Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 7 "முன்னப் பின்ன யாருன்னே தெரியாத ஒரு பெண்ணுக்காக.. நீங்க ரெண்டு பேரும் எனக்கு பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க, பாட்டி.. இதுக்கு நான் உங்களுக்கு திருப்பி என்ன கைமாறு செஞ்சாலும் அது ஈடாகாது.. பாட்டி." அந்த பெண் கண் கலங்கி கூறியதை கேட்டு அவள் தலையை வாஞ்சயாக வருடியவர், "இதுக்கான கைமாறு...
  2. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 Icu வார்டில், அந்த புது நபர் ரத்தம் கொடுத்ததன் மூலம், அரவிந்துக்கு நல்ல முறையில் மருத்துவர்கள் சிகிழ்ச்சையை முடித்து இருந்தனர்.. காலையில் இருந்து பாட்டி எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டார், அதுவும் தன்னால் தான், அவரின் பேரனுக்கும் இப்படி ஒரு நிலையில் இருக்கிறார் என்ற குற்ற...
  3. I

    அத்தியாயம் 5

    அத்தியாயம் - 5 அரவிந்தை காரின் முன் இருக்கையில் அமரவைத்து, காரில் ஏறி அமர்ந்த அந்த பெண் அந்த மழை வெள்ளத்திலும் காரை லாவகமாக இயக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். அதிமழையால் காரை ஷெட் இருக்கும் நட்ட நடு வழியில் நிறுத்திவள், வேகமாக இறங்கி ஓடி அங்கிருக்கும் வார்டு பாயை...
  4. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் - 4 மானத்தைக் காக்க வழியறியாத பெண்ணோ, பின்னாலும் ரவிக்கை கிழிக்கப் பட்டு பரிதாபமான நிலையில் மழையில் நடுங்கி போய் பின்னால் நகர, இரு கயவர்களும் அவளை விடாது நெருங்கி, "எங்ககிட்டருந்து உன்னால தப்பிக்கவே முடியாது டி.. எங்களோட ரொம்ப நாள் ஆச நீ, உன்ன அடைஞ்சே தீரணும் டி" என்று சொல்லி...
  5. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் - 3 அரவிந்த் அந்த பெண் கழுத்தில் கொட்டும் மழையை சாட்சியாக வைத்து தாலி கட்டி முடிக்க, அதே நேரம் அவன் முதுகில் கூரிய கத்தி இறங்கியது. அரவிந்த் உடலில் இருந்து வெளியேறிய ரத்தமெல்லாம், மழை நீரோடு கலந்து, நீரோடு நீராக அடித்து சென்றது. அந்த பெண்ணுக்கு அரவிந்த் தாலி கட்டியதே பெரும்...
  6. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 2 கொட்டும் மழையில், அரவிந்த் பின்னால் பயத்தில் அந்த பெண் கட்டிக்கொள்ள, அதுவரை உடல் சிலிர்த்து சிலையாக நின்றிருந்த அரவிந்த், அடியாட்கள் அவனை தாக்க வரவும், அவன் வயிற்றில் இறுக்கிக்கட்டி இருந்த அப்பெண்ணின் மெல்லிய கரங்களை, ஆடவனின் வலிமை வாய்ந்த கரத்தலால் விடுவித்து, அவளை ஒரு பார்வை...
  7. I

    அத்தியாயம் 1

    ஒரு மழை நாளில் அத்தியாயம் - 1 முதுவேனில் முடிந்து, கார்காலம் தொடங்கி இருந்த நாட்கள் அது, இடி மின்னலுடன் பெருத்த சத்தத்தோடு அடை மழையாக கொட்டி தீர்த்துக் கொண்டு இருந்த அதிகாலை நேரம் அது. அந்த மழையிலும் தார் சாலையில் ஒரு ஜாக்குவார் மட்டும் மிதமான வேகத்தில், சாலையை மறைத்து வெள்ளம் போல் மழை நீர்...
  8. I

    ஒரு மழை நாளில் (புதினம்)

    என்னோட முதல் அச்சு புத்தகமாக "ஒரு மழை நாளில்" வெளிவந்திருக்கு. யாருக்கெல்லாம் வேணுமோ ஆர்டர் பிளேஸ் பண்ணிக்கோங்கடா 👇🏻😊 *ஒரு மழை நாளில்* மழையில் ஓர் குளுகுளு காதல் கதை நாயகன் : அரவிந்த் கண்ணா நாயகி : முல்லைமலர் முதல் மனைவி செய்த துரோகத்தால் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த். ஒரு மழை...
  9. I

    அத்தியாயம் 46 (நிறைவு)

    Kuil than adutha target ji. Apdiye agimasai oru pakkam pogum 😊
  10. I

    அத்தியாயம் 46 (நிறைவு)

    அத்தியாயம் - 46 சிறிது காலம் டெல்லியில் வசித்து விட்டு மனைவி மகளோடு குடும்பமாக அவன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் விஷ்வரூபன். ஆரம்பத்தில் தயக்கம் பயம் கூடவே பழைய தாக்கம் அவள் நெஞ்சை வாட்டியதில் வர மறுத்த மோகியை கட்டாயப்படுத்தவில்லை அவன். பல ஊர்களில் தனி தனி டெக்ஸ்டைல்ஸ் கிளைகள் இருந்தாலும்...
  11. I

