அத்தியாயம் 15
மூன்று மாதங்களுக்கு பிறகு.....
தேவராகவன் அவன் பல்லவியை அழைத்து வர லண்டன் சென்று இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது. இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் என மூத்த தாம்பதிகலான வீரராகவனும் மீனாட்சியும் முடிவு செய்து உள்ளனர்.
இங்கே ரதியோ கம்பெனி சி. இ. ஓ. வின் வேலையையும் சேர்த்து மருத்துவமனையையும் பார்த்து கொள்கிறாள். அவளுக்கு துணையாக அவள் தேவ் எப்போதும் நிழல் போல அவளை தொடர்ந்து கொண்டு உள்ளான்.
அன்று மாலை தேவ் வழக்கத்தை விட எதோ யோசனையில் இருந்தான். இன்று அவனின் இரண்டாவது திருமண நாள், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் முதல் வருடம் ரதியுடன் இருக்க முடியவில்லை அதனால் இந்த முறை ரதிக்கு எதாவது செய்யலாம் என முடிவு எடுத்தான். ஆனால் ரதியோ காலையில் இருந்து அவனுக்கு வேலைகளை கொடுத்து அந்த நாளை மறந்தது போல சுற்றி கொண்டு இருந்தாள்.
அவனும் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் அவள் அவனிடம் எதாவது கூறுவாள் என எதிர்பார்த்து அவன் தான் ஏமாந்து போனான்.ஆனால் ரதியோ அவன் செய்கை எல்லாம் ஒரு வித நமட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அவள் தேவ்விடம் விளையாட பிடித்து இருந்தது அதனால் அவளவன் படும் பாட்டை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.
இரவு நேரம் தேவ் உணவை ரதிக்கு ஊட்டி கொண்டு இருந்தான். அவளும் அமைதியாக உண்டு விட்டு தேவ்விற்கும் ஊட்டி விட்டாள். அவளும் சென்று வீருக்கு பால் கொடுத்து அவனை தோளில் போட்டு தட்டி உறங்க வைத்து தொட்டிலில் போட்டு விட்டு பால்கானி நோக்கி சென்றாள்.
அங்கே தேவ்ஓ அமைதியாய் நிலவை பார்த்து கொண்டு இருந்தான். ரதியோ சென்று அவனை பின்னிருந்து அணைக்க தேவ்ஓ என்னாச்சு அம்மு தூங்கலாய வீர் தூங்கிட்டானா என வினவ அவளோ வீர் தூங்குறான் ஆனா எனக்குத்தான் தூக்கம் வரல தேவ் என கூற அவனோ அவளை அவளின் கைகளை பற்றி முன்புறம் இழுத்து அவள் முகத்தை கைகளில் ஏந்தி என்ன ஆச்சு என் அம்மு பாப்பாக்கு இன்னக்கி முகத்துல ஒரு வித்தியாசம் தெரியுதே எதாவது ஸ்பெஷல் ஹா இன்னக்கி சொல்லு அம்மு என கேக்க
ஆமா உனக்கு தெரியும் தான இன்னக்கி நம்ம செகண்ட் அன்னிவெர்சரி னு ஏன் எனக்கு ஒரு விஷ் இல்ல, கிஸ் இல்ல என அவள் கோபமாக கேக்க அவனோ உடனே அப்படி எல்லாம் இல்ல அம்மு உனக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதானே தெரியல அதுவும் என்னை நீ கல்யாணம் பண்ண அப்பறம் நிறைய பிரச்சனை அதான் உன்கிட்ட எப்படி சொல்லணும் அப்படினு யோசிச்சிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்... ல... என அவன் கூறி முடிக்கும் முன் அவன் இதழில் ஆழமாக அவளின் இதழ் ரேகையை பதித்து கொண்டு இருந்தாள் ரதி.
பின் அவனை விட்டு விலகி ஹாப்பி செகண்ட் அன்னிவெர்சரி தேவ் மாமா அண்ட் நம்ப பழசை எல்லாம் மறந்து நம்ப எல்லாம் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் தேவ் என கூற அவனும் ஹாப்பி அன்னிவெர்சரி மை லவ் அம்மு ❤️ என கூறி அவளை அணைத்து கொண்டான்.
இதமான காற்று காதல் கிளிகளின் மேனியை வருட..
