Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 19

    அத்தியாயம் - 19 புதிதாக வந்திருந்த விஷ்வாவை கண்டு சற்று நேரத்தில் எல்லாம் பிபி எகிறி தடுமாறி போனவரை, பாத்து அங்கிள்.. என திடமான கரங்களால் தாங்கி பிடித்து ஒட்டுதல் இல்லாமல் லேசாக புன்னகைத்தவனை கண்கள் இடுங்க கண்டார் வெள்ளைச்சாமி. அவனது மென்மையான குரலில் முகத்தில் உள்ள பயம் தெளிந்தவராக, யார்...
  2. I

    அத்தியாயம் 18

    அத்தியாயம் - 18 வெகு நேரம் இருக்கையில் அமர்ந்து மகளுக்காக காத்திருந்த வெள்ளைச்சாமி, இத்தனை கூட்டத்தில் மகள் வேறு எங்காவது சென்று விட்டாளோ என்ற பதைப்போடு மோகி அமர்ந்திருக்க சொன்ன இடத்தில் இருந்து கூட்டத்தில் வழி மாறி வந்தவராக, தம்பி இங்க துணி மாத்துற எடம் எங்க இருக்கு, அவசரமாக படியேறிய...
  3. I

    அத்தியாயம் 17

    அத்தியாயம் - 17 மார்லியிடம் தானே இப்போது மீட்டிங்கை அட்டன் செய்ய முடியாது என சொல்லவிருந்தவன் ஹலோ.. என்று சொல்லும் முன், சார் ஐயம் சோ சாரி உங்கள பாக்க உங்க ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருந்த வழில எதிர்பாராத விதமா எனக்கொரு சின்ன ஆக்சிடெண்ட் நடந்து போச்சி. கால்ல அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்குறதால இன்னைக்கு...
  4. I

    அத்தியாயம் 16

    Typing poitu iruku dr vanthidum
  5. I

    அத்தியாயம் 16

    அத்தியாயம் - 16 ஏம்மா மோகி அப்பாவ எங்க கூட்டிட்டு போற? கடைல வேலை பாக்குற புள்ள, பொண்ணுங்க போடற துணி எல்லாம் வலது கை பக்கமா தானே இருக்குனு சொல்லுச்சு. நீ என்ன இடது பக்கமா கூட்டிட்டு போறே. ஐயோ இது என்னமா படிக்கட்டு அதுப்பாட்டுக்கு தானா மேல போவுது கீழ எறங்குது, இதுல போனா கீழ உழுந்துட மாட்டோமா...
  6. I

    அத்தியாயம் 15

    அத்தியாயம் - 15 தந்தையைக் கண்டதும் அன்பொழுகும் புன்னகையோடு வரவேற்ற மகளை அணைத்தவராக தட்டிக் கொடுத்து, என்ன கண்ணு போன தரம் பாத்தத விட இப்ப எளச்சு போன மாறி இருக்க. சரியா சாப்பிட்டிறியா இல்லையா அக்கறையாக விசாரித்தபடி அவள் கையில் சில பைகளை கொடுத்தார் அவர். ரொம்ப நாள் பிறகு பாக்கவே உங்க கண்ணுக்கு...
  7. I

    அத்தியாயம் 14

    அத்தியாயம் - 14 இன்னும் எவ்ளோ நேரம் குளிச்சி ரெடியாவா இவ, இந்த அழுமூஞ்சிய வச்சிக்கிட்டு எப்டி நான் பழி வாங்கி என்னத்த பண்ண போறேனோ. சலிப்போடு கை கடிகாரத்தைப் பார்த்துபடி அமர்ந்திருந்தவனோ கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தவன் தான் ஃபிரீஸ் மோடில் சென்ற ஆடவனின் இமைக்க மறந்த கண்கள் இரண்டும் காணாததை...
  8. I

    அத்தியாயம் 13

    அத்தியாயம் - 13 நீண்ட நேரம் தொடர்ந்த அவளது கண்ணீர் கலந்த ஏக்கமுத்த மழையில் தடுமாறி திகைத்தவன் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு, விடாது அழுது அவன் நீண்ட கழுத்தை எக்கி கட்டி கேவலோடு தொங்கிக் கொண்டிருந்தவளை அவனையும் மீறி இறுக்கமாக தன்னுள் புதைத்திருந்தான். அவ்ளோதானா விஷ்வா உன் காதல். என்ன தவிக்க...
  9. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம்-2 ருத்ரனும் சித்ராவும் சில நாட்களாக பேச்சி வார்த்தையில் இல்லை என்றாலும் மகனுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து ஒரு தாயாக சரியாக செய்து கொண்டு தான் இருக்கிறார். ருத்ரனுக்கு சித்ரா அவனிடம் எதற்காக பேசாமல் இருக்கிறார் என்று அர்த்தம் புரிந்தாலும். பிடிக்காத ஒன்றை நீ செய்து தான்...
  10. I

