Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 14

    அத்தியாயம் - 14 இன்னும் எவ்ளோ நேரம் குளிச்சி ரெடியாவா இவ, இந்த அழுமூஞ்சிய வச்சிக்கிட்டு எப்டி நான் பழி வாங்கி என்னத்த பண்ண போறேனோ. சலிப்போடு கை கடிகாரத்தைப் பார்த்துபடி அமர்ந்திருந்தவனோ கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தவன் தான் ஃபிரீஸ் மோடில் சென்ற ஆடவனின் இமைக்க மறந்த கண்கள் இரண்டும் காணாததை...
  2. I

    அத்தியாயம் 13

    அத்தியாயம் - 13 நீண்ட நேரம் தொடர்ந்த அவளது கண்ணீர் கலந்த ஏக்கமுத்த மழையில் தடுமாறி திகைத்தவன் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு, விடாது அழுது அவன் நீண்ட கழுத்தை எக்கி கட்டி கேவலோடு தொங்கிக் கொண்டிருந்தவளை அவனையும் மீறி இறுக்கமாக தன்னுள் புதைத்திருந்தான். அவ்ளோதானா விஷ்வா உன் காதல். என்ன தவிக்க...
  3. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம்-2 ருத்ரனும் சித்ராவும் சில நாட்களாக பேச்சி வார்த்தையில் இல்லை என்றாலும் மகனுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து ஒரு தாயாக சரியாக செய்து கொண்டு தான் இருக்கிறார். ருத்ரனுக்கு சித்ரா அவனிடம் எதற்காக பேசாமல் இருக்கிறார் என்று அர்த்தம் புரிந்தாலும். பிடிக்காத ஒன்றை நீ செய்து தான்...
  4. I

    அத்தியாயம் 1

    அத்தியாயம்-1 சாரு. சாரு. அடியே சாரு. அடங்க மாட்டியா டி நீ. எரும கடா வயசாகியும் உன்னோட இந்த பழக்கம் மட்டும் என்னைக்கும் உன்ன விட்டு மாறவே மாறாதா. என்றபடி வசைப்பாடி கொண்டே கையில் தோசை கரண்டியோடு அவளை தேடிக் காட்டுக் கத்தல் கத்தி கொண்டு இரவு இரண்டு மணிக்கு, மொட்டை மாடிக்கு வந்தால் மாலினி. அடி அடி...
  5. I

    அத்தியாயம் 12

    அத்தியாயம் - 12 இது என்ன டிசைன் படு கேவலமா இருக்கு இதுமாதிரி ஒரு கேவலமான டிசைன ரெடி பண்ணது யாரு. உடனடியா என் கேபின்க்கு வர சொல்லு. கோவத்தில் முக்குளித்து எரிந்து விழுந்தவன் முன்பு அதற்க்கு மேலும் நிற்க முடியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்க வெளியே ஓடிய மேனேஜர் கண்ணன், ஃபேப்ரிக் டிசைனரை மட்டும் ஆளையே...
  6. I

    அத்தியாயம் 11

    அத்தியாயம் - 11 விடியும் வரை வருணன் கொட்டித் தீர்த்த வான்மேகம் மெல்ல மெல்ல ஓய்வு பெற்று தனது தோஸ்தான செங்கதிரோனுக்கு பெரிய மனது செய்து கொஞ்சமே கொஞ்சமாக வழி விட்டதில் குளுமை கொஞ்சுவதில் சலிப்போடு லேசாக எட்டிப் பார்க்கலானான் கதிரவன். அழுகையோடு மயங்கியவளை இறுகிய மனதோடு கையில் ஏந்தி மெத்தையில்...
  7. I

    அத்தியாயம் 10

    அத்தியாயம் - 10 என்னாச்சி டார்லிங் இன்னைக்கு அதுக்குள்ள முடிச்சிட்ட, எப்பவும் உன் எனர்ஜியும் ஸ்பீடும் வேற லெவல்ல இருக்குமே போன முறையவிட இந்த முறை ஹெவி பெர்ஃபார்மென்ஸ் எதிர்பார்த்து வந்தேன், வா டார்லிங் திரும்பவும் உன் மொத்த வேகத்தையும் காட்டு. ஐ குட்டிண்ட் கண்ட்ரோல் இட். உடற்பயிற்சி செய்து...
  8. I

