Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
16
Reaction score
1
Points
3
அத்தியாயம் 7


மந்தகாசமாய் தெரிந்த நிலவொளியில் மொட்டை மாடியில் நின்று நிலாவையே எந்த சலனமும் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தாள் குழலி. கழுத்தில் தொங்கிய புது தாலியை பார்த்துக் கொண்டே இருந்தாள். காலையில் கட்டிய தாலி அவளின் நெஞ்சில் பதிந்திருக்க... ஆனால் அவளின் நெஞ்சிற்குள் தாலி கட்டியவனின் மீது வஞ்சம் குடி கொண்டிருந்தது. ஒரு நாள் அல்ல பல நாள் அல்ல ஒரு வருட பழி உணர்வு. பழிக்கு பழி தீர்க்க வந்து விட்டாள். ஆனால் எப்படி செய்ய போகிறோம் என்னும் திட்டம்தான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு அவனிடம் அவள் மனது மெல்ல சாய தொடங்கி உள்ளது என சொல்ல வேண்டும். ஆனால் இதை அவளிடம் எடுத்து சொல்ல அவளுக்கு யாரும் இல்லை.
இன்றைக்கு எப்படியும் அந்த காமுகன் வருவான். இன்றோடு ஐந்து நாட்கள் முடிவடைந்து விட்டது. எப்படியும் இன்றைக்கு என் வாழ்க்கையில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்க போகிறது அது உறுதி. விவரம் தெரிந்த நாள் முதல் தன் உடலை அம்மா கூட பார்க்க கூடாது என பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாள்... ஆனால் அது இன்றைக்கு முழுதாக பறி போக போகிறது. எல்லாம் இன்றோடு முடிந்தது. ஆனால் இன்றைக்கு இதை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்ன செய்ய... நகத்தை கடித்தப்படியே யோசிக்க சில மணி துளிகளில் அவள் அந்தரத்தில் மிதந்தாள். யார் என பார்க்க ரிஷி அவளை தூக்கிக் கொண்டான். அவளின் காதோரம் அவனின் சூடான மூச்சுக்காற்று அடிக்க... இங்க என்ன பண்ற? என்றான்.

சார்... என சொன்னவளால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் போனது. ஆம் உண்மைதான் எந்த காரணமோ இன்று வரை அவளுக்கும் தெரியவில்லை. ரிஷி அவளின் அருகே வரும் போது அவள் அவளாக இருக்க முடியவில்லை. எப்படி பார்த்தாலும் நாம் அவனை கொல்ல வந்த ஒரு சதிகாரியாவேன். இருந்தும் என்ன செய்ய அவனின் கோபம் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவனின் பார்வை வீச்சும் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. நாள் ஒரு வீதமாக அவளுக்குள் அவன் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறான். நெடு நாட்களாக அவனை பார்த்து பேசி பழகிய உணர்வு துளிர்க்க... துளிர்ந்த விதையை வேரோடு வெட்டி வீச வேண்டும் என எவ்வளவோ முயன்று பார்த்து விட்டாள். ஆனாலும் அவளால் முடியவில்லை. என்னென்னமோ செய்து பார்த்து விட்டாள். எல்லாம் வீணாகத்தான் போனது.

அவளை தூக்கிக் கொண்டு போனவன் படுக்கையில் போட்டான். அவளின் மேலே படர்ந்தவன் முதலில் அவனது துணிகளை கழட்டி வீசினான். பின் அவளின் சீலையை கழட்ட போக... அவளோ பதறி அடித்து கொண்டு தள்ளி போக அவளை மீண்டும் படுக்கையில் தள்ளினான். அவளின் கழுத்தின் வலைவில் முகத்தை புதைத்தவன் பெண்ணவளின் வாசத்தை நுகர்ந்தான். சந்தன வாசனை அவனை கட்டி இழுத்தது. அவளை இன்னும் இறுக்க அணைத்து கொண்டான். அவளுடன் ஒன்றி கொண்டான். அவனின் அணைப்பில் எழும்பே ஓடிந்து போகும் அளவுக்கு நடுங்கி போனாள் பெண்ணவள். அவனை முடிந்தவரை தடுக்க முயன்றாள். ஆனால் அது எப்படி முடியும் ஆறடி உயரத்தில்... நெடுஞ்சான் கிடையாய் தேக்குமற கட்டையாய்... இரும்பின் பலம் கொண்ட அவனை... பூ போன்ற மென்மையான உடல் வனப்பை கொண்டவளால் எப்படி தடுக்க முடியும். முயன்று தோற்று போனாள். கண்களில் கண்ணீர் வடிய... கடவுளே எப்படியாவது என்னை இவனிடமிருந்து காப்பாற்று என சொல்ல.... கடவுளோ இந்த ஜென்மத்தில் இவன்தான் உன் கணவன் பிடிக்குதோ இல்லையோ நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று சொல்ல... அவளும் முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் தன்னை இழந்தாள்.

