Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. N

    முரடன் 🌼 2

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 2 திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுமாம்... வித விதமான பூக்களும், அலங்காரமும் செய்த பந்தலின் கீழே உறவுகள் நண்பர்கள் என அனைவரின் கேலி கிண்டல் பேச்சுகளும்... அலப்பறை ஆர்ப்பாட்டமும்... புது பட்டும்... அக்னி குண்டமும்... பஞ்ச பூத்தமும் சாட்சி...
  2. N

    முரடன் 🌼 1

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 1 விழுப்புரம் மாவட்டம் அருகே ஜீவநதி கிராமம் பெயருக்கு ஏற்றதை போலவே வற்றாத ஆறுகளும் பசுமையான நிலங்களையும் கொண்ட சிறிய கிராமம்... அதை சுற்றி அந்தியூர், தேனுற்று, மாங்குளம், போன்ற கிராமங்கள் உள்ளன... வருண பகவானே கொடை வெயில் தாங்காமல் இங்கு தான் தங்கி...
  3. N

    முரடனின் மகிழம் பூ 🌼 டீஸர்....

    🎶🎶அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா🎶🎶 என்ற அங்கே இருந்த ரேடியோ பாட்டு இசைக்க... அந்த கடை உரிமையாளர் மணி டீ போட்டு கொண்டு இருந்தார்... அப்போது 30 வயதில் ஒரு வாலிபனும் அவர்...
  4. N

    சந்திரனின் சுந்தரியே 💙 டீஸர்

    வணக்கம் நண்பர்களே. கதை தீபாவளிக்கு பின் ஆரம்பமாகும். தங்களின் ஆதரவை இந்த கதைக்கும் தாருங்கள். நன்றி ❤️
  5. N

    சந்திரனின் சுந்தரியே 💙 டீஸர்

    அந்தமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே 🩷 டீஸர்: திருமணமே வேண்டாம் என 28 வயது வரை தனிமையில் சுற்றும் வாலிபன் அவன். அவனே நம் கதையின் நாயகன் சந்திர வேந்தன். நீலகிரி மாவட்டம், செவ்வரளி சோலை ( கற்பனை ஊர் ) என்னும் ஊருக்கு செல்கிறான். அந்த ஊரின் வினோதமான வழக்க படி...
Top