முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 15
செண்பகம் - சிவசாமிக்கு ரெண்டு பசங்க சேது, பூங்குழலி.. அதே மாதிரி சிவராமன் - தேவகி அவங்களுக்கு மூணு பசங்க ராவணன், ஆகாஷ்... என இடை நிறுத்த
மகிழினியோ " என்னாச்சு யாரு அந்த மூணாவது குழந்தை??... " என்றாள் கேள்வியாக
அவனோ என் தங்கச்சி... அவ...