    அத்தியாயம் 9

    அத்தியாயம் - 9 எத்தனை நேரம் இதழ் வழியாக மன்னிப்பு படலம் நடந்தேறியதோ. வ்.ம்.வி.ஷ்.வா.. ம்ம்.. வி.டு என வலுக்கட்டாயமாக தன் இதழை அவன் முரட்டு இதழில் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டவளின் முகம் செம்மைப்பூசி இருப்பதை கண்டவன். டெலிஷியல் அப்பொலஜி, ஜஸ்ட் ஆசம் பேபி. இப்டி ஒரு டேஸ்ட்டியான மன்னிப்பை தினம்...
  9. I

    அத்தியாயம் 8

    அத்தியாயம் - 8 மாலை நேரமே இரவை போல் நன்றாக இருட்டிக் கொண்டு விட்டுவிட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது மழை. ஒற்றைக் குடையில் தோள் உரச இருவரும் மழையில் நடந்து அருகில் இருந்த பல்பொருள் அங்காடியை அடைவதற்குள் அப்பாடா என்றாகிவிட்டது. விஷ்வாவின் மனநிலையோ கொதிப்பாக இருந்தது, கேவலம் இவளிடம்...
  10. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் - 7 கருமேகம் விரிசல் விட்டு, விடாத மழை இடி மின்னலோடு பலமாக கொட்டி தீர்த்தது பூமித்தாயின் மீது. அச்சோ சமைக்க வேண்டி வீட்ல எந்த பொருளும் இல்லையே, ஊருக்கு போய்ட்டு வந்து வாங்கிக்கலாம்னு நினச்சேன் கடைசில மறந்து போய்ட்டேன். காலைல இருந்தத வச்சி பாத்தாச்சு, இப்ப விஷ்வா வேற இருக்கானே...
  11. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 கண்மணியின் வார்த்தையில் வேதனையாக கண்ணீர் வடித்தவளோ விஷ்வரூபனின் திடீர் அணைப்பில் அதிர்ச்சி கொண்டவளாக விழிகளை அங்குமிங்கும் உருட்டிய நிலையில் மூளை செயலிழந்த உடலாக அசைவின்றி நின்றருந்தாள் மோகி. காதல் நடிகனுக்கு காதல் நாடகத்தை பற்றி தனியாக நடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன...
  12. I

    அத்தியாயம் 5

    அத்தியாயம் - 5 நீலவானம் முழுவதும் செவ்வானமாக காட்சியளிக்கும் ரம்மியமான அழகிய மாலை வேலையில் கல்லூரி முடிந்து தோழிகளோடு பேசியபடி கல்லூரியின் அருகில் இருந்த அத்திமரத்து அடியில் நின்றிருந்த மோகித்தாவோ, விஷ்வாவின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தவளின் மனம் ஏனோ காரணமின்றி படபடப்பாக இருந்தது...
  13. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் - 4 தன் நெஞ்சில் முட்டி நிற்கும் தடிக்கம்பயும் கோவத்தில் துடிக்கும் அவன் தாத்தாவின் முகத்தையும் மாறி மாறி கூர்மையாக பார்த்த விஷ்வரூபன், அவர் கேட்கப் போகும் விடயம் முன்பே யூகித்தவனாக எதுவும் பேசிடாமல் அமைதிக்காத்து நின்றான். நைட்டெல்லாம் வீட்டுக்கு வராம எங்க போயி எந்த கழுதையோட...
  14. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் - 3 தரையில் உருண்டு பிரண்டு படுத்தும் உறக்கம் வருவதற்கு பதில் மோகித்தாவின் மீது கோவமே அதிகரித்துக் கொண்டிருந்தது விஷ்வரூபனுக்கு. இருவரும் காப்பி குடித்த கப்பை கழுவி வைத்து விட்டு வந்த மோகி. விஷ்வா வெளிய மழை விடற மாதிரி தெரியல, நீ இங்கேயே படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு மழை விட்டதும்...
  15. I

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 2 கொட்டும் மழையில் நடுஇரவில் ஒதுங்க கூட முடியாத நிலையில் இருவரும் தொப்பறையாக நனைந்துக் கொண்டு மோகித்தா தங்கி இருக்கும் வீட்டின் முன்னால் வண்டியை விஷ்வா நிறுத்தவும், குளிரில் நடுங்கியபடி அவசரமாக இறங்கிய மோகி, பைக்கை திருப்பிக் கொண்டு செல்ல தயாராக இருந்தவனை மழை நீர் முகத்தில்...
Top