Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 34

    அத்தியாயம் - 34 என்ன சார் விளையாடுறீங்களா. நீங்க பண்ணது எல்லாம் கொஞ்ச நஞ்சம் இல்ல இன்னும் நான் வேற உங்களுக்கு உதவ போய் மோகி டெல்லிய விட்டும் கிளம்பி போய்ட்டானா நான் அவளை எங்க போய் கண்டுபிடிக்க. ஏதோ அவ டெல்லிக்கு வந்த புதுசுல எதார்த்தமா என் கண்ணுல பட்டதால அவளோட இக்கட்டான நேரத்துல எல்லாம் நான்...
  2. I

    அத்தியாயம் 33

    அத்தியாயம் - 33 தன் முன்னனே நிற்கும் விஷ்வரூபனை கண்டு அதிர்ச்சியடைந்த கண்மணி உடனே தன்னை சுதாகரித்து அவ்விடம் விட்டு நகரப் போக 'உன்கிட்ட பேசணும் கண்மணி கொஞ்சம் நில்லு' தடுப்பாக கை நீட்டிட சுடர் விழியால் முறைத்தவளாக "என்ன பேசணும் மிஸ்டர். திரும்பவும் மோகிகிட்ட உனக்கு எந்த பேச்சி வார்த்தையும்...
  3. I

    அத்தியாயம் 32

    அத்தியாயம் - 32 இன்னும் இன்னும் கொஞ்சம்.. ஹான்.. அவ்வளவு தான். இன்னும் ஒரு வாய் தங்கம்மா.. ஆஆ.. வாங்கிக்கோ பாக்கலாம், ஆறு வயதுடைய குட்டி சிறுமிக்கு உணவூட்ட படாதபாடு பட்டுக் கொண்ட மோகியை கண்டு புன்னகைத்தார் நேற்று இரவு பார்த்த எதிர் வீட்டு பெண்மணி கனகா. என்ன மோகித்தா இன்னைக்கும் உன்கிட்ட வம்பு...
  4. I

    அத்தியாயம் 31

    அத்தியாயம் - 31 டெல்லி வந்து இரண்டு நாட்கள் முடிந்தாயிற்று, வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக அவன் புதிதாக லான்ச் செய்ய வேண்டி இருந்த நிகழ்வுக்கு வரவிருந்த முக்கிய விருந்தினர் பாதி வழியில் கனத்த மழையில் மாட்டிக் கொண்டமையால் அவர் மீண்டும் வரும் வரை தற்காலிகமாக அந்நிகழ்ச்சி நிறுத்தி...
  5. I

    அத்தியாயம் 30

    அத்தியாயம் - 30 சரி விஷ்வா, நீ வேலைய பாரு. நான் என் ஆபிஸ் போயிட்டு வர்க் முடிச்சிட்டு ஈவினிங் வரேன் என்ற விதுரன் அவனிடமிருந்து விடைபெற்று அவனது கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நோக்கி சென்றான். விதுரன் இருந்தவரை தன்னை பரபரப்பாக காட்டிக் கொண்டவன் அவன் சென்றதும். சுற்று இருக்கையில் சாய்ந்து கண்களை மூடியவன்...
  6. I

    அத்தியாயம் 29

    அத்தியாயம் - 29 முதிர்ச்சியின் காரணமாக மனகவலையிலும் உடல் பலவீனம் அடைந்தமையாலும் பிபி ஏகத்துக்கும் அதிகரித்து அவசர பிரிவில் ஆக்சிஜன் மாஸ்க் பொறுத்தப்பட்டு உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார் ராமமூர்த்தி தாத்தா, எப்படியாவது பேரனை பார்த்து அவனிடம் ஓரிடண்டு வார்த்தகள் பேசிவிட்டு...
  7. I

    அத்தியாயம் 28

    அத்தியாயம் - 28 எப்போதும் சிரித்த முகம் மாறாமல் எதையாவது ஒன்றை பேசிக் கொண்டே துடுக்குத்தனமாக இருக்கும் மகள், ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆனபின்னும் சரியாக உண்ணாமல் தூங்காமல் முகம் கொடுத்து பேசாமல் எதையோ பறிகொடுத்ததை போல் ஒரு மூலையில் சுருண்டு கிடப்பது வெள்ளைசாமியின் மனதில் ஏதோ தவறாகவே தோன்றி...
  8. I

