவன் மனதில்...
  9. I

    அத்தியாயம் 12

    அத்தியாயம் - 12 "ஐயையோ வான்டடா வந்து வில்லங்கம் கார்ல ஏறிருக்கே. எந்த ஊருகாரியோ தொறந்த வாய மூட மாட்றாளே. இன்னைக்கு ஒரேடியா அண்ணையா கையாள மூடிடுமோ." முன் சீட்டில் அமர்ந்திருந்த மதன் மைண்ட் வாய்சில் பேசியபடி பின்னால் திருப்பி பார்த்தான் அவளை. அவள் தோற்றம் பார்த்தாலே தெரிந்து விடும் தமிழ் பெண்...
  10. I

    அத்தியாயம் 11

    அத்தியாயம் - 11 பெருத்த அதிர்ச்சியில் திகைத்து உடலும் உள்ளமும் பலமாக நடுங்கிப் போக, கார் சீட்டில் அமர்ந்தபடி மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்க இப்போது என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாத சிறுமியாய் முகம் வெளிரிய நிலையில் ருத்ரனை பார்க்க, அவனோ மிக சாதாரணமாய் ஸ்டீயரிங் வீலில் தாளம் போட்டபடி இருந்தவனை...
  11. I

    அத்தியாயம் 10

    அத்தியாயம் - 10 "டேய் மதனு அவகிட்ட போயி என்னாச்சினு கேளு" ருத்ரனின் பார்வை மழையில் நனைந்த முல்லை மலராக இமைகள் படபடக்க நின்றிருந்த மாமி மீது மிக கவனமாக படிந்ததை போல் அவளின் பஞ்சரான ஸ்கூட்டி மீதும் படிந்தே மீண்டது. "அண்ணையா பாத்தா தெரியல வதினா வண்டி பஞ்சர் போல அதா நிக்குது. இதுல என்னத்த போயி...
  12. I

    அத்தியாயம் 9

    அத்தியாயம் - 9 டியூட்டி முடிந்து கோவமாக வந்த மகனை யோசனையாக வரவேற்றார் பரிமளம். அவனிடம் என்ன ஏதேன விசாரிப்பதற்குள், "ம்மா.. தலை வலிக்குது ஒரு காப்பி எடுத்துட்டு வாங்கோ" என்றவன் நிற்காமல் அவன் அறைக்கு சென்றிட, செய்தித்தாளை புரட்டியபடி அமர்ந்திருந்த பார்த்தசாரதியை சுரண்டினார். "ஏண்ணா என்னாச்சி...
  13. I

    அத்தியாயம் 8

    அத்தியாயம் - 8 "எந்த ஆத்துலயாவது இப்டி கூத்து நடக்குமா, ராத்திரியெல்லாம் அண்ணனும் தங்கையும் நன்னா கதை அளந்துட்டு, ரெண்டும் எப்டி தூங்கிட்ருக்குதுங்க பாரு. ஏய் குழலி எழுந்திரி டி, கண்ணாலம் கட்டிக்கப் போற பொம்மனாட்டி விடிஞ்சது தெரியாம அண்ணனோட போட்டி போட்டுட்டு தூங்கிட்டுருக்க இதெல்லாம் நன்னாவா...
  14. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் - 7 குழலி அவள் தாயிடம் மெல்ல பேசியதை கூட தெள்ளத் தெளிவாக உள்வாங்கி பெண்ணவளை மேலிருந்து கீழாக நிதானமாக விழுங்கின அவனது பழுப்பு நிற கொக்கி விழிகள். "இரு டி ஜாதகத்தை மட்டும் வாங்கிண்டு வந்துடறேன்." "ஊர்ல தான் உன் அலம்பல் தாங்கலை ஒருத்தர் விடாம ஜாதகம் கேட்டு நச்சரிச்சேள், இங்கேயும்...
  15. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 அதிகாலை மொட்டை மாடியில் தொடங்கி, சமத்து பெண்ணாக தயாராகி அவள் தந்தையின் கை பிடித்து, ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு நடந்து செல்லும் வரையிலும், குயில் பெண்ணை நிதானமாக பார்த்துக் கொண்டே இருந்தான் ருத்ரங்கன். இத்தனைக்கும் அவள் வெளியே வருவது சொர்ப நேரம் தான்...
  16. I

    அத்தியாயம் 5

    அத்தியாயம் - 5 தந்தையைக் கழட்டி விட்டு அண்ணனும் தங்கையும் நேராக ஐஸ்க்கிரீம் பார்லருக்கு சென்று விட்டனர். அதுவும் குழலியின் வேலை தான், புதிய ஊருக்கு வந்ததில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்ததை சோகமாக அண்ணனிடம் சொல்ல, தாங்குமா அண்ணன் மனம். தங்கை கேட்ட அணைத்து வகை பனிக்கூழ்களையும்...
  17. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் - 4 புதிய ட்ரெண்டி மாடல் ராயல் என்பீல்டில் தலையில் ஹெல்மெட்டை கவிழ்த்துக் கொண்டு கருப்பு நிற சட்டை காக்கிப் பேண்டில் ஆக்சிலரேட்டரை ஸ்டைலாக முறுக்கி விட்டுக் கொண்டு திடகாத்திரமான உடல் வாகோடு சட்டென வந்திறங்கியவனை கண்டு, தந்தையும் மகளும் ஒரு நொடி திகைத்தாலும் உடனே அது யாரெனக் கண்டு...
Top