Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 2 கொட்டும் மழையில், அரவிந்த் பின்னால் பயத்தில் அந்த பெண் கட்டிக்கொள்ள, அதுவரை உடல் சிலிர்த்து சிலையாக நின்றிருந்த அரவிந்த், அடியாட்கள் அவனை தாக்க வரவும், அவன் வயிற்றில் இறுக்கிக்கட்டி இருந்த அப்பெண்ணின் மெல்லிய கரங்களை, ஆடவனின் வலிமை வாய்ந்த கரத்தலால் விடுவித்து, அவளை ஒரு பார்வை...
  2. I

    அத்தியாயம் 1

    ஒரு மழை நாளில் அத்தியாயம் - 1 முதுவேனில் முடிந்து, கார்காலம் தொடங்கி இருந்த நாட்கள் அது, இடி மின்னலுடன் பெருத்த சத்தத்தோடு அடை மழையாக கொட்டி தீர்த்துக் கொண்டு இருந்த அதிகாலை நேரம் அது. அந்த மழையிலும் தார் சாலையில் ஒரு ஜாக்குவார் மட்டும் மிதமான வேகத்தில், சாலையை மறைத்து வெள்ளம் போல் மழை நீர்...
  3. I

    அத்தியாயம் 58

    அத்தியாயம் - 58 "ஸ்வாதி இப்ப உடம்பு எப்டி இருக்குமா.." சுடுகஞ்சியோடு உள்ளே வந்த மித்ராவை சிறு புன்னகையோடு கண்டவள், "இப்ப பரவால்ல ஆண்டி, விழுந்த வேகத்துக்கு தலை தான் லேசா வலிக்குது.." எனும் போதே அவசரமாக உள்ளே ஓடி வந்த யாதவ், "ஹேய்.. ஸ்வாதி ஆர் யூ ஓகே.." பதட்டமாக கேட்டவனுக்கு பெரிதாக மூச்சி...
  4. I

    அத்தியாயம் 57

    அத்தியாயம் - 57 தலைகுனிந்து நின்றிருந்த மனைவியை அழுத்தமாக கண்ட ஆத்வி, "நீயெல்லாம் பொண்ணே இல்ல டி, உன்ன பாத்தாலே டென்ஷன் ஆகுது.. நீ பேசுறத காது கொடுத்து கேக்க முடியல, ஏன் டா அவசரப்பட்டு உன் கழுத்துல தாலி கட்டினோம்னு இருக்கு.. லூசு மாறி உளறிட்டு இருக்காம கிளம்பி வீட்டுக்கு போ.. நாளைக்கு உன்ன...
  5. I

    அத்தியாயம் 56

    அத்தியாயம் - 56 ஹரிதா அறையை விட்டு சென்றதும், சில நிமிடங்கள் கழித்து உடலை முறித்தபடி வெளிவந்த ஆத்வியை தெறிக்கும் விழிகளால் பார்த்த கவிக்கு, வேதனையாகிப் போனது. இத்தனை நாளும் அவனை காண வேண்டும், அவனோடு பேச வேண்டும் என்று தவித்துப் போயிருந்த மனம், இப்போது வரண்ட பாலைவனமாக மாறி, ஏதேதோ நினைவலையில்...
  6. I

    அத்தியாயம் 55

    அத்தியாயம் - 55 "ம்ம்.. அழாம சாப்பிடு.." யாதவ் அதட்டலாக சொல்லவும், அவன் முகம் பாராமல் உணவை உண்டவளின் மனதில் பலவிதக் குழப்பங்கள். இந்நேரம் தான் செய்த ரகளைக்கு, இனி தன் கண்முன்னே வரவே மாட்டான் என்று நினைத்திருக்க, உணவை எடுத்து வந்து பொறுப்பாக ஊட்டி விடுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை ஸ்வாதி...
  7. I

