அத்தியாயம் - 8
"எந்த ஆத்துலயாவது இப்டி கூத்து நடக்குமா, ராத்திரியெல்லாம் அண்ணனும் தங்கையும் நன்னா கதை அளந்துட்டு, ரெண்டும் எப்டி தூங்கிட்ருக்குதுங்க பாரு. ஏய் குழலி எழுந்திரி டி, கண்ணாலம் கட்டிக்கப் போற பொம்மனாட்டி விடிஞ்சது தெரியாம அண்ணனோட போட்டி போட்டுட்டு தூங்கிட்டுருக்க இதெல்லாம் நன்னாவா...