Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 40

    அத்தியாயம் - 40 காலை உணவை முடித்துக் கொண்டு ஆத்வி அலுவலகம் செல்ல வெளியே வந்தவன், காரின் அருகில் கையைப் பிசைந்தபடி நின்றிருந்த கவியை பார்த்தும் பார்க்காததை போல காரினுள் ஏறப்போக, "ஒரு நிமிஷம்.." கவியின் தயக்கமான குரலில் அலட்சியமாக கண்டான் அவளை. "உ.உங்க க்.கிட்ட கொஞ்சம் பேசணும்.." "என்கிட்ட பேச...
  2. I

    அத்தியாயம் 8

    அத்தியாயம் - 8 "டேய் மதனு, பார்ட்டினா எங்கள விட நீதானே செம்ம மஜா பண்ணுவ, இன்னைக்கு ஏமிடா சத்தமே இல்லாம ஓரமா உக்காந்திருக்க.." ராணுவத் தோழன் சாஹிர் உரிமையாக அருகில் அமர, "இந்நேரம் அவ தனியா இருப்பாள்ள டா.." கையில் இருந்த மது கிண்ணத்தை மேசையில் உருட்டியபடி சொன்னதும், "எவ டா தனியா இருப்பா.."...
  3. I

    அத்தியாயம் 39

    அத்தியாயம் - 39 மறுநாள் இரவு கண் விழித்த ஸ்வாதியின் கரம் பிடித்துக் கொண்டு அழுகையை அடக்க வெகுவாக சிரமப்பட்டு விட்டாள் கவி. மருத்துவர் தான் கராராக கூறி விட்டாரே, அவள் முன்பு எந்த ஒரு வருத்தமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்று. உதடு துடிக்க தோழியைப் பார்த்து, கடினப்பட்டு புன்னகையோடு...
  4. I

    அத்தியாயம் 38

    அத்தியாயம் - 38 அனைவரும் குரல் வந்த திசையை அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க, அழுது வீங்கிய முகத்துடன் தேம்பல் விடாது இழுக்க, பார்வையில் இறைஞ்சலை காட்டி. "என் ஸ்வாதிக்கு நானே என் இதயத்தை கொடுக்குறேன் டாக்டர், ப்ளீஸ் நேரத்தை கடத்தாம அதுக்கான வேலைகளை செய்ங்க.." உறுதியாக கூறிய கவியை அதிர்ச்சி...
  5. I

    அத்தியாயம் 37

    அத்தியாயம் - 37 கவியை ஒரு உயர்தர ஹோட்டலுக்கு தூக்கி வந்திருந்தான் ஆத்வி. நாள் முழுக்க உண்ணாமல் இருந்தது, இரவு முழுக்க கால்கடுக்க அலைந்தது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்று உடலும் மனமும் சோர்ந்து போன கவி, அவன் கைகளிலே மயக்கமாகி இருந்தாள். அவளை அங்கிருந்த மெத்தையில் மெதுவாக படுக்க வைத்து விட்டு...
  6. I

    அத்தியாயம் 36

    அத்தியாயம் - 36 இந்த காலத்தில் நூறு இரநூறு ரூபாயே நம்பி கடனாக கொடுக்க யோசிப்பவர்களுக்கு மத்தியில், பத்து லட்ச ரூபாயை எப்படி பிறட்டுவது. எங்கு செல்வது யாரிடம் பணம் கேட்பது? என்று ஒன்றுமே புரியாத நிலையில் திக்பிரம்மை பிடித்ததை போல சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு, சட்டென விஷாலின் நியாபகம்...
  7. I

    அத்தியாயம் 35

    அத்தியாயம் - 35 வாடர்ன் சொன்ன பிறகு தான் நேரத்தை கவனித்தாள் கவி. நெஞ்சமெல்லாம் படபடவென அடித்துக் கொண்டது. மாலைப் பொழுதே வரவேண்டியவள் நேரத்துக்கு வராததை கூட கவனித்தில்க் கொள்ளாமல் அப்படியா அலட்சியமாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது தன் மீதே அவளுக்கு கோவம் வந்தது. "அக்கா, என்ன சொல்றீங்க...
  8. I

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 34 இரண்டு நாட்கள் கடந்து விட்ட வேளையில், மாலை அலுவலகம் விட்டு சோர்ந்துப் போய் வந்த ஆத்வியின் கண்ணில் பட்டாள் அவன் சிவந்த மூக்கி. வெளியே கார்டனில் நின்று யாருடனோ போனில் சிரித்து, சிணுங்கிப் பேசிக் கொண்டு இருந்தாள். அதை கண்டு வெறியாகிப் போனவன், "இங்க என்ன பாக்காம வேணும்னே ஓடி...
  9. I

    அத்தியாயம் 33

    அத்தியாயம் - 33 கவி அப்படி சொன்னதும் அதிர்ந்து போய் செய்துக் கொண்டிருந்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்ட ஸ்வாதி, "என்ன கவி பேசிட்டு இருக்க, திடீர்னு ஏன் உனக்கு இப்டியெல்லாம் யோசிக்க தோணுது.. அதுவும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காம நான் எப்டி கல்யாணமெல்லாம்.. லூசு மாறி எதையும் யோசிச்சு...
  10. I

    அத்தியாயம் 32

    அத்தியாயம் - 32 ஆத்வியின் செயலில் செய்வதறியாத நிலையில் கற்சிலை போல கவி அசைவற்று நிற்க, பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்ட கள்ளனோ, கண் மூடியபடி அவள் பின்னங்கழுத்தில் ஈர இதழ்கள் கொண்டு சிறு சிறு முத்தங்களை வைத்து கிறங்கிப் போனவன், "பேபிஇஇ.. என அவள் செவியருகில் உதடுக் குவித்து உஷ்னக்காற்றை...
  11. I

