Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. I

    அத்தியாயம் 1

    கள்வனே! கள்ளும் தேனடா! அத்தியாயம் - 1 ஜம்மு காஷ்மீர் என்றாலே இயற்கை அழகிற்கு பேர் போன ஊர் தானே! பசுமையான பள்ளத்தாக்குகளும், பனி போர்த்திய மலைகளையும் காணவே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். கம்பீரத்தின் அழகினை மொத்தமும் ஒருங்கே கொண்ட காஷ்மீரில், ஆபத்தும் நிறைந்திருப்பது தான்...
  2. I

    அத்தியாயம் 9

    அத்தியாயம் - 9 மருத்துவர் வந்து விக்ரமை பரிசோதனை செய்துக் கொண்டு இருக்க மொத்த குடும்பமும் அவ்வறையில் ஓரமாக நின்று, மருத்துவர் கூறப் போகும் நல்ல பதிலுக்காக ஆவலாக காத்திருந்தனர். தன் பரிசோதனையை முடித்த மறுத்தவர் பேசும் முன் முந்திக் கொண்ட மித்ரா, "டாக்டர் மாமாக்கு இப்ப ஏதும் பிரச்சன இல்லையே...
  3. I

    அத்தியாயம் 8

    அத்தியாயம் - 8 கை கால்களை சுத்தம் செய்து வந்த ஆதி உணவு மேஜையில் அமர்ந்து, படபடப்பாக கரங்கள் நடுங்க உணவை பரிமாறிக் கொண்டிருக்கும் மனைவியை ஆர்ப்பாட்டமின்றி பார்த்தவன், "மித்துபேபி நீயும் உக்காந்து சாப்டு" என்றான் மெதுவான கட்டளையிட்டு. "இல்லங்க எனக்கு பசிக்கல நீங்க சாப்பிடுங்க" என்றவள் அவனுக்கு...
  4. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் - 7 நிச்சயமாக இப்படி ஒரு செயலை யாருமே எதிர்பார்திருக்கவில்லை. கவியின் நிலையோ அதிர்ச்சியிலும் அவமானத்திலும் முகம் கருத்து கண்கள் கலங்கி கோவத்தின் உச்சிக்கே சென்றிருக்க, ஆத்வியின் கரமானது பெண்மையின் அபாயமான மென்மையை அழுத்தமாக பற்றியதில், அவன் கரம் மட்டுமில்லாமல் மொத்த உடலும் சிறு...
  5. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 "ஸ்வாதி எல்லாத்தையும் என் பேக்ல எடுத்து வச்சிட்டியா" தலைக்கு குளித்த அளவான கூந்தலை டேபிள் ஃபேனுக்கு நேராக நின்று உளர்த்தியபடியே பரபரத்தாள் கவி. "ம்ம்.. எல்லாம் எடுத்து வச்சிட்டேன் கவி.. உன் சர்ட்டிபிக்கேட்ஸ், வாட்டர் பாட்டில், உன் ஸ்பெட்ஸ் பாக்ஸ், செலவுக்கு பணம் அப்புறம்...
  6. I

    அத்தியாயம் 5

    அத்தியாயம் - 5 "கவி மெதுவா டி.." அவளை கை தாங்களாக அழைத்து வந்த ஸ்வாதி ஒற்றை ஆள் படுக்கக் கூடிய இரும்புக்கட்டில் மெத்தையில் மெதுவாக படுக்க வைத்தாள். ஸ்ஸ்.. ஹா.. என்ற வலியின் முனகல் மட்டும் தீரவில்லை அவளிடம். "இப்ப எப்டி இருக்கு கவி இன்னும் வலி இருக்கா" ஸ்வாதி அக்கறையாக வினவ. "கால் சுளுக்கு...
  7. I

    அத்தியாயம் 4

    அத்தியாயம் - 4 "கவி.. கவி.. காம் டவுன்.. இப்ப ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற.. ஒன்னும் பிரச்சன இல்ல ஹியரிங் மெஷின் தானே உடைஞ்சிது அதை நம்ம எப்படியாவது வாங்கிக்கலாம் கவலை படாத கவி" ஸ்வாதி அவளால் முடிந்த ஆறுதல் வார்த்தைகளை எடுத்து கூறியும், பாவம் அவள் என்னவோ தனியாக புலம்புவதை போல தான் இருந்தது. பார்கவி...
  8. I

    அத்தியாயம் 3

    அத்தியாயம் - 3 "ஆத்வி.. டேய்.. உன்ன தான் டா கூப்பிடறேன் காதுல விழுதா இல்லையா.." தன் தந்தையின் மேகசீன் ஒன்றை புரட்டியபடி அருகில் இருந்த ஆத்வியை, அசோக் அவன் பாட்டுக்கு கத்திக் கொண்டே வேகமாக உளுக்க, "மச்..என்ன டா" மேகசீனை மடியில் போட்டு அலுப்பாக அவன் புறம் திரும்பிய ஆத்வியிடம், "நீ ஏன்டா...
  9. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 2 "அம்மாஆ.." "பாட்டிஇஇ.." என்று கத்திக் கொண்டு வந்த மகளையும் பேத்தியையும் மித்ரா அன்போடு வரவேற்று அதன்யாவை தூக்கிக் கொண்டவளாக, "வா ஆரு எப்டி இருக்க" என ஆருத்ராவை கேட்டபடி, அவர்கள் பின்னால் வந்த ஆருவின் ஆருயிர் கணவன் அஜய்'யை "வாங்க தம்பி" என முகம் நிறைய புன்னகையோடு மித்ரா...
  10. I

    அத்தியாயம் 1

    அத்தியாயம் - 1 ஆன்ட்டி ஹீரோ கதைக்களம் ஓர் பெரிய புகழ் பெற்ற மைதானத்தில் உலகளவில் புகழ் பெற்ற கார் ரேஸ் நடக்கவிருக்க. மைதானம் சுற்றியும் கூட்டம் கூடி அவ்விடமே ஆரவாரமாக இருந்தது. தனித்தனி குழுக்களாக நின்று அவரவருக்களுக்கு பிடித்தமான பெயர்கள் தாங்கிய பலகைகளை ஆட்டிய வன்னம் உற்சாகமாக குதித்து...
  11. I

    அத்தியாயம் 2

    அத்தியாயம்-2 ருத்ரனும் சித்ராவும் சில நாட்களாக பேச்சி வார்த்தையில் இல்லை என்றாலும் மகனுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து ஒரு தாயாக சரியாக செய்து கொண்டு தான் இருக்கிறார். ருத்ரனுக்கு சித்ரா அவனிடம் எதற்காக பேசாமல் இருக்கிறார் என்று அர்த்தம் புரிந்தாலும். பிடிக்காத ஒன்றை நீ செய்து தான்...
  12. I

    அத்தியாயம் 1

    அத்தியாயம்-1 சாரு. சாரு. அடியே சாரு. அடங்க மாட்டியா டி நீ. எரும கடா வயசாகியும் உன்னோட இந்த பழக்கம் மட்டும் என்னைக்கும் உன்ன விட்டு மாறவே மாறாதா. என்றபடி வசைப்பாடி கொண்டே கையில் தோசை கரண்டியோடு அவளை தேடிக் காட்டுக் கத்தல் கத்தி கொண்டு இரவு இரண்டு மணிக்கு, மொட்டை மாடிக்கு வந்தால் மாலினி. அடி அடி...
Top