    அத்தியாயம் 54

    அத்தியாயம் - 54 ஆத்வி ஃபோன் பேசிக் கொண்டே வெளியே செல்லப் போவதை அழுகையோடு கண்ட கவி, அவன் காரில் பேசிய அனைத்தும் நியாபகம் வந்து உள்ளுக்குள் பயத்தை கிளறினாலும், அவனிடம் பேச வேண்டியதை பேசியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு, அடி வாங்கியதை மறந்தவளாக, "உங்ககிட்ட பேசணும் நில்லுங்க மாமா.." சத்தமாக கத்தி...
  8. I

    அத்தியாயம் 53

    அத்தியாயம் - 53 வீட்டில் யாரும் இல்லாத நேரம் ஸ்வாதியின் அறைக்கு சென்ற யாதவ், 'அவள் எங்கே..' என தேடியபடி அறையை சுற்றி யோசனையாக நோட்டம் விட்ட சில நிமிடத்தில், குளியலறையில் இருந்து மெதுவாக நடந்து வெளிவந்தவளைக் கண்டு ஸ்தம்பித்து போனான் ஆடவன். தொண்டைக் குழியில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவனின்...
  9. I

    அத்தியாயம் 52

    அத்தியாயம் - 52 தனதறைக்கு வந்தவன் வேகமாக சட்டையை கழட்டி எறிந்து, கட்டி போட்டிருந்த குருதி கசியும் காயத்தை கண்ணாடியினூடே கண்டு வலியில் முகம் சுணங்கினான். "எல்லாம் அவளால, பேசாம நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவாவே வந்திருக்கலாம்.. அவளை பாக்கணும்னு அவசரஅவசரமா ஓடி வந்து இப்ப என்னாச்சி.. ஆசையாவா...
  10. I

    அத்தியாயம் 51

    அத்தியாயம் - 51 உறக்கக் கலகத்தில் இருந்தவளுக்கு, தான் காண்பது கனவா நினைவா என உணர்ந்து கொள்ளவே சிலநொடிகள் பிடித்தன. தன்மீது இருக்கும் பாறை போன்ற அழுத்ததும், ரத்தம் உறிஞ்சும் அட்டையினை போல, கழுத்தில் உண்டாகும் மிம்சாரம் பாயும் உணர்வுமே உண்மையை எடுத்துறைக்க, மூளையோ அவன் தானா இவன் என நம்ப...
  11. I

    அத்தியாயம் 50

    அத்தியாயம் - 50 முகத்தில் முன்பு இருந்த பளபளப்பும் தெளிவும் இல்லாமல், முக்கிய ஒன்றாக சிரிப்பு துளியுமின்றி, சோவை பூத்து உடல் இளைத்து, என்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு தெரிய, தொல தொல நைட்டியில் உச்சில் கொண்டையிட்டு, பொம்மை போன்ற நடையில் கூட உயிர்ப்பின்றி, மெதுவாக நடந்து வந்த ஸ்வாதியை கண்டவனின்...
  12. I

    அத்தியாயம் 49

    அத்தியாயம் - 49 ஆஆஆ.. என்ற அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து எழுந்த ஸ்வாதி, "ஏய்ய்.. கவி.. என்னாச்சி.. ஏன் டி கத்துற.." உறக்கத்தில் இருந்த கவியை உளுக்கி எழுப்பவும், முகமெல்லாம் வெளிரி வியர்வையில் குளித்த உடலோடு எழுந்து அமர்ந்தவளுக்கு, அப்பட்டமாக உடல் நடுங்கியது. "கவி.. கவி.. என்ன டி என்னாச்சு...
  13. I

    அத்தியாயம் 48

    அத்தியாயம் - 48 முதல் முதலில் கவியை பார்த்த ஆதிக்கு பெரிதாக எந்த எண்ணமும் தோன்றவில்லை. அவளுக்கு உதவி செய்தது மனிதாபிமானம் அடிப்படையில் மட்டுமே. அதன் பிறகு வீட்டுக்கு வந்ததில் இருந்து தான் மனதின் ஓரம் சிறு நெருடல், ஏன் என்றே புரியாமல். பிறகு அவள் வேலைக்கு வந்து சேர்ந்த போதும் ஏனோ அவளை திரும்ப...
  14. I

    அத்தியாயம் 47

    அத்தியாயம் - 47 அனைவரும் அசதியில் கண்ணயர்ந்த வேளையில், ஓட்டுநர் பாதுகாப்பாக வேனை இயக்க, பகலெல்லாம் ஸ்வாமி தரிசனம் கூட பார்க்காமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நரு, இரவு வந்ததும் கொட்ட கொட்ட விழித்து, சரண் விக்ரமோடு வலவலத்தபடியே வந்தாள். சற்று இடைவேளை விட்டு வேன் பின்னால் காரை ஓட்டியபடி வந்த...
  15. I

    அத்தியாயம் 46

    அத்தியாயம் - 46 ஆதி சொன்னதை கேட்டு குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியிலும் ஒரு வித மகிழ்ச்சியிலும் திளைத்து இருக்க, மித்ராவோ பெரும் ஆனந்தத்தோடு தன் அண்ணனின் மகளான பார்கவியை கட்டிக்கொண்டு, ஆசை தீர அவளுக்கு முத்தம் வைத்தாள், பேச வார்த்தைகளின்றி. திரும்பக் கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த...
  16. I

    அத்தியாயம் 45

    அத்தியாயம் - 45 சென்னை டூ லடக் இடைவிடாது நடக்கும் 68 மணி நேரப் பயணம், ஓய்வு எடுத்து விட்டு செல்லவே நாட்கள் கூடும். சுண்டு விரல் கூட வெளி தெரியாத வகையில் தலையில் இருந்து கால் பாதம் வரை, உறுதியாக ஹெல்மெட், உடைக்கவசம் அணிந்துக் கொண்டு, நூற்றுக் கணக்கான ஆண்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்போட்ஸ்...
  17. I

    அத்தியாயம் 44

    அத்தியாயம் - 44 ஸ்வாமி அறையில் விளக்கேற்றி பூஜைகளை முடித்ததும், வாடிக்கிடக்கும் மனைவியின் முகம் பார்த்து விட்டு அறைக்கு சென்று விட்டான் ஆத்வி. அவன் போனதைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல், சோகமாக இருந்த கவியின் முகத்தை நிமிர்த்திய மித்ரா, "எனக்கு உன் மனநிலை நல்லா புரியிது கவி, அதுக்காக இப்டி...
  18. I

    அத்தியாயம் 43

    அத்தியாயம் - 43 தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை பார்த்தபடி, கம்பீரம் குறையாக் குரலில் "ஹெலோ.." என்க, "ஹெலோ மாப்பி நான் தான் டா பேசுறேன்.." என்ற தீபக்கின் உற்சாகமான குரலைக் கேட்டதும் சலிப்பாக நெற்றியை நீவிவிட்டவன், "எதுக்கு போன் பண்ண சீக்கிரம் சொல்லித் தொல.." என்றான் கடுப்பாக. "அட பார்றா...
  19. I

    அத்தியாயம் 42

    அத்தியாயம் - 42 மணப்பெண் யார் என்ற கிசுகிசுப்போடு வந்திருந்த விருந்தினர்கள் யாவும் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்திருக்க, வேறு ஒரு பெண் கழுத்தில் தாலிக் கட்டுவதை பார்க்க முடியாமல், எதையோ பறிகொடுத்ததை போல, தன்னை மீறியும் கலங்கும் விழிகளோடு சாலையின் ஓரம் நடந்து கொண்டிருந்தாள் கவி. மண்டபத்திற்கு சற்று...
  20. I

    அத்தியாயம் 41

    அத்தியாயம் - 41 "ஸ்வாதிக்கு தனியா சல்வார் இருக்கு, நீ இந்த புடவையக் கட்டிக்கிட்டு ரெடியாகு கவி.." ஆரு அவளிடம் அரக்கு நிற பட்டுசேலையைக் கொடுக்க, அதை தயக்கமாக வாங்க மறுத்த கவி, "ஆரு மேடம் எனக்கு இந்த புடவை எல்லாம் வேண்டா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல, நேத்துல இருந்தே லேசான தலைவலி பிடிச்சி...
Top