    அத்தியாயம் 27

    அத்தியாயம் - 27 டேய் விஷ்வா.. எப்டி இருக்க கூலர்சை ஸ்டைலாக கழட்டியபடி பார்மல் உடையில் புன்னகை முகமாக வந்த விதுரனை உணர்ச்சி துடைத்த முகத்தில் உயிர்ப்பின்றி இறுக்கமான மனநிலையில் இருந்தவன் கணினி திரையில் இருந்து நிமிர்ந்து பார்த்தான். என்ன டா எப்டி இருக்கேனு கேட்டது ஒரு குத்தமா, என்னை அப்டி...
  9. I

    அத்தியாயம் 26

    அத்தியாயம் - 26 வ்.விஷ்வா ந்.. நீ..நீயா பேசுறது.. அவன் கேட்ட வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் மீண்டும் கேட்டாள் குரல் நடுங்க. ஏன் வேற எவனாவது போனை எடுப்பான்னு எதிர்பாத்தியா என்ன. நக்கலாக விழுந்த வார்த்தையில் இதயம் கொதித்து விஷ்வாஆஆ.. என கோவத்தில் கத்தியவள் கண்களை இறுக்கமாக மூடி, போதும் விஷ்வா...
  10. I

    அத்தியாயம் 25

    அத்தியாயம் - 25 வெள்ளியை தூவி விட்டது போல் புல்வெளி எங்கும் பனித்துளிகள் படர்ந்து ரம்மியமான காலை பொழுதை குளுகுளுவென வரவேற்று இதமான பனிக்காற்று முகத்தில் மோதி ஆடையற்ற தேகம் குளிரில் ஊசியாய் குத்தியதில் நித்திரை கலைந்தாள் பேதை. நிம்மதியான உறக்கம் அவள் மீது செல்லமான முறைப்பும் கூச்சமும் போட்டி...
  11. I

    அத்தியாயம் 24

    அத்தியாயம் - 24 வண்ண பூங்காவை போல் வியந்து சுற்றிப் பார்க்க வேண்டிய விசாலமான அறையில் மனமெல்லாம் குழப்பம் குடிகொண்டு அவளின் நீண்ட வெண்கழுத்தில் இருந்த ஆடவன் அணிவித்த சங்கிலியை உற்று பார்த்திருந்த மோகிக்கு, ஒருபுறம் காதலனே முழு கணவனாக மனதில் மாறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சி பொங்க...
  12. I

    அத்தியாயம் 23

    அத்தியாயம் - 23 இரவு முழுவதும் எல்லையற்ற இன்பத்தை வாரி இறைத்து விட்டு இப்போது தாங்கிக் கொள்ள முடியாத பெரும் அதிர்ச்சியை கொடுத்து சென்றதும் நெஞ்சம் கலங்க போர்வைகுள் தன்னை புகுத்திக் கொண்டவளின் மனம் அவனது சொல்லில் மிகவும் காயப்பட்டு போனது. ஏன் விஷ்வா அப்டி ஒரு அபத்தமான வார்த்தைய சொல்லிட்டு போனே...
  13. I

    அத்தியாயம் 22

    அத்தியாயம் - 22 தன் நெஞ்சினில் குழந்தையாய் தலை வைத்து தன்னை இறுக்கி அணைத்து தன்னோடு சுருண்டுக் கொண்டவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் கரமானதோ மெல்ல உயர்ந்து அவனது அடர்ந்த சிகையில் விரல் நுழைத்து மென்மையாக வருடிக் கொண்டிருந்தன. சற்று நேரம் முன்னர் வரை தன்னை மறந்த நிலையில்...
  14. I

