• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
173
Reaction score
152
Points
43
அத்தியாயம் 6


ஏற்கனவே எதுவும் சாப்பிடாமல் பலவீனமாக இருந்தவள், வீர் விட்ட அறையில் மயங்கி தரையில் விழுந்து கிடந்தவளின் அருகில் தள்ளாடி வந்து அமர்ந்தவனின் போதை ஏறிய கண்களுக்கு பெண்ணவளின் அழகிய வதனம் தாண்டி, அழகு பதுமையின் மராப்பு சேலை கலைந்து, ரவிக்கையில் இருந்து மேலேறி வெளியே தெரிந்த எடுப்பான அவளின் முன்னழகு அவனை வா வா என்று தாபத்தோடு அழைக்க. "இதோ வரேன். வரேன். அதுக்கு தானே வெயிடிங்கு, ஐயோ பிரெஷான பீஸ் தான் போலயே, மேலோட்டமா பாக்கும் போதே எந்த ஒரு கீரலும் இல்லாம சும்மா தொடச்சி வச்ச கண்ணாடி மாதிரி பளபளன்னு ஜொலிகிதே. அப்டியே கைல அள்ளி எடுத்து ருசிச்சு உறுஞ்சி இழுத்தா சும்மா கின்னுனு ஏரும் போலயே"

ஒரு கணவனுக்கு உண்டான எந்த ஒரு விகல்பபும் இல்லாமல் கட்டிய மனைவியின் உடலை வேசிகளின் உடலோடு ஒப்பிட்டு காமப் பார்வையை அவள் மேல் படிய விட்டு, தனக்கு என்ன கொடுமை நடக்கிறது என்று கூட அறியாத அபல நிலையில் மயங்கி கிடந்தவளின் புடவை மொத்தமும் உருவி எடுத்து, பூவையின் அங்க செழிப்புகளை கண்களால் மேய்ந்தவன், சீர்படுத்த படாமல் வைத்திருந்த மீசை தாடிகள் நிறைந்து இருந்த அவன் முகத்தை அவளின் ஆடை மூடாத வயிற்றில் வைத்து தேய்த்து பிரட்டி எடுக்க. அத்தனை போதையிலும் அவளின் மென்மையை உணர தான் செய்தான் வீர்.

மெல்ல அவளின் பாவாடையை காலில் இருந்து முட்டிக்கு மேல் ஏற்றியவன், மினுமினுப்போடு வழவழபாக இருந்த வாழைதண்டு கால்களை கைகளால் தடவி பார்த்து, தொடை வரை தெரிந்த அவளின் இரு கால்களையும் இதழால் ருசி பார்த்து, வாழை இலையை வழித்து நக்குவதை போல பால் கட்டி போல் இருந்த பளிச்சிட்ட தொடையில் நாவால் ஊர்ந்து வந்து அவளின் தொடை பகுதில் உள்ள சதையே தனியாக உறிந்து வந்துவிடும் அளவுக்கு அவன் வாயில் இருந்து எச்சில் வழிந்து வந்து, அவள் தொடையை நனைந்து ஊரி தரையை ஈரம் செய்துக் கொண்டிருக்க. அவன் கரங்கள் வஞ்சனை இல்லாமல் ரவிக்கை அணிந்து இருந்த அவளின் கோபுர மென்மையில் அழுத்தி பிசைந்து விளையாடியது.

எத்தனை நேரம் போதையில் இருந்தவன் , மயங்கி கிடந்த பெண்ணவளின் மென்மையான அங்க மேனிகளை வதம் செய்து கசக்கிப் பிழிந்தானோ!! அவனின் முரட்டுத்தனமான தீண்டளில், மெல்ல மெல்ல நெற்றி சுருக்கி மயக்கம் தெளிய, இமைகள் துடிக்க கண்களை மெதுவாக திறந்து பார்த்தவளுக்கு, தான் இருக்கும் நிலையும் தன் உடலில் தன் விருப்பம் சிறிதுமின்றி வீர் செய்துக் கொண்டிருக்கும் செயலும் சகித்துக் கொள்ள முடியாதவளின் மென்மைகள், அரக்கன் கையில் சிக்கி அரைப்பட்டுக் கொண்டிருக்க அதிர்ச்சியில் இதயமே நின்று விட்டதை போல் உணர்ந்தவளுக்கு, மேலும் கண்களை இருட்டிக் கொண்டு வர கடினப்பட்டு கண்களை திறந்தவளின், மென் பாகங்கள் யாவும் அத்தனை வலி.

