முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 1
விழுப்புரம் மாவட்டம் அருகே ஜீவநதி கிராமம் பெயருக்கு ஏற்றதை போலவே வற்றாத ஆறுகளும் பசுமையான நிலங்களையும் கொண்ட சிறிய கிராமம்... அதை சுற்றி அந்தியூர், தேனுற்று, மாங்குளம், போன்ற கிராமங்கள் உள்ளன... வருண பகவானே கொடை வெயில் தாங்காமல் இங்கு தான் தங்கி...