வானில் மேக கூட்டங்கள் ஊர்வலம் போக...
நிலவை சாட்சியாக கொண்டு
நட்சத்திரங்களின் ஒளியில்...
இரவு நேர பூக்களின் வாசனையோடு...
சில்லென்ற குளிர் காற்றில் இலைகளும் பறந்து
அவர்களின் மீது பட அந்த பொன்னால் ஆனா தாலியை மீண்டும் ரதிமலரின் சங்கு கழுத்தில் கட்டினான் ருத்ரதேவன்.
பின் அவளை கைகளில் எந்தி கொண்டு அவளோடு மெத்தையில் சரிந்து மெதுவாக அவள் நெற்றியில் அவன் முத்த முத்திரைகளை பதித்தான். பின் மெதுவாக அவள் கன்னம், மூக்கு, உதடு, கழுத்து என கீழே இறங்கி அவள் நெஞ்சில் உரசி கொண்டு இருக்கும் அவன் கட்டிய பொன் தாலியில் முத்தமிட்டு அவள் தனித்துவமான நறுமணம் வீசும் பருவ மலர்களின் மீது பால் வாடையும் சேர்ந்து வீச அதன் மேல் அவன் முகத்தை வைத்து தேய்த்து அவள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பினான்.
மெல்ல அவள் உடல் முழுவதும் முத்தத்தால் குளிக்கவைத்து அவன் முத்திரைகளை பதித்தான். அவன் கூடுத்த உணர்ச்சிகளின் சுகவேதனையில் அவனின் இதழில் இதழ் பதித்து அவள் விருப்பத்தை கூற அவனோ இருவரின் ஆடைகளையும் கலைந்து அவளின் இடையோடு இவன் இடையை சேர்த்து அவள் காதில் அந்தரங்க வார்த்தைகளை கூறி அவளை சீண்டி சிவக்கவைத்து அவளின் ரகசிய பெண்மை பாதையில் சென்று அவன் உயிர் நீரை அவள் கருவறையில் சேர்த்தான்.
கூடலின் முடிவில் அவன் வேகமாக இயங்க வலியில் அவள் தேவ் என அவன் நெஞ்சின் கட்டிக்க அவனோ அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவள் வலியை குறைத்து அவளை நெஞ்சின் மீது கிடத்தி மூச்சு வாங்கினான்.
அவளோ தேவ்வின் நெஞ்சின் மீது அடித்து என்னடா இவ்வளவு வேகம் எரும, பொறுமைனா எவளோ விலை கேப்பா போல.ஏன் இப்படி கஞ்ச மாடு மாதிரி மேல பாயுற என அவனை வறுத்து எடுக்க
அவனோ அம்மூ பொறுமை டி கொஞ்சம் மூச்சு விட்டு பேசு. யாருக்கு பொறுமை இல்ல உனக்கா? என்னக்கா? பாரு என் நெஞ்சு எல்லாம் கடிச்சு வைச்சு முதுக்கெல்லாம் நாகத்தால கிரிவேற வைச்சு இருக்க இதுல நான் மோசம் வேற அப்பறம் என் சொல்ல மாட்ட நல்ல இருந்த பையன முத்தம் கொடுத்து நீதானா கெடுத்த நீயும் கூட சேர்ந்து எல்லாம் பண்ணிட்டு இப்ப என்ன மட்டும் சொல்லற போ அம்மூ என அவன் முறுக்கி கொள்ள
அவளோ சாரி தேவ் மாமா என மீண்டும் அவன் இதழில் இதழ் பதித்தாள். ஆரம்பித்தது என்னமோ அவள் தான் ஆனால் அதனை இவன் கையில் எடுத்து கொண்டு மீண்டும் ஒரு கூடலை முடித்து தான் அவளை விட்டான். வென்னிற போர்வையில் இருவரின் உடலும் பாம்பு போல பின்னி கொள்ள தேவ்வின் மார்பில் தலை சாய்த்து படுத்து இருந்தாள் ரதி.
அவன் கரமோ அவள் உடலில் எல்லையின்றி ஊர்வலம் போக அவளும் நெளிந்து கொண்டே தேவ் மாமா ஏற்கனவே மணி மூணு டா காலையில முக்கியமான ப்ராஜெக்ட் விஷயமா ராகவ் வீடியோ கால் பண்ணுவான் ப்ளீஸ் தூங்க விடு என கூறி அவனை கட்டி கொண்டாள். அவனும் அவன் சிண்டல்களை எல்லாம் விட்டுவிட்டு அவளை அணைத்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.