    அத்தியாயம் 21

    அத்தியாயம் - 21 விதுரன் கேட்ட கேள்விதனில் எதே சிஸ்டரா.. என உள்ளுக்குள் பொறுமியவனாக புயல் வேகத்தில் மோகியை நெருங்கி சட்டென அவள் இடையில் கரம் நுழைத்து தேங்கங்கள் மோத தன்னோடு வளைத்து இழுத்து நிறுத்தி அவள் அதிர்ந்த முகத்தை பொருட்படுத்தாமல் 'இவ உனக்கு தான் சிஸ்டர் எனக்கில்ல' என்றிருந்தான் எரிச்சலாக...
  15. I

    அத்தியாயம் 20

    அத்தியாயம் - 20 அளவான மினி மாளிகை வீடு வசதிகளுக்கு குறைவின்றி பளிச்சிட்டு மின்னிக் கொண்டு இருப்பினும் ஏதோ ஒரு முழுமையடையாத குறை மறைமுகமாக எதிரொலித்தன அங்கு. எப்பேர்ப்பட்ட மாளிகை வீடாக இருப்பினும் பெண்களின் பேச்சிக் குரல், சிரிப்பு சத்தம், மென்பாதம் தரையில் பட்டு சிணுங்கும் கொலுசொலி, வளையல்...
  16. I

    அத்தியாயம் 19

    அத்தியாயம் - 19 புதிதாக வந்திருந்த விஷ்வாவை கண்டு சற்று நேரத்தில் எல்லாம் பிபி எகிறி தடுமாறி போனவரை, பாத்து அங்கிள்.. என திடமான கரங்களால் தாங்கி பிடித்து ஒட்டுதல் இல்லாமல் லேசாக புன்னகைத்தவனை கண்கள் இடுங்க கண்டார் வெள்ளைச்சாமி. அவனது மென்மையான குரலில் முகத்தில் உள்ள பயம் தெளிந்தவராக, யார்...
  17. I

    அத்தியாயம் 18

    அத்தியாயம் - 18 வெகு நேரம் இருக்கையில் அமர்ந்து மகளுக்காக காத்திருந்த வெள்ளைச்சாமி, இத்தனை கூட்டத்தில் மகள் வேறு எங்காவது சென்று விட்டாளோ என்ற பதைப்போடு மோகி அமர்ந்திருக்க சொன்ன இடத்தில் இருந்து கூட்டத்தில் வழி மாறி வந்தவராக, தம்பி இங்க துணி மாத்துற எடம் எங்க இருக்கு, அவசரமாக படியேறிய...
  18. I

    அத்தியாயம் 17

    அத்தியாயம் - 17 மார்லியிடம் தானே இப்போது மீட்டிங்கை அட்டன் செய்ய முடியாது என சொல்லவிருந்தவன் ஹலோ.. என்று சொல்லும் முன், சார் ஐயம் சோ சாரி உங்கள பாக்க உங்க ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருந்த வழில எதிர்பாராத விதமா எனக்கொரு சின்ன ஆக்சிடெண்ட் நடந்து போச்சி. கால்ல அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்குறதால இன்னைக்கு...
  19. I

    அத்தியாயம் 16

    அத்தியாயம் - 16 ஏம்மா மோகி அப்பாவ எங்க கூட்டிட்டு போற? கடைல வேலை பாக்குற புள்ள, பொண்ணுங்க போடற துணி எல்லாம் வலது கை பக்கமா தானே இருக்குனு சொல்லுச்சு. நீ என்ன இடது பக்கமா கூட்டிட்டு போறே. ஐயோ இது என்னமா படிக்கட்டு அதுப்பாட்டுக்கு தானா மேல போவுது கீழ எறங்குது, இதுல போனா கீழ உழுந்துட மாட்டோமா...
  20. I

    அத்தியாயம் 15

    அத்தியாயம் - 15 தந்தையைக் கண்டதும் அன்பொழுகும் புன்னகையோடு வரவேற்ற மகளை அணைத்தவராக தட்டிக் கொடுத்து, என்ன கண்ணு போன தரம் பாத்தத விட இப்ப எளச்சு போன மாறி இருக்க. சரியா சாப்பிட்டிறியா இல்லையா அக்கறையாக விசாரித்தபடி அவள் கையில் சில பைகளை கொடுத்தார் அவர். ரொம்ப நாள் பிறகு பாக்கவே உங்க கண்ணுக்கு...
Top