    அத்தியாயம் 1

    அத்தியாயம்-1 சாரு. சாரு. அடியே சாரு. அடங்க மாட்டியா டி நீ. எரும கடா வயசாகியும் உன்னோட இந்த பழக்கம் மட்டும் என்னைக்கும் உன்ன விட்டு மாறவே மாறாதா. என்றபடி வசைப்பாடி கொண்டே கையில் தோசை கரண்டியோடு அவளை தேடிக் காட்டுக் கத்தல் கத்தி கொண்டு இரவு இரண்டு மணிக்கு, மொட்டை மாடிக்கு வந்தால் மாலினி. அடி அடி...
  11. I

    அத்தியாயம் 12

    அத்தியாயம் - 12 இது என்ன டிசைன் படு கேவலமா இருக்கு இதுமாதிரி ஒரு கேவலமான டிசைன ரெடி பண்ணது யாரு. உடனடியா என் கேபின்க்கு வர சொல்லு. கோவத்தில் முக்குளித்து எரிந்து விழுந்தவன் முன்பு அதற்க்கு மேலும் நிற்க முடியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்க வெளியே ஓடிய மேனேஜர் கண்ணன், ஃபேப்ரிக் டிசைனரை மட்டும் ஆளையே...
  12. I

    அத்தியாயம் 11

    அத்தியாயம் - 11 விடியும் வரை வருணன் கொட்டித் தீர்த்த வான்மேகம் மெல்ல மெல்ல ஓய்வு பெற்று தனது தோஸ்தான செங்கதிரோனுக்கு பெரிய மனது செய்து கொஞ்சமே கொஞ்சமாக வழி விட்டதில் குளுமை கொஞ்சுவதில் சலிப்போடு லேசாக எட்டிப் பார்க்கலானான் கதிரவன். அழுகையோடு மயங்கியவளை இறுகிய மனதோடு கையில் ஏந்தி மெத்தையில்...
  13. I

    அத்தியாயம் 10

    அத்தியாயம் - 10 என்னாச்சி டார்லிங் இன்னைக்கு அதுக்குள்ள முடிச்சிட்ட, எப்பவும் உன் எனர்ஜியும் ஸ்பீடும் வேற லெவல்ல இருக்குமே போன முறையவிட இந்த முறை ஹெவி பெர்ஃபார்மென்ஸ் எதிர்பார்த்து வந்தேன், வா டார்லிங் திரும்பவும் உன் மொத்த வேகத்தையும் காட்டு. ஐ குட்டிண்ட் கண்ட்ரோல் இட். உடற்பயிற்சி செய்து...
  14. I

    அத்தியாயம் 9

    அத்தியாயம் - 9 எத்தனை நேரம் இதழ் வழியாக மன்னிப்பு படலம் நடந்தேறியதோ. வ்.ம்.வி.ஷ்.வா.. ம்ம்.. வி.டு என வலுக்கட்டாயமாக தன் இதழை அவன் முரட்டு இதழில் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டவளின் முகம் செம்மைப்பூசி இருப்பதை கண்டவன். டெலிஷியல் அப்பொலஜி, ஜஸ்ட் ஆசம் பேபி. இப்டி ஒரு டேஸ்ட்டியான மன்னிப்பை தினம்...
  15. I

    அத்தியாயம் 8

    அத்தியாயம் - 8 மாலை நேரமே இரவை போல் நன்றாக இருட்டிக் கொண்டு விட்டுவிட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது மழை. ஒற்றைக் குடையில் தோள் உரச இருவரும் மழையில் நடந்து அருகில் இருந்த பல்பொருள் அங்காடியை அடைவதற்குள் அப்பாடா என்றாகிவிட்டது. விஷ்வாவின் மனநிலையோ கொதிப்பாக இருந்தது, கேவலம் இவளிடம்...
  16. I

    அத்தியாயம் 7

    Seekiram therinjidum dr 😅❤️
  17. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் - 7 கருமேகம் விரிசல் விட்டு, விடாத மழை இடி மின்னலோடு பலமாக கொட்டி தீர்த்தது பூமித்தாயின் மீது. அச்சோ சமைக்க வேண்டி வீட்ல எந்த பொருளும் இல்லையே, ஊருக்கு போய்ட்டு வந்து வாங்கிக்கலாம்னு நினச்சேன் கடைசில மறந்து போய்ட்டேன். காலைல இருந்தத வச்சி பாத்தாச்சு, இப்ப விஷ்வா வேற இருக்கானே...
  18. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 கண்மணியின் வார்த்தையில் வேதனையாக கண்ணீர் வடித்தவளோ விஷ்வரூபனின் திடீர் அணைப்பில் அதிர்ச்சி கொண்டவளாக விழிகளை அங்குமிங்கும் உருட்டிய நிலையில் மூளை செயலிழந்த உடலாக அசைவின்றி நின்றருந்தாள் மோகி. காதல் நடிகனுக்கு காதல் நாடகத்தை பற்றி தனியாக நடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன...
  19. I

    அத்தியாயம் 5

    அத்தியாயம் - 5 நீலவானம் முழுவதும் செவ்வானமாக காட்சியளிக்கும் ரம்மியமான அழகிய மாலை வேலையில் கல்லூரி முடிந்து தோழிகளோடு பேசியபடி கல்லூரியின் அருகில் இருந்த அத்திமரத்து அடியில் நின்றிருந்த மோகித்தாவோ, விஷ்வாவின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தவளின் மனம் ஏனோ காரணமின்றி படபடப்பாக இருந்தது...
Top