பெண்ணவளின் உணர்வுகளை தூண்டினான். கழுத்தின் கீழே உள்ளே மலர் பாகத்தின் மெல்லிய முனையை சுவை கூட்டி பெண்ணவளின் உணர்ச்சியை தூண்டி விட்டான் அவளோ அவனின் தொடுகையில் தோற்று போனாள். வேணாம் வேணாம் என அவள் சொல்ல... எனக்கு வேணும்டி... தாலியை கட்டிட்டேன்ல அப்புறம் என்ன இனி நீ எனக்குத்தான் உன்னை என்ன வேணாலும் நான் பண்ணலாம். எனக்கு அந்த உரிமை இருக்கு என்று மிச்சம் மீதி இருந்த அவளின் மொத்த உடைகளையும் கழட்டி போட்டான் அவளின் உடல் வளைவுகளை கண்டு கண்களால் படம் எடுத்து கொண்டான். ஏய் உடம்பாடி இது... என்னை ரொம்ப கொல்ற... உன் அழகை இந்த வீணா போன சேலை மறைக்குது. இனி வரும் ஒவ்வொரு இரவு முழுக்க நான்தான் உன் ஆடை என்றவன் போர்வையை எடுத்து முழுதாக இருவருக்கும் சேர்த்து போத்திக் கொண்டான். அங்கம் முழுதும் முத்தங்கள், கடிகள், வெறி எறிய போது அவளின் செலுத்த வனப்பில் அழுத்தமாக பற்த்தடம் தெரிய கடித்தான். எல்லாம் ஓரளவு செய்தாகி விட்டது என எண்ணியவன் பெண்மையின் மென்மைக்குள் மெல்லமாக ஆடவனின் ஆயுதத்தை உள்ளே செலுத்த குழலி கதறியே விட்டாள்.அறிந்து கொண்டான். இதுதான் அவளுக்கு முதல் முறை என்று... எல்லா ஆண்களும் கவனிக்கும் விஷயம் இதுவே... முதல் முறை ஆடவனின் ஆண்மையை பெண்ணுக்குள் செலுத்தும் போது ஒன்று ரத்தம் வர வேண்டும் இல்லையேல் வலியை தாங்கி கொள்ள முடியாமல் பெண்ணவள் அழுக வேண்டும் இது இரண்டுமே நடக்கவில்லை என்றால் முடிந்தது. உனக்கு இதுக்கு முன்னாடியே இது தெரியுமா? யார் கிட்ட எல்லாம் இருந்துருக்க.. எத்தனை நாளாய் இப்படி பண்ற? இப்படி பல கேள்விகளை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்து விடுவான். ஆனால் ரிஷி அம்மாதிரி எண்ணவில்லை. ஐயோ அவளுக்கு வலிக்கிறதே என்னும் எண்ணம்தான் அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகாமல் போனது.

ஏய் என்னாச்சுடி ரொம்ப வலிக்குதா? என்றான்.

ஆமாம் என அவள் சொல்ல... சரி நான் ஒன்னு பண்ணுவேன். நீ சம்மதிக்கணும் என்றான். அவளோ என்ன என்று கேட்க... அது சொல்ல முடியாது பண்ணாதான் தெரியும் என அவன் அடுத்தக் கட்ட செயலில் இறங்க... அவன் செய்யும் அனைத்திற்கும் தடுத்து நிறுத்தினாள் பின் அவளை பார்த்து கோபமாக பேச ஆரம்பித்து விட்டான்.