மறுநாள் காலை சூரியனின் கதிர்கள் முகத்தில் பட இமைகளை சிரமப்பப்பட்டு திறந்தாள் ரதி. அவள் எழுந்து உறங்கும் தேவ்வின் இதழில் முத்தமிட்டு விட்டு குளிக்க சென்றாள். அவள் அசைவில் எழுந்த தேவ்வும் அப்படியே படுத்து இருந்தான். பின் வீரின் அழுகுரல் கேட்டு அவனை தூக்கி சென்று விளையாட்டு காட்டி கொண்டு இருந்தான். அதற்குள் ரதியும் வர அவளிடம் கொடுத்து விட்டு அவன் குளித்து கிளம்பி வந்தான்.
பின் இருவரும் ஆர். எம். குரூப்ஸ் செல்ல அங்கே ரதியின் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதை தேவ் தான் பிரித்து படித்தான். அதில் நீ உன் கம்பெனிக்கு கிடைக்கும் டெண்டர எனக்கு விட்டு கொடுக்கணும் இல்ல நீ உன் அண்ணன் அண்ணி யை உயிரோடு பார்க்க முடியாது இப்படிக்கு உன் எதிரி என மிரட்டல் கொடுக்க பட்டு இருந்தது.
தேவ்வும் அந்த கடிதத்தினை அனுப்பியவனை தேட சொல்லி அவன் ஆட்களுக்கு கட்டளை பிறப்பித்தான். மேலும் ரதியிடன் இது எதோ போலி கடிதம் தான் பார்த்து கொள்வதாக கூறினான்.
நாட்கள் வேகமாக நகர நாளை தேவராகவன் ராகபல்லவியோடு சென்னை வருகிறான் என வீராவும் மீனாட்சியும் தேவ்வின் வீட்டுக்கு வந்து இருந்தனர்.
யார் அந்த புதிய எதிரி?அடுத்த பாகத்தில்......
மூன்று மாதங்களுக்கு பிறகு.....
தேவராகவன் அவன் பல்லவியை அழைத்து வர லண்டன் சென்று இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது. இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் என மூத்த தாம்பதிகலான வீரராகவனும் மீனாட்சியும் முடிவு செய்து உள்ளனர்.
இங்கே ரதியோ கம்பெனி சி. இ. ஓ. வின் வேலையையும் சேர்த்து மருத்துவமனையையும் பார்த்து கொள்கிறாள். அவளுக்கு துணையாக அவள் தேவ் எப்போதும் நிழல் போல அவளை தொடர்ந்து கொண்டு உள்ளான்.
அன்று மாலை தேவ் வழக்கத்தை விட எதோ யோசனையில் இருந்தான். இன்று அவனின் இரண்டாவது திருமண நாள், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் முதல் வருடம் ரதியுடன் இருக்க முடியவில்லை அதனால் இந்த முறை ரதிக்கு எதாவது செய்யலாம் என முடிவு எடுத்தான். ஆனால் ரதியோ காலையில் இருந்து அவனுக்கு வேலைகளை கொடுத்து அந்த நாளை மறந்தது போல சுற்றி கொண்டு இருந்தாள்.
அவனும் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் அவள் அவனிடம் எதாவது கூறுவாள் என எதிர்பார்த்து அவன் தான் ஏமாந்து போனான்.ஆனால் ரதியோ அவன் செய்கை எல்லாம் ஒரு வித நமட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அவள் தேவ்விடம் விளையாட பிடித்து இருந்தது அதனால் அவளவன் படும் பாட்டை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.
இரவு நேரம் தேவ் உணவை ரதிக்கு ஊட்டி கொண்டு இருந்தான். அவளும் அமைதியாக உண்டு விட்டு தேவ்விற்கும் ஊட்டி விட்டாள். அவளும் சென்று வீருக்கு பால் கொடுத்து அவனை தோளில் போட்டு தட்டி உறங்க வைத்து தொட்டிலில் போட்டு விட்டு பால்கானி நோக்கி சென்றாள்.