    அத்தியாயம் 45

    அத்தியாயம் - 45 கீச்சிக் குருவிகளின் கான இசையோடு கருவானம் மெல்ல மெல்ல நிறம் மாறி சூரிய தேவனின் புண்ணியத்தில் மஞ்சள் வானமாக காட்சியளிக்கும் ரம்மியமான காலை பொழுது. மூடிய இமைகள் சுருக்கி துயில் கலைந்து கண் விழிக்க தயாராக இருந்த கண்மணியின் தேகம் இறுக்கத்தை உணர்ந்தபடியே விழித்து பார்த்தவள் திகைத்து...
  12. I

    அத்தியாயம் 44

    அத்தியாயம் - 44 சோகம் அப்பிய முகத்தோடு தன் அறையில் அமர்ந்திருந்தான் விதுரன். அவன் வம்புபிடித்த மனைவி என் மனம் மாற கொஞ்சம் காலஅவகாசம் வேண்டுமென கேட்டு அடித்து துரத்தாத குறையாக வீட்டை விட்டு அனுப்பி விட்டாளே. வீட்டை விட்டு வருவதற்கு முன்பு கண்மணியோடு சேர்ந்து தம்பதிகளாக அவள் அன்னையின் காலில்...
  13. I

    அத்தியாயம் 43

    அத்தியாயம் - 43 திருமணம் என்றாலே திருவிழா போல் சொந்தங்கள் கூடி கலகலத்து நிறையும் அல்லவா. இங்கோ பெருத்த அமைதி கிழவனுக்கு மூன்றாவது திருமணமாம் ஆண் வாரிசுக்காக. காதும் காதும் வைத்தது போல் கண்மணி வீட்டில் திருமணம் நடக்க உள்ளது. தினேஷ் அவன் மனைவி யோகா மற்றும் அம்மா, கிழவன் வீட்டில் இருந்து இரண்டு...
  14. I

    அத்தியாயம் 42

    அத்தியாயம் - 42 நிலவு மகள் வான்மேகத்தில் ஒளிந்து ஒளிந்து நட்சத்திரங்களோடு கண்ணாம்பூச்சி விளையாட்டு ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்தவாறே வேதியை தூக்கி வைத்து கொஞ்சியபடி பால்கனியில் நின்றிருந்தான் விஷ்வா. என் பப்புக்குட்டிக்கு என்னெல்லாம் புடிக்கும் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு அப்பாகிட்ட சொல்லு...
  15. I

    அத்தியாயம் 41

    அத்தியாயம் - 41 டெல்லிக்கு எதற்கு வந்தோம் ஏன் வந்தோம் என்ற விடயமே மறந்து விட்டனர் போலும் இரு ஆடவர்களும். வந்த சீப் கெஸ்டும் சிறப்பாக தன் வேலையை முடித்து விட்டு புறப்பட்டு விட இந்த தடியன்ங்கள் தான் இங்கேயே பாயை விரித்து படுத்து விட்டனர். ஒருவன் புது காதலியை எப்படி உஷார் செய்வது என்ற தீவிர...
  16. I

    அத்தியாயம் 40

    அத்தியாயம் - 40 மோகி.. ப்ளீஸ் காம்டவுன் டா. என்னாச்சி எதுக்காக இவ்ளோ கோவமா இருக்க. பாப்பா எங்கே டி தனியாவா விட்டு வந்த. மனைவியின் ஆக்ரோஷமான கோவம் எதற்கென்று தெரியாமல் பதற்றமானான் ஆடவன். ச்சீ.. நடிக்காத. உன்னோட கேவலமான புத்தி தெரிஞ்சும் உள்ள விட்டேன் பாத்தியா என்ன சொல்லணும். எதுக்கு டா என்...
  17. I

    அத்தியாயம் 39

    அத்தியாயம் - 39 பூக்கள் பூத்து சிரிக்கும் அழகிய மாலை வேளை. பள்ளி விட்டு வரும் வழியில் இருந்த குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில் உள்ள கல்பெஞ்சில் அமர்ந்திருந்த மோகி, குழந்தைகள் சிலரோடு சேர்ந்து மண்ணில் அமர்ந்து மண் வீடு கட்டி உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்த வேதிதாவை ரசித்து பார்த்திருந்தவளின்...
  18. I

    அத்தியாயம் 38

    அத்தியாயம் - 38 டேய் விஷ்வா எதுக்கும் பாத்து பக்குவமா நடந்துக்கோ மச்சான். மோகி உம்மேல கோவமா இருந்தா கூட பரவால்ல ஆனா கோவத்தை எல்லாம் தாண்டி மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கா. உம்மேல உயிரையே வச்சிருந்த அண்ணன் தன் காதலியோட கொடுமையான இழப்பை தாங்காம உன்ன பத்தி யோசிக்கிற நிலைய தாண்டி தற்கொலை...
  19. I

    அத்தியாயம் 37

    அத்தியாயம் - 37 வேதிமா இந்த பிராக் ஓகேவா பாரு. ஓரளவு பிரபலமான துணிக்கடையில் நின்று முட்டிவரை உள்ள சிறிய கவுனை மோகி விரித்து காட்டினாள் இது நோ ம்மா.. வேற காட்டு. சரி அப்போ இது? மாம்பழ நிறத்தில் இருந்த மற்றொரு கவுனை காட்ட, இதுவும் புடிக்கல ம்மா.. இதுவும் புடிக்கலயா, இந்த கடைல உள்ள எல்லா...
Top