இங்க பாரு உன்னை இப்பவே கதற கதற கற்பழித்து போட முடியும். ஆனால் நீ என் உயிரை சுமக்க போற.. அந்த சிசு எங்கிருந்து வருவான் என எனக்கு நல்லாவே தெரியும். அதை நான் வதைக்க விரும்பவில்லை. இதுக்கு மேல மென்மையாக என்னால செய்ய முடியாது. புருஞ்சு நடந்துக்கோ.... என கடுமையாக பேசியவண் செயலில் இறங்கினான். அவனின் பேச்சில் மெய்மறந்தவள் அவனுடன் இசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

காலை வரை நீடித்த அவர்களது தாம்பத்தியம். விடியும் நேரத்தில் இருவருக்கும் களிப்பு ஏற்பட குழலியை கட்டி பிடித்து கொண்டு உறங்கி போனான் ரிஷி. உறங்கும் அவனை பார்த்துக் கொண்டே இருந்தவள் அவன் கட்டிய தாலி அவனின் நெஞ்சில் பதிந்தப்படி இருக்க... இது எனக்கு ஒரு வருடங்காலம் மட்டுமே இருக்க போகிறது. அதற்கு பின் நீங்கள் கட்டிய இந்த தாலியும் இருக்க போவதில்லை... நீங்களும் இருக்க போவதில்லை.

ஐந்து நாட்களுக்கு முன்....

உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க ரிஷி என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தார் மனோகரன்.

குழலியை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு வீட்டை விட்டு போகவே மனம் இல்லாமல் அவன் புதிதாக கட்டி கொண்டிருக்கும் மாலிற்குள் வந்தான். வேலை எப்படி போகிறது என போனிலேயே கேட்டால் தகவல் தெரிந்துவிடும். ஆனாலும் அவன் சிறிது நேரம் வண்டியை ஒட்டியபடியே வர வேண்டும் நீண்ட தூரம் எங்காவது போய் விட்டு வரலாமா என ரிஷி நினைத்திருந்தப்படியால் எங்கெங்கோ வண்டியை ஓட்டி கொண்டிருந்தவன் கடைசியாக அவனின் மாலிற்க்கு வந்து சேர்ந்தான். குழலியின் நினைப்பிலேயே இருந்தவனுக்கு அவனது தந்தை திடீரென்று கேட்டதும் எந்த பதிலும் சொல்லாமல் மீண்டும் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீ என்னடானா எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லனு இருக்க... என்று கடிந்து பேசினார்.

அப்பா உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை ஏன் இப்படி கத்துறீங்க என்றான்.

நான்... நான் கத்துறேனே... ஏன்டா நீ எடுத்த இந்த முட்டாள் தனமான முடிவுக்கு நான் அன்னைக்கு எதுவும் பேசாம போயிட்டேன். சரி இந்த ஊர்ல இப்படியெல்லாம் நடக்காது. எந்த பொண்ணும் இதுக்கு ஒத்துக்க மாட்டா... அப்படின்னு நான் நம்பிட்டு இருந்தேன். ஆனால் கடைசியில நிஜமாவே ஒரு பொண்ணை வீட்டுக்கு கூட்டி வந்துட்ட.... இதெல்லாம் பாவம்டா வேணாமடா ரிஷி சொன்னா கேளு அந்த பொண்ணை அனுப்பிரு... அவள் போகட்டும் என்றார்.

என்னப்பா விளையாடுறீங்களா... முழுசா அவளுக்கு இருபது லட்சம் கொடுத்துருக்கேன். இது போக அவன் தம்பி ஆப்ரேஷன் செலவுக்கு நான் பணம் கொடுத்துருக்கேன். இதெல்லாம் நான் எப்படி அவள்கிட்ட திருப்பி வாங்க முடியும். நோ வே... சொன்னவன் அவரை தாண்டி போக பார்க்க.. அதற்குள் அவர் அவனை தடுத்து நிறுத்தினார்.

அப்டின்னா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ...

வாட்... 😲 கல்யாணமா? நான்தான் சொல்லிருக்கேன்ல எனக்கு கல்யாணம் பண்ணிக்குறதுல விருப்பமே இல்லன்னு... இப்ப இப்படி வந்து சொல்றிங்க... என்றான் கடுப்புடன்

வேண்டாம் ரிஷி நீ பெரிய தப்பு பண்ற பெண் பாவத்தை ஏத்துக்காதடா... என்றார்.

