அத்தியாயம் - 2
கொட்டும் மழையில், அரவிந்த் பின்னால் பயத்தில் அந்த பெண் கட்டிக்கொள்ள, அதுவரை உடல் சிலிர்த்து சிலையாக நின்றிருந்த அரவிந்த், அடியாட்கள் அவனை தாக்க வரவும், அவன் வயிற்றில் இறுக்கிக்கட்டி இருந்த அப்பெண்ணின் மெல்லிய கரங்களை, ஆடவனின் வலிமை வாய்ந்த கரத்தலால் விடுவித்து, அவளை ஒரு பார்வை...