Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 22

    அத்தியாயம் -22 ஆத்வியின் செயலில் மனம் கனத்து பித்து பிடித்ததை போல நடந்து வந்த கவியை, பிடித்துக் கொண்டாள் ஸ்வாதி. "மணி என்னாகுது நேரத்தோட வர தெரியாதா.. போன் போட்டு சொல்லிட்டா முடிஞ்சிதா, நீ வர வரைக்கும் எனக்கு சோறும் இறங்க தூக்கமும் வரல.. அவங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு கடைசியா உன்ன வந்து...
  2. I

    அத்தியாயம் 21

    அத்தியாயம் - 21 யாதவ் காரில் ஏறியதும் கார் சீறிப்பாயவும் பயந்து போன கவி, பிடித்தமானத்திற்கு இடம் தேடியபடி யாதவை பாவமாக பார்க்க, அவள் பயத்தை உணர்ந்து காரை ஓட்டும் ஆத்வியை எட்டிப் பார்த்தவனுக்கு, அவன் கனியா முகம் கண்டு 'எங்கே காரை ஸ்லோ செய்ய சொன்னால், வேண்டுமென்றே இன்னும் வேகமெடுத்து எதிலாவது...
  3. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 காஷ்மீர் குளிரின் தாக்கத்தில், ஒற்றை போர்வையை மட்டும் தன் மீது போர்த்தியபடி, சிறு நடுக்கத்துடன் தரையில் சுருண்டு கிடந்த முக்தா, விடியலின் உணர்வு எட்டியதும், சட்டென எழுந்தவளாக மதன் இருக்கிறானா என்று தான் முதலில் பார்த்தாள். இரவு கதவை பூட்டி விட்டு சென்றவன் இன்னும் வரவில்லை என்பதை...
  4. I

    அத்தியாயம் 20

    அத்தியாயம் - 20 கவி பேசியதை கேட்டு கொதித்துப் போனான் ஆத்வி. கிட்டதட்ட அவள் பேசியதன் அர்த்தம் தன்னை ஒரு உமனைஸர் அளவுக்கு சித்தரிப்பதை போல் அல்லவா இருக்கிறது என்று நினைக்க நினைக்க மனம் ஆறாமல், கவி மீது அதிகரித்துக் கொண்டதே போனது கோவம். கன்னத்தில் கை வைத்து மயக்கம் வராத குறையாக, உதட்டில் தேங்கி...
  5. I

    அத்தியாயம் 19

    அத்தியாயம் - 19 இன்று இரவு ப்ளைனுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அனைத்து வேலைகளையும் பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த யாதவ், இரண்டு நாட்கள் முன்பு வந்த மெயில் ஒன்றை அப்போது தான் பார்த்தான். அதை பார்த்ததும் எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ! "ஷட்.. எப்டி இத கவனிக்காம விட்டேன்" என்று தலையை...
  6. I

    அத்தியாயம் 18

    அத்தியாயம் -18 காலை ஐந்து மணியில் இருந்தே ஸ்வாதி, கவியிடம் போராடிக் கொண்டிருக்கிறாள் அவளை கிளப்புவதற்காக. "கவி கெட்டப் டைம் ஆச்சி இதுக்கு மேல நீ பைவ் மினிட்ஸ் சொன்னா, அப்பறம் நான் டென்ஷன் ஆகிடுவேன் சொல்லிட்டேன்.." அவள் போர்வையை பிடித்து உருவியதும், "ஐயோ.. ஸ்வாதி ஏன் டி தூங்க விடாம...
  7. I

    அத்தியாயம் 17

    அத்தியாயம் - 17 அவசரமாக வந்த கவி, எதிரே வந்தவனை கவனிக்காமல் அவன் மேல் மோதி இருவருமாக பேலன்ஸ்யின்றி கீழே விழுந்து விட்டனர். கவியின் முகம் அவனது திண்ணிய நெஞ்சில் புதைந்து கிடக்க, அவள் அளவான கார்கூந்தலோ ஆடவன் முகத்தை மொத்தமாக மூடி, கூந்தலில் வீசும் பிரத்தியேக மனமே அவனுக்கு ஆக்ஸிஜனை வழங்கி, அடி...
  8. I