தன் உடலை மூர்கத்தனமாக தொட்டு ரசிப்பவனை, கண்ணீர் வழிய அருவருப்போடு பார்த்த மது. தன் பெண்மைக்கு ஒரு இழுக்கு ஏர்படுகிறது என்றால் விபரம் அறியாத சிறு குழந்தை கூட தன்னை காத்துக் கொள்ள தனது கை கால்களை அசைத்து அதன் எதிர்ப்பை காட்டும். அப்டி இருக்க கணவனே ஆயினும் தன்னுடைய விருப்பமின்றி தொடும் ஆணை எந்த பெண்ணுக்கும் அந்நியமாகவும் அசிங்கத்தை விட கேவலமானவனாக தானே பார்க்க தோன்றும் எதிர்க்க தோன்றும். அதையே தான் மதுவும் துணிந்து செய்திருந்தாள்.

கன்னத்தில் கை வைத்து உக்கிரப் பார்வையை, சேலையை எடுத்து தன் மேல் அரக்கபரக்க உடல் நடுங்கி சுற்றிக் கொண்டிருந்த மதுவை பார்த்த வீர்.

"ஓ*** யார் மேல டி கைய வச்ச, காச கை நீட்டி வாங்கிட்டு என்ன டி பெரிய பத்தினி மாறி சீன் போடற. இப்ப என்னை நீயி கை நீட்டி அடிச்சதுக்கு தண்டனையா நீயா வந்து என்கூட படுத்து ***கனும், வா டி" என்று அவளை முரட்டு தனமாக பிடித்து இழுக்க. என்ன தான் முழு போதையில் அவன் இருந்தாலும், அவன் பிடி ஒவ்வொன்றும் உடும்பு பிடியாக மிகவும் பலம் வாய்ந்ததாகவே இருந்தது.

அவள் மேல் படுத்து கிடந்தவனை மிகவும் கடினப்பட்டு தரையில் புரட்டி தள்ளியவள், கோவத்தில் ஓங்கி அவன் கன்னத்திலும் அறைந்து விட்ட மது, எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்து போக எண்ணி சேலையை அவள் மேல் சுற்றிய நொடியில் உருமளுடன் நாலு கால் பாய்ச்சளில் தாவி வந்து அவளை அடைந்து கையில் தூக்கி இருந்தான்.

ஏதோ சிறு தைரியம் கொண்டு அவன் போதையில் இருப்பதை பயன் படுத்தி அடித்து விட்டாள், ஆனால் இப்போது அவன் நடந்துக் கொள்ளும் விதமே அவளை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று இதயம் அதிவேகமாக அடித்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் திறனை இழந்தவளாய், அவன் கையில் கத்தி கூச்சலிட்டு மீனாய் துள்ளியவளை கொண்டு சென்று மெத்தையில் பொத்தென தூக்கி வீச, இடுப்பு வலி உயிர் போனது.

கண்ணீர் வழியும் கண்களோடு பரிதாபமாய் அவனை கண்ட மது, அவன் அருகில் நெருங்குவதை கண்டு பீதிவுடன் பின்னோக்கி சுவற்றோடு முதுகை பல்லி போல் ஒட்டிய நிலையில் கை கூப்பி,

"ப்ளீஸ் என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க, ஏதோ என்னை மீறி தெரியாம அடிச்சிட்டேன். அதுக்காக இந்த ஒரு விஷயத்தை தவிர, நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேக்குற, என் கற்பை மட்டும் என்னை கட்டாயபடுத்தி எடுத்துக்காதீங்க, அதோட நான் உயிரோடவே இருக்க மாட்ட" என்று கெஞ்சி கதற அழத் தொடங்கியவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே மதுவை ஒட்டிக் கொண்டு நெருங்கி அமர்ந்தான்.