    அத்தியாயம் 31

    அத்தியாயம் - 31 "ஆத்வி இதுதான் புது ஸ்போர்ட்ஸ் கார் மாடல்ஸ்.." ஒருசில டிசைன்களை அசோக் நீட்ட, அதனை வாங்கிப் பார்த்த ஆத்வி, "நைஸ் அசோக், இந்த மாடல் கண்பார்ம் தான் பட் சின்ன சின்ன திருத்தம் பண்ணா இன்னும் பாக்க கேரா இருக்கும்" மாடலை ரசித்த ஆத்வி, அதில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை...
  12. I

    அத்தியாயம் 30

    அத்தியாயம் - 30 சாலையில் சென்றவர்கள் போனவர்கள் யாருவரின் பார்வைகளும் அவர்கள் இருவர் மீதே இருந்தது. சண்டைக்கோழிகளோ, சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டத்தைக் கணக்கில் கொள்ளாது, இருவரும் இறுக்கமாக கட்டிய நிலையில், தங்களின் அணைத்து உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்டு...
  13. I

    அத்தியாயம் 29

    அத்தியாயம் - 29 கவியிடம் பேசிவிட்டு அலுவலகம் வந்த ஸ்வாதிக்கு சிறிது நாட்களாகவே இங்கு வெறுமையாக தோன்றியது. எப்போதும் அவளை திட்டித்தீர்க்க, கடுகடுவென எரிந்து விழ யாதவ் இல்லை. அதட்டி வேலை வாங்க யவரும் முயவில்லை. அப்படி இருந்தும் மனம் நிம்மதி இல்லாமல், எதையோ தேடி அலைபாய்ந்தது. வேலையே ஓடவில்லை...
  14. I

    அத்தியாயம் 28

    அத்தியாயம் - 28 மூன்று நாட்கள் கடந்திருந்தது கவி குணமாக. எப்போதும் இல்லை என்றாலும் இப்டி ஏதாவது ஒரு நேரம் மாதவிலக்கின் போது காய்ச்சலும் வந்து விடும் அவளுக்கு. அப்போதெல்லாம் உடனிருந்து பார்த்துக் கொள்வதும் ஸ்வாதி தான். இன்று அவளுக்கு உடல் நலம் தேறி இருக்கவே, "கவி நான் ஆபிஸ் போறேன் நீ இன்னைக்கு...
  15. I

    அத்தியாயம் 27

    அத்தியாயம் - 27 ஆத்வியின் வார்த்தைகள் கத்தியாய் அவள் மனதை குத்தி கிழிக்க, கண்களில் நினைந்த வேதனையோடு அவனை கண்ட கவி, "நான் ஆதரவு இல்லாத அனாதை தான், ஆனா யார் மனசையும் உங்கள மாதிரி காயப்படுத்த தெரியாது.. முதல்ல கைய எடுங்க" என தன் தாடையை அழுத்தமாக பற்றி இருந்த அவன் கையை எடுக்க முயன்றாள் கடுப்பாக...
  16. I

    அத்தியாயம் 26

    அத்தியாயம் - 26 ஆத்வி தன் தாயை தாங்கி பிடிக்கையில் மயங்கி இருந்தாள் மித்ரா. தாயின் நிலை கண்டு பயந்து போனவனோ, சில நொடிகள் வரை ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கவியின் புறம் சுட்டெரிக்கும் பார்வையை செலுத்தியவனாக, "என்ன டி பண்ண என் மாம.." காரசார கோவத்தில் பற்களை கடிக்க, ஆத்வியின் அனல் பார்வையில்...
  17. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 7 முக்தா சிரிப்பதை கண்டு வெறியாக முறைத்த மதன், "ஏய் என்ன சிரிப்பு.." என்றான் கடுப்பாக. அச்சத்தில் கப்பென வாய் மூடிக்கொண்டாலும், மாமி பேசிய வார்த்தையே காதில் ரீங்காரமிட, 'அரை கிழவனா..' தலை குனிந்துகொண்டவளுக்கு தானாக சிரிப்பு வந்தது. சிலுசிலு தென்றல் காற்றில் வண்ண ரோஜா மலர்கள்...
  18. I

    அத்தியாயம் 25

    அத்தியாயம் - 25 "குட் மார்னிங் எவ்ரி ஒன்.." என்ற ஆருவை அங்கு குழுமி இருந்த ஸ்டாப்ஸ் டீலர்ஸ் அனைவரும் ஆவென பார்த்திருக்க, ஸ்வாதியின் அருகில் இருந்த செந்தில் கூட ஆருவை பார்த்து விட்டு, பின் ஸ்வாதியை நோட்டம் விட தொடங்கி விட்டான். பெரிய மேஜையை வட்டமிட்டு அனைவரும் அமர்ந்திருக்க, நடுநாயக்கமாக போடப்...
  19. I

    அத்தியாயம் 24

    அத்தியாயம் -24 காலை உணவை முடித்துக் கொண்ட ஆத்வி அலுவலகம் செல்ல இன்னும் நேரம் இருக்கவே ஷோபாவில் அமர்ந்திருந்தான், அங்கு நடப்பதை மௌனமாக கவனித்துக் கொண்டு. மித்ரா கவியை அழைத்து வந்து கட்டாயமாக உணவு பரிமாறிக் கொண்டிருக்க, "மேடம் இவ்ளோ சாப்பாடு வேண்டா கொஞ்சம் போதும்" சங்கடமாக சொன்ன கவி, போனை...
Top