    அத்தியாயம் 16

    அத்தியாயம் - 16 "குட் மார்னிங்.. குட் மார்னிங்.." என்று அனைவரும் சொல்லும் காலை வணக்கத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டாலும், கம்பீரம் குறையாத நடையிட்டு தன் கேபின் வந்த யாதவ், அன்றைய வேலைகளை கவனித்தபடி, பெண்டிங்கில் இருக்கும் வேலைகளையும் வெகு சிறத்தையாக செய்துக் கொண்டிருந்தான். கேபின் கதவை தட்டிக்...
  9. I

    அத்தியாயம் 5

    அத்தியாயம் - 5 தன் மீது பூ செண்டாக தவழ்ந்து கிடந்தவளை ஒரே அடியில் சீற்றமாக தூக்கி வீசி இருந்தான் மன்மதன். "பொண்ணு தானே நீ.. தூங்குற ஆம்பள மேல வந்து விழுந்து, அசிங்கமா நடந்துக்க உனக்கு வெக்கமா இல்ல" சீறிச் சிதறிய வார்த்தைதனில், கூனிக் குறுகிய முக்தா, கதறி அழக் கூட திராணியற்றவளாக பெருகும் விழி...
  10. I

    அத்தியாயம் 15

    அத்தியாயம் - 15 அழகான நாட்கள், ஒவ்வொரு மனிதனின் கண்ணோட்டப் படி வெவ்வேறு மனநிலையில் மெல்ல மெல்ல நகர்ந்தது. "கவி ரெடியா, உன் பேக்ல தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன்.. வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா டி" தானும் அலுவலகம் செல்ல தயாராகியபடி ஸ்வாதி கேட்க, "நீ எடுத்து வச்சா எல்லாம் சரியா தான்...
  11. I

    அத்தியாயம் 14

    அத்தியாயம் - 14 கதிரவன் மெல்ல மெல்ல தன் இணையான பறந்து விரிந்த பிரபஞ்சத்தில் வஞ்சனையின்றி தன் கதிர்களை வாரி இறைக்கத் தொடங்கிய பொன்னான நேரம். கண்களை கசக்கிக் கொண்டு உடலை முறுக்கியபடி கண் விழித்த ஆத்வி, கட் பனியன் அணிந்திருந்த தனது திமிறிய புஜத்தில் குட்டி தலையை வைத்து கன்னத்தை அழுத்திக் கொண்டு...
  12. I

    அத்தியாயம் 13

    அத்தியாயம் - 13 யாதவின் குரலில் பெரிய சைஸ் நண்டு கொடுக்கை கடித்தபடியே பின்னால் திரும்பி பார்த்த ஆத்விக், முத்துகள் சிதறும் சிரிப்போடு முகத்தில் விழுந்த முடியை வெண்டை விரல் கொண்டு ஒதுக்கி விட்டபடி, அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த கவியின் முதுகை தாண்டி, அவளுக்கு எதிராக புன்னகை முகமாக...
  13. I

    அத்தியாயம் 12

    அத்தியாயம் - 12 "ஆத்வி, யாதவ் சாப்பிடாம கொள்ளாம எங்க போனான்" என்ற மித்ரா மகனை சந்தேகமாக பார்த்தாள். "அவன் எங்கே போனான்னு என்ன கேட்டா எனக்கு எப்டி மாம் தெரியும்.. அவன் என்ன என்கிட்ட சொல்லிட்டா போனான்" அலட்சியமாக பதில் சொன்னவனை முறைத்த மித்ரா, "டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா, வேலை மெனக்கிட்டு...
  14. I