"ஓஹ். நீயி அப்டி வர, செண்டிமெண்ட் டீல் போடறயா". நிதானமாக கேட்டவன் உடனே
"அடிங்க.இதுக்கு நான் சம்மதிச்சி உன்னைய தூர இருந்து பாக்க தான் அஞ்சி லச்சம் வாங்கிட்டு என் கையாள தாலிய கட்டிக்கிட்டியா டி" பற்கள் தெரிய சீறிக் கொண்டு அவளிடம் எகிற. பயத்தில் ஆஆ. என்ற அலறளோடு உடல் நடுங்க முகத்தை மறைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்ட மது,

"என்னை நீங்க அடிச்சே கொன்னாக் கூட பரவால்ல, எனக்கு என் உயிர் பெருசில்ல அவமானங்கள் புதுசில்ல, என் அம்மா என்னை விட்டு போன பிறகு நான் படாத கஷ்டம் இல்லை, அதை எல்லாம் சகிசிட்டு கடந்து வரும் போது என் கற்பை பணயமா வச்சி எனக்கே தெரியாம விலை பேசி இருக்காங்கன்னு தெரிஞ்சதுமே மனசால பாதி செத்துட்ட. இனியும் எனக்கு இந்த பாவப்பட்ட உயிர் தேவை இல்லை, ஆனா நான் இத்தனை நாள் பாதுகாத்து வச்சிருந்த என் கற்பை மட்டும் விட்டுடுங்க", என்று முகத்தை மூடி அழுதவளை சிறிதும் இரக்கமின்றி சிவப்பேரிய கண்களால் அவளை உறுத்து விழித்தான் வீர்.

"கட்ன புருசன் நான் இருக்கும் போது, எனக்கு சொந்தமில்லாத உன் கற்பை வேற எவனுக்காக டி பாதுகாத்து வச்சிருக்க", அவன் கேட்ட கேள்வியில் விளுக்கென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்., "இதுக்கு உங்களுக்கு கட்டாயம் பதில் கிடைக்கணுமா" நிலை குத்திய பார்வையுடன் அவள் வினவ.

"ம்ம். வேனா எனக்கு இப்ப அதை கேக்குற மூட் இல்லை, உன்னைய போடற மூட் தான் இருக்கு வா" என்று அவளை பிடித்து இழுக்கவும் வேகமாக அவனை தள்ளி விட்டு கட்டிலை விட்டு இறங்கி கதவை அடைந்த மதுவின் கையை தாவி வந்து இழுத்தவன்,

" என்னை மிருகமாக்காத முரண்டு பிடிக்காம மரியாதையா வா டி, இல்ல இரக்கமே காட்டாம சிதச்சி சின்னாபின்னமாக்கிடுவ" அவன் செய்த கர்ஜனையில் தேகம் தூக்கிவாரி போட, செய்வதரியாது தவித்து போனவனின் மனம் படும்பாடு அந்த கடவுளுக்கு கேட்டு விட்டது போலும். நேரம் அதிகரிக்க அதிகபடியான போதையில் தாக்கு பிடிக்க முடியாமல் கண்கள் சொருகி பாவையின் நெஞ்சத்தில் மஞ்சமாக்கி மட்டையாகி இருந்தான் வீர்.

மலைமாடு போல் தன் மேல் மொத்த பாரமும் கொண்டு சரிந்தவனை தள்ளி நிறுத்த முடியாமல் அவனோடு சேர்ந்து தள்ளாடி மெத்தையில் விழுந்த மது, அவள் நெஞ்சில் ஒய்யாரமாக படுத்து சீரான மூச்சிக் காற்று வருவதை கண்டு அவன் தூங்கி விட்டான் என்பதை உறுதி செய்துக் கொண்டவள், கடினப்பட்டு அவள் நெஞ்சில் இருந்து அவனை மெத்தையில் படுக்க வைத்தவளின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வந்தது.

இன்று எப்படியோ அவன் போதையில் தூங்கி விட்டான், ஆனால் தினமும் அவன் தூங்கி விடுவான் என்று நினைத்து நிம்மதியாக இருந்து விட முடியுமா என்ன?

அதை நினைத்தவளுக்கு தூக்கம் தூர சென்று இரவெல்லாம் சுவற்றில் சாய்ந்து கால்களை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டு அமர்ந்து இருந்தவள் விடியலில் அவளையும் மீறி கண்னயர்ந்து விட, சரியாக அந்நேரம் உறக்கத்தில் இருந்தவளின் தலை முடியை கொத்தாக யாரோ பிடித்து தூக்கி இருந்தனர்.

தொடரும்.
 
Top