ஹா... ஹா... ஐயோ அப்பா நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கிங்க அவள் வேலைக்கு வந்துருக்கா. அவளோட வேலை அது. அவள் எல்லாத்துக்கும் சம்மதிச்சுட்டுதான் வந்துருக்கா... அவளோட வேலை அவள் பார்க்கிறாள் உங்களுக்கு என்ன? ப்ளீஸ் என் நேரத்தை வீணாக்காதீங்க... என்று சொல்லிவிட்டு அவன் செல்ல... மீண்டும் அவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் மனோகரன்.

என்னாப்பா... என எரிச்சலுடன் முகத்தை சுழிக்க....

இங்க பாரு ரிஷி என்னோட மன ஆறுதலுக்காவது நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ... உன்னை கெஞ்சி கேக்குறேண்டா... உன் தம்பியும் படுத்த படுக்கையா இருக்கான். நீயும் எங்களை சாவடிக்குற... வீட்டுக்கு வரவே பிடிக்கல ரிஷி... எங்காவது போயிடலாமான்னு இருக்கு. உன் முகத்துக்காகதாண்டா நான் அங்க இருக்கேன். எனக்காக இந்த ஒரு விஷயத்தை பண்ணுடா... என அவர் கண் கலங்க கேட்கவும்... கல்லாக இருந்த அவன் மனம் சற்று ஈரம் படாமல் இல்லை. மனோகரன் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்வதற்க்கு காரணம் அவர் மனைவிதான். வீட்டிற்கு வந்தாலே எப்போதும் மனைவியுடன் சண்டைதான். எதற்காக சண்டை வரும் என தெரியாது காரணமே இல்லாமல் சண்டைகள் பல வரும். பெரும்பாலும் சண்டையை ஆரம்பிப்பதே கற்பகம்தான். இதையெல்லாம் யோசனை செய்தவன் ஒரு முடிவு எடுத்தான்.

சரிங்கப்பா பண்ணிக்கிறேன்.. பட் ஒன் கண்டிஷன் என்றான்.

என்ன?

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் அவள் எனக்கு குழந்தை பெத்து கொடுத்த பின் என்னுடன் வாழ கூடாது. சுருக்கமா சொல்லனும்னா அவள் விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போயிடணும்.

டேய் இது அந்த கடவுளுக்கே அடுக்காதுடா... பாவம்டா அந்த பொண்ணு அவள் ரொம்ப நல்ல பொண்ணாட்டம் தெரியுறா...

நான் என் முடிவை சொல்லிட்டேன். இதுக்கு மேல என்னை அவளோடவே வாழனும்னு கம்பல் பண்ணாதீங்க... நான் வரேன் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

மனோகரனுக்குத்தான் என்னவோ போல் இருந்தது. எப்படி அந்த பெண்ணிடம் நான் சொல்வது. அவன் உன்னை கல்யாணம் செய்து கொள்வான் ஆனால் அவன் உன்னுடன் கடைசிக்கலாம் வரை வாழ மாட்டான்.

விஷயத்தை குழலியிடம் சொல்ல அவளோ பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. சார் நான் ஒரு இக்கட்டான நிலைமையிலேதான் உங்க பையன் சொன்ன விஷயத்திற்கு சம்மதித்தேன். இப்போது கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தை பெத்து கொடுக்க போறேன். குழந்தை பிறந்ததும் நான் போய் விட வேண்டும் அவ்வளவுதானே பரவாயில்லை. இதுல எனக்கு சம்மதான் சார் என அவளும் சொல்லவிட... வீட்டிற்கு ப்ரோகிதர் வர சொல்லி எவ்வளவு சிம்பிளாக திருமணத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு எளிதாக கல்யாணம் நடந்தது. இதில் கற்பகத்திற்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. எங்கே இங்கேயே இருந்து மகனை வளைத்து போட்டு விடுவாளோ என பயந்தாள். பாவம் அவளுக்கு தெரியாதே அவள் உன் மகனை போட வந்தவள். மயக்க வந்தவள் அல்ல என்பது....

கள்வன் தொடர்வான்.
 

Author: shakthinadhi
Article Title: கள்வன் 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top