    அத்தியாயம் 11

    அத்தியாயம் - 11 பைக் கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவன், கார், பைக், சைக்கில் என்று அனைத்து மாடல் புது ஸ்போர்ட்ஸ் வாகனங்களையும் தயாரிக்கும் தொழிற்சாலை தான் ஆத்வி தொடங்கி இருப்பது. பெரிய பெரிய தொழிலதிபர்கள் முன்னிலையில், ஆத்வியின் கம்பனியை ஆதி திறந்து வைக்க தயாராக இருந்த வேலையில், யாதவ் வரவும்...
  15. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் - 4 தானாக கதவு திறந்த வேகத்தில் பெண்ணவளின் இதயக்கூடே உறைந்து போகும் அளவிற்கு திடுக்கிட்டு நடுங்கி விழித்தாள் முக்தா. கட்டழகு மேனிக்காரன் பூட்ஸ் சத்தமெழுப்ப விரைப்பாக நடந்து வந்த தினுசை கண்டு, "அரே சார், மாலா காஹி சுதா சம்ஜட் நஹி.. மலா க்ஹரி ஜாய்ச ஆஹே, கிருபயா மாலா சோட்.." 'எனக்கு...
  16. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் - 3 இன்று எங்கேயும் செல்லத் தோன்றவில்லை போலும், திண்ணிய தேகத்தில் சூடான எண்ணெய் தேய்த்துக்கொண்டு, அனல் பறக்கும் வெந்நீரில் குளிக்க தயாராக இருந்த ருத்ரங்கன், "அண்ணய்யா" என்ற குரலில் கதவு பக்கம் பார்த்தான். "மலர்வாடு (கற்பனை ஊர்) பகுதில சந்தேகம் படும்படியா சிலர பாத்தேன் அண்ணய்யா...
  17. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 2 கண்ணுக்கெட்டிய தூரம் வரை உறைய வைக்கும் வெண்பனிகளே கடுமையாக படர்ந்திருக்க, தனித்திருந்த அந்த இருட்டு அறையின் உள்ளிருந்த ஒவ்வொரு பொருளும் ஐஸ்கட்டி போல ஜில்லென்ற புகை வீசிட, அத்தகைய குளிரில் மேனி சுருண்டு கிடந்தாள் இளம்பெண் ஒருத்தி. கூந்தல் திரைமறைத்த முகத்தில் சேறு போன்ற கசடு...
  18. I

    ஒரு மழை நாளில் (புதினம்)

    என்னோட முதல் அச்சு புத்தகமாக "ஒரு மழை நாளில்" வெளிவந்திருக்கு. யாருக்கெல்லாம் வேணுமோ ஆர்டர் பிளேஸ் பண்ணிக்கோங்கடா 👇🏻😊 *ஒரு மழை நாளில்* மழையில் ஓர் குளுகுளு காதல் கதை நாயகன் : அரவிந்த் கண்ணா நாயகி : முல்லைமலர் முதல் மனைவி செய்த துரோகத்தால் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த். ஒரு மழை...
  19. I

    அத்தியாயம் 10

    அத்தியாயம் - 10 முதல் முறை தன் கணவனின் அலுவலகம் என்று தெரியாமல் இன்டெர்வியூக்கு வந்த புதிதில் வியப்பாக பார்த்ததை போலவே, பிரமாண்டமாக ஓங்கி உயர்ந்த பதினைந்து அடுக்கு கட்டிடமான தன் மகனின் அலுவலகத்தை வாய் பிளந்து பார்த்தாள் மித்ரா. "AM.Champion of Eagles bIKES" என பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த...
  20. I

    அத்தியாயம் 1

    கள்வனே! கள்ளும் தேனடா! அத்தியாயம் - 1 ஜம்மு காஷ்மீர் என்றாலே இயற்கை அழகிற்கு பேர் போன ஊர் தானே! பசுமையான பள்ளத்தாக்குகளும், பனி போர்த்திய மலைகளையும் காணவே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். கம்பீரத்தின் அழகினை மொத்தமும் ஒருங்கே கொண்ட காஷ்மீரில், ஆபத்தும் நிறைந்திருப்பது தான்...
Top