அங்கே தேவ்ஓ அமைதியாய் நிலவை பார்த்து கொண்டு இருந்தான். ரதியோ சென்று அவனை பின்னிருந்து அணைக்க தேவ்ஓ என்னாச்சு அம்மு தூங்கலாய வீர் தூங்கிட்டானா என வினவ அவளோ வீர் தூங்குறான் ஆனா எனக்குத்தான் தூக்கம் வரல தேவ் என கூற அவனோ அவளை அவளின் கைகளை பற்றி முன்புறம் இழுத்து அவள் முகத்தை கைகளில் ஏந்தி என்ன ஆச்சு என் அம்மு பாப்பாக்கு இன்னக்கி முகத்துல ஒரு வித்தியாசம் தெரியுதே எதாவது ஸ்பெஷல் ஹா இன்னக்கி சொல்லு அம்மு என கேக்க
ஆமா உனக்கு தெரியும் தான இன்னக்கி நம்ம செகண்ட் அன்னிவெர்சரி னு ஏன் எனக்கு ஒரு விஷ் இல்ல, கிஸ் இல்ல என அவள் கோபமாக கேக்க அவனோ உடனே அப்படி எல்லாம் இல்ல அம்மு உனக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதானே தெரியல அதுவும் என்னை நீ கல்யாணம் பண்ண அப்பறம் நிறைய பிரச்சனை அதான் உன்கிட்ட எப்படி சொல்லணும் அப்படினு யோசிச்சிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்... ல... என அவன் கூறி முடிக்கும் முன் அவன் இதழில் ஆழமாக அவளின் இதழ் ரேகையை பதித்து கொண்டு இருந்தாள் ரதி.
பின் அவனை விட்டு விலகி ஹாப்பி செகண்ட் அன்னிவெர்சரி தேவ் மாமா அண்ட் நம்ப பழசை எல்லாம் மறந்து நம்ப எல்லாம் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் தேவ் என கூற அவனும் ஹாப்பி அன்னிவெர்சரி மை லவ் அம்மு ❤️ என கூறி அவளை அணைத்து கொண்டான்.
இதமான காற்று காதல் கிளிகளின் மேனியை வருட..
வானில் மேக கூட்டங்கள் ஊர்வலம் போக...
நிலவை சாட்சியாக கொண்டு
நட்சத்திரங்களின் ஒளியில்...
இரவு நேர பூக்களின் வாசனையோடு...
சில்லென்ற குளிர் காற்றில் இலைகளும் பறந்து
அவர்களின் மீது பட அந்த பொன்னால் ஆனா தாலியை மீண்டும் ரதிமலரின் சங்கு கழுத்தில் கட்டினான் ருத்ரதேவன்.
பின் அவளை கைகளில் எந்தி கொண்டு அவளோடு மெத்தையில் சரிந்து மெதுவாக அவள் நெற்றியில் அவன் முத்த முத்திரைகளை பதித்தான். பின் மெதுவாக அவள் கன்னம், மூக்கு, உதடு, கழுத்து என கீழே இறங்கி அவள் நெஞ்சில் உரசி கொண்டு இருக்கும் அவன் கட்டிய பொன் தாலியில் முத்தமிட்டு அவள் தனித்துவமான நறுமணம் வீசும் பருவ மலர்களின் மீது பால் வாடையும் சேர்ந்து வீச அதன் மேல் அவன் முகத்தை வைத்து தேய்த்து அவள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பினான்.
மெல்ல அவள் உடல் முழுவதும் முத்தத்தால் குளிக்கவைத்து அவன் முத்திரைகளை பதித்தான். அவன் கூடுத்த உணர்ச்சிகளின் சுகவேதனையில் அவனின் இதழில் இதழ் பதித்து அவள் விருப்பத்தை கூற அவனோ இருவரின் ஆடைகளையும் கலைந்து அவளின் இடையோடு இவன் இடையை சேர்த்து அவள் காதில் அந்தரங்க வார்த்தைகளை கூறி அவளை சீண்டி சிவக்கவைத்து அவளின் ரகசிய பெண்மை பாதையில் சென்று அவன் உயிர் நீரை அவள் கருவறையில் சேர்த்தான்.
கூடலின் முடிவில் அவன் வேகமாக இயங்க வலியில் அவள் தேவ் என அவன் நெஞ்சின் கட்டிக்க அவனோ அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவள் வலியை குறைத்து அவளை நெஞ்சின் மீது கிடத்தி மூச்சு வாங்கினான்.
அவளோ தேவ்வின் நெஞ்சின் மீது அடித்து என்னடா இவ்வளவு வேகம் எரும, பொறுமைனா எவளோ விலை கேப்பா போல.ஏன் இப்படி கஞ்ச மாடு மாதிரி மேல பாயுற என அவனை வறுத்து எடுக்க
அவனோ அம்மூ பொறுமை டி கொஞ்சம் மூச்சு விட்டு பேசு. யாருக்கு பொறுமை இல்ல உனக்கா? என்னக்கா? பாரு என் நெஞ்சு எல்லாம் கடிச்சு வைச்சு முதுக்கெல்லாம் நாகத்தால கிரிவேற வைச்சு இருக்க இதுல நான் மோசம் வேற அப்பறம் என் சொல்ல மாட்ட நல்ல இருந்த பையன முத்தம் கொடுத்து நீதானா கெடுத்த நீயும் கூட சேர்ந்து எல்லாம் பண்ணிட்டு இப்ப என்ன மட்டும் சொல்லற போ அம்மூ என அவன் முறுக்கி கொள்ள
அவளோ சாரி தேவ் மாமா என மீண்டும் அவன் இதழில் இதழ் பதித்தாள். ஆரம்பித்தது என்னமோ அவள் தான் ஆனால் அதனை இவன் கையில் எடுத்து கொண்டு மீண்டும் ஒரு கூடலை முடித்து தான் அவளை விட்டான். வென்னிற போர்வையில் இருவரின் உடலும் பாம்பு போல பின்னி கொள்ள தேவ்வின் மார்பில் தலை சாய்த்து படுத்து இருந்தாள் ரதி.
அவன் கரமோ அவள் உடலில் எல்லையின்றி ஊர்வலம் போக அவளும் நெளிந்து கொண்டே தேவ் மாமா ஏற்கனவே மணி மூணு டா காலையில முக்கியமான ப்ராஜெக்ட் விஷயமா ராகவ் வீடியோ கால் பண்ணுவான் ப்ளீஸ் தூங்க விடு என கூறி அவனை கட்டி கொண்டாள். அவனும் அவன் சிண்டல்களை எல்லாம் விட்டுவிட்டு அவளை அணைத்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.
மறுநாள் காலை சூரியனின் கதிர்கள் முகத்தில் பட இமைகளை சிரமப்பப்பட்டு திறந்தாள் ரதி. அவள் எழுந்து உறங்கும் தேவ்வின் இதழில் முத்தமிட்டு விட்டு குளிக்க சென்றாள். அவள் அசைவில் எழுந்த தேவ்வும் அப்படியே படுத்து இருந்தான். பின் வீரின் அழுகுரல் கேட்டு அவனை தூக்கி சென்று விளையாட்டு காட்டி கொண்டு இருந்தான். அதற்குள் ரதியும் வர அவளிடம் கொடுத்து விட்டு அவன் குளித்து கிளம்பி வந்தான்.
பின் இருவரும் ஆர். எம். குரூப்ஸ் செல்ல அங்கே ரதியின் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதை தேவ் தான் பிரித்து படித்தான். அதில் நீ உன் கம்பெனிக்கு கிடைக்கும் டெண்டர எனக்கு விட்டு கொடுக்கணும் இல்ல நீ உன் அண்ணன் அண்ணி யை உயிரோடு பார்க்க முடியாது இப்படிக்கு உன் எதிரி என மிரட்டல் கொடுக்க பட்டு இருந்தது.
தேவ்வும் அந்த கடிதத்தினை அனுப்பியவனை தேட சொல்லி அவன் ஆட்களுக்கு கட்டளை பிறப்பித்தான். மேலும் ரதியிடன் இது எதோ போலி கடிதம் தான் பார்த்து கொள்வதாக கூறினான்.
நாட்கள் வேகமாக நகர நாளை தேவராகவன் ராகபல்லவியோடு சென்னை வருகிறான் என வீராவும் மீனாட்சியும் தேவ்வின் வீட்டுக்கு வந்து இருந்தனர்.
யார் அந்த புதிய எதிரி?அடுத்த பாகத்தில்......
Author: Nithya
Article Title: ரதி 🩵 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